
நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஹெரி ஜானிஸ் என்ற நபர் கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோவில் வைத்து ரஷ்ய காவல் அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஹெரியை கைது செய்த அதிகாரிகள் அவரை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் போலீசாரை தாக்கிய வழக்கில் ரஷ்ய நீதிமன்றம் ஹெரிக்கு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.