“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

“நாட்டில் வரதட்சணை மரணங்கள் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது”.. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவது என்பது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வருடத்தில் அந்த மனைவி தற்கொலை செய்து இறந்து போனார். அவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதால் தான் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அவர்களுடைய குடும்பத்தினர் கடந்த வருடம் புகார்…

Read more

“கொலை வழக்கில் சிக்கிய உதவியாளர்”… உடனே பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் மசாஜோ என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் ஆவார். இந்த கிராமத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வால்மிக் கரட் என்பவர் இந்த நிறுவனத்திலிருந்து பணம்…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

தலை விரித்தாடும் வெயில்….வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்… பள்ளிகளுக்கு பறந்து முக்கிய உத்தரவு….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் வெயில் இயல்புக்கு மேல் அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

Read more

பரபரப்பு..! பாகிஸ்தானில் ராணுவ வளாகத்திற்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்… 9 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச்…

Read more

“8 மாநிலங்களில் 28 நதிகள்”… 8500 கி.மீ பகுதியில் ஆய்வு… 6327 டால்ஃபின்கள்… பிரதமர் மோடி வெளியிட்ட முக்கிய அறிக்கை..!!

குஜராத்தில் கிர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு தேசிய வனவிலங்கு வாரியத்தின் சார்பில் 7 வது ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அங்கு கலந்து கொண்ட பிரதமர் மோடி ஒரு அறிக்கையை…

Read more

இப்படி கூட கடத்தலாமா…..ஸ்கெட்ச் போட்டு கடத்திய பெண்….அதிகாரிகளின் வலையில் சிக்கியது எப்படி…?

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரேசில் நாட்டிலுள்ள சாவோ பாலோ நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நேற்று மும்பையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் போதை பொருள்…

Read more

பொதுத்தேர்வில் இறந்த தாய்… வேதனையிலும் EXAM எழுத சென்ற 12-ம் வகுப்பு மாணவன்.. முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் கணவரை இழந்த சுபலட்சுமி என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இதய நோய் பாதிப்பால் போராடி வந்துள்ளார். இவருடைய மகன் சுனில் குமார் அருகிலுள்ள பள்ளியில் 12ஆம்…

Read more

காலாவதியான கூல்ட்ரிங்ஸ்….அதிரடி ஆய்வில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை… ஒரு வருட லைசென்ஸ் ரத்து….!!

சென்னை எழும்பூரில் ஆல்பர்ட் திரையரங்கம் அமைந்துள்ளது. இங்கு நித்யா என்பவர் தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகளுடன் நேற்று படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தியேட்டரின் கேண்டினில் இருந்து அவர் குளிர்பானம் வாங்கினார். ஆனால் அதிலிருந்து ஏதோ ஒரு வாசனை வந்ததால் அதனை…

Read more

“பைக்கில் கைகளை விட்டு நடுரோட்டில் கெத்து காட்டிய வாலிபர்”… இனி இப்படி செய்யவே மாட்டேன்… வீடியோ வெளியிட்டு மன்னிப்பு… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அனுதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வாகனங்களில் பயணம் செய்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 28 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு…

Read more

பணம் பறிக்க புது ட்ரிக்… ஒரு லட்சத்துக்கும் மேல் ஏமாந்த பெண்…..நடந்தது என்ன….?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது…

Read more

வாட்ஸ்அப் குழுவில் வெளியான பொதுத்தேர்வு வினாத்தாள்…. விசாரணையில் போலீஸ்…..நடந்தது என்ன…?

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தேர்வு மையம் ஒன்றின் நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர் வினாத்தாளை வாட்ஸ்அப் குழு ஒன்றில் கசிய விட்ட சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேசத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது.…

Read more

அவங்க கும்பமேளாவில் கஞ்சாவை பிரசாதமாக பயன்படுத்துறாங்க… வசமாக சிக்கிய ஐஐடி பாபா…‌ தட்டி தூக்கிய போலீஸ்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் ஐஐடி பாபா என்பவர் மிகவும் பிரபலமானார். அதாவது மும்பையில் உள்ள ஐஐடி விண்வெளி பொறியியல் துறையில் அபய் சிங் என்பவர் பட்டம்…

Read more

ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிகள்….தேர்வு மையம் தெரியாமல் பதட்டம்….சரியான நேரத்தில் கிடைத்த உதவி….குவியும் பாராட்டுகள்….!!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு…

Read more

“ஆன்லைன் கேமுக்கு அடிமையான வாலிபர்”… கண்டித்ததால் குடும்பத்தையே கருவறுத்த கொடூரம்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

ஒடிசா நகரின் ஜகத்சிங்பூரில் ஜெயபாடா என்னும் பகுதியில் சூர்யகாந்த் சேத்தி என்னும் 21 வயது வாலிபர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். கல்லூரி படிப்பு படித்து வரும் இந்த வாலிபர் ஆன்லைன் விளையாட்டில் மிகவும் அடிமையாக இருக்கிறார். இவரின்…

Read more

“ஆளில்லா நேரம்”…‌ ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

3 வருஷமா சாவியே இல்லாமல் பைக்குகளை திருடும் பலே கில்லாடி திருடன்… எப்படி தெரியுமா…? போலீஸ் கிட்ட டெமோ காமிச்சாரு… எப்படிலாம் யோசிக்கிறாங்க…!!

ஆந்திரா மாநிலம் பெங்களூருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அதோடு மெக்கானிக் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பைக் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மர்மமான முறையில் திருடி வந்துள்ளார். கிட்டத்தட்ட…

Read more

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 60 வயது முதியவருக்கு 107 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில…

Read more

“குற்றாலத்தை சுற்றி பார்க்க சென்ற குடும்பத்தினர்”… திடீரென நடு ரோட்டில் மளமளவென எரிந்த ஆடி கார்… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில்…

Read more

“ஆளில்லாத நேரத்தில்”… CRPF வீரர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்… 30 சவரன் தங்க நகைகள் மாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூர் மாவட்டத்தில் CRPF வீரராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு…

Read more

சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்கள்… உடல்கள் அனைத்தும் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான…

Read more

“7 பல்கலைக்கழகங்களுக்கு தடை”… சீனாவுக்கு செக் வைத்த தைவான்… அதிரடி உத்தரவு..!!

சீனாவில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் அரசு தனியாக பிரிந்து சென்றது. தற்போது பிரிந்து சென்ற தைவானை தங்களுடன் இணைக்க சீனா அடிக்கடி போர் முயற்சி செய்து வருகிறது . தைவான் எல்லைப் பகுதியில் அடிக்கடி பதட்டமான சூழ்நிலை…

Read more

பயங்கர விபத்து..! துடிதுடித்து பலியான 37 பேர்.. 39 பயணிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி..!!

பொலிவியா நாட்டில் ஆரூரோ என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதனை காண்பதற்காக பெரும்பாலான மக்கள் சுற்றுலா பேருந்துகளில் சென்றனர். அதில் பொடோசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து  விபத்துகுள்ளானது. அந்த விபத்தில்…

Read more

“சென்னையில் அதுவும் சாலையோர கடையில்”… தோசை சுட்டு பேரம் பேசிய நடிகர் சோனு சூட்.. அட உண்மைதாங்க… தரமான சம்பவம்… வீடியோ வைரல்..!!

இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சோனு சூட். இவர் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைபயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர்  1999…

Read more

மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர்…. “சுக்குநூறாக நொறுங்கி பயங்கர விபத்து”…. 22 பயணிகள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவில் நேற்று எம் ஐ 8 டி என்னும் ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா என்னும் கிராமத்தில் உள்ள தளத்திற்கு சென்றது. அப்போது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரங்களில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

Read more

“19 வயசு தான் ஆகுது”… இந்த சின்ன வயசில் இப்படியா நடக்கணும்…. பரிதவிப்பில் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் .…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

“சின்ன பொண்ணுன்னு கூட நினைக்காம”…. மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட பள்ளி பியூன்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளி பியூன் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத் என்னும் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி வெறிச்செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

உத்தரகாண்ட் மாநிலம் சால்ட் என்னும் பகுதியில் பகவத்சிங் போரா என்பவர் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 24 ஆம் தேதி  அப்பகுதியில் வாழும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி…

Read more

அடுத்தடுத்து பேருந்துகள் மோதி பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது. தொடர்ந்து இந்த…

Read more

வருங்கால மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்…. ஆசை ஆசையாக நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

உத்தரகாண்ட், காசியாபாத் பகுதியில் அமைந்துள்ள ராஜ் நகரில் ஆஷு சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணுடன் (22) நண்பனாக பழகிய நிலையில் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க…

Read more

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ட்ரீம் பஜார்… “அதிரடி ஆஃபர்களால் அரங்கேறிய அதிர்ச்சி”…‌ செய்வதறியாது திணறிய ஊழியர்கள்….!!

பாகிஸ்தான், கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் பஜார் மாலின் திறப்பு, புதிதாக தொடங்கப்பட்ட ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் கடையை கொள்ளையடித்த ஒரு பெரிய கூட்டம் தடியடி நடத்தியதால் விரைவில் குழப்பத்தில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த…

Read more

சுற்றிலும் பிணங்கள்…. அதற்கு மத்தியில் “உடலுறவில் ஈடுபட்ட ஜோடி”… லீக்கான வீடியோ…. பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா நகர் அருகே செக்டார் 94 பகுதியில் பிரேத அறை ஒன்று அமைந்துள்ளது. இதில் பல உடல்கள் அடுக்கி வைக்க ப்பட்டிருக்கின்றன. தற்போது அந்த அறையில் ஒரு ஜோடி பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலானது.…

Read more

நீந்தி சென்ற மீனை பிடித்து உடனடியாக சமைத்து சாப்பிட்ட மனிதர்…இணையத்தில் வைரலான வீடியோ…!!

சீனாவில் சமீபத்தில் வெளியான ஈர்க்கக்கூடிய “உண்மையான துரித உணவு” நிகழ்வு வீடியோவாக வைரலாகி இணையத்தை கவர்ந்துள்ளது. அதாவது ஒரு சிறிய மேடையில் அமர்ந்து, அமைதியான ஏரியிலிருந்து ஒரு மீனை சிரமமின்றி பிடித்து, உடனடியாக அதை சமைப்பதற்கு தயார் செய்யும் ஒரு மனிதனின்…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

பெண்கள் விடுதி அறையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த வாலிபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

திசை திரும்பும் தமிழக அரசியல்…. தவெகவில் இணைய விரும்பும் கட்சித் தலைவர்கள்…. வேற லெவல் ட்விஸ்ட்…!!

தமிழகத்தில் தளபதி விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கியுள்ளது. இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ளது. அந்த தேர்தலில் திமுக சார்பில் ஒரு…

Read more

“என் இதயம் எப்போதும் தமிழகத்தில் தான்”… பாஜக அண்ணாமலை உருக்கம்…!!

சென்னையில் தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காக செல்லப் போகிறேன். அதற்கு மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறினார் அதற்காக நேற்றிரவு இங்கிலாந்து கிளம்பியுள்ளார். அந்த சமயத்தில் அவர்…

Read more

“எஸ்.பி வந்திதா பாண்டே மீதான ஆபாச தாக்குதல்”…. உடனே நடவடிக்கை எடுங்க…. எம்பி கனிமொழி கோரிக்கை…‌!!

திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி…

Read more

யாரு.. இந்த வேலைய பண்ணது… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேரில் மோசடி செய்த மர்ம நபர்…. என்ன சொன்னார் தெரியுமா..!!

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சந்திர சூட் என்பவர் செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் பெயரில் மோசடி செய்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தலைமை நீதிபதியான சந்திர சூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து கைலாஷ் நிக்வால் என்னும் நபருக்கு ரூ.…

Read more

நொடிப்பொழுதில் நொறுங்கிய பென்ஸ் காரர்கள்…. கோடியில் வாங்கப்பட்ட கார்கள் சாலையில் சுக்கு நூறான சம்பவம்….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி என்னும் பகுதியில் 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்கள் கோர விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதாவது கேந்திரிய வித்யாலயா மைதானம் பகுதி விலிங்டன் ஐலேண்ட் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன்…

Read more

Other Story