ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
Related Posts
“10 வருஷமா கேட்கிறேன் ஐயா…” புகார் அளித்த பாட்டி…. அடுத்த நொடியே பிரச்சனையை தீர்த்த காவல் ஆய்வாளர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு 70 வயது ஆகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகநாயகி தனது தெரிந்த ஒருவருக்கு 10,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் லோக நாயகியை…
Read moreச்ச்சீ..! வெட்கமே இல்லையா..? ரயிலின் முன் நிர்வாணமாக நின்ற வாலிபர்.. அலறிய பெண்கள்… அதிரடி கைது..!!!
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையத்தில் பெண்கள் இருக்கும் பெட்டியின் முன் வாலிபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினரும், ஓட்டேரி காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட…
Read more