“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!
கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…
Read more