நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு நீண்ட நாட்கள் ஆக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக இருக்கும் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
67 காவலர்கள் இடமாற்றம்… ஒரே நாளில் கூண்டோடு மாற்றிய தமிழக அரசு…!!!
Related Posts
Breaking: திமுக கூட்டணியில் இணையும் பாமக…? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தனியார் நாளிதழ் ஒன்று அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டது என்றார். அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில்…
Read more“இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை”… அதிமுக மீண்டும் ஒருமுறை யோசிக்கணும்… பாஜகவின் பிளானே இதுதான்…. இபிஎஸ்-க்கு திருமா முக்கிய கோரிக்கை..!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் இங்கு ஒரு அரசியல் கட்சியாக வலிமைப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவார்கள். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற…
Read more