கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி, ராஜ்குமார், விநாயகமூர்த்தி, மாரியப்பன், மாதேஷ், கேசவன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…
Read more“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…
Read more