பியூட்டி பார்லருக்கு அடிக்கடி சென்று வரும் ஆண்கள்…. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… அம்பலமான பலே உண்மை…!!

இன்றைய காலகட்டத்தில் சென்னையில் வேலைக்காக வரும் பெண்களின் நிலை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கஷ்டப்படும் அப்பாவி பெண்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் சம்பவம் அரேங்கேறிவருவதாக வெளிவந்த தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது  பெண்களிடம் நல்ல…

Read more

கல்யாணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகல….அதுக்குள்ள புது மாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டம்  சக்கரவல்லூர் என்னும் கிராமத்தில் ஷாருக்கான்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின் திருமணமான நாளிலிருந்து கணவன் மனைவிக்கு  இடையே…

Read more

ஆன்லைன் மோசடி…. போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பணம் பறிப்பு…. டெல்லி விரைந்த தமிழக போலீஸ்… செம சம்பவம்…!!!

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் பகுதியில் பானுமதி(74) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற முதுகலை ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில் வீட்டில் இருந்த பானுமதிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்டு…

Read more

அவரு 3 குழந்தைகளுக்கு அப்பா… உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டு…. கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தில் கொடூர தண்டனை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.…

Read more

ஒரு தலை காதல்… திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்… ஆத்திரத்தில் வாலிபர் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் புனே நகர் என்னும் பகுதியில் அவிராஜ் காரத் (22) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் அந்த இளம் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு…

Read more

மீண்டும் மீண்டுமா…? கேரளாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நிலச்சரிவு… தாய்-மகன் உயிரிழப்பு…!!!

மணிப்பூர் மாநிலம் டிம்தான்லாங் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்பகுதியில் காவலரான ரிங்சின்லுங் என்பவர்  தன்னுடைய மனைவி…

Read more

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்… ரூ.3,00,000 நிவாரணம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

எத்தனையோ தடவை சொல்லி பார்த்தாச்சு..!! இனிமேல் அதிகபட்சம் அபராதம் ரூ.15,000.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதோடு மாடுகள் முட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளுக்கு மாநகராட்சி நிர்வாகம்…

Read more

இந்த மனசு தான் கடவுள்… முதல் முறையாக எலும்பு மஜ்ஜையை தானமாக வழங்கிய நடிகர்…. குவியும் பாராட்டு…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மைனே பியார் கியா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார் . இவர் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.…

Read more

பட்ட பகலில் இவ்வளவு துணிச்சலா…? கதறிய இளம்பெண்… ராபிடோ பைக் ஊழியர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர்…

Read more

ஆன்லைன் விளையாட்டால் விபரீதம்… திடீரென மாடியிலிருந்து குதித்த 14 வயது சிறுவன்…. கதறும் பெற்றோர்…!!!

மராட்டிய மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் நகர் என்னும் பகுதியில் 10 ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் தனது விடுமுறை தினங்களில் மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது வழக்கம்.அதன்படி அவன் மொபைல் போனில் கேம்…

Read more

அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதா…? தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்…!!!

சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் இணைந்த ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கழகங்களும் கலந்து கொண்டன. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 6 முக்கிய தீர்மானங்கள் திரைத் துறையில் நிறைவேற்றப்பட…

Read more

செம ஷாக்…‌இந்திய மாணவர்கள் 633 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி தகவலை சொன்ன மத்திய மந்திரி…!!!

இந்திய மாணவர்கள் பலர் தங்கள் கல்விக்காக வெளிநாடு சென்று தங்கி படித்து வருகின்றனர். இதில் கடந்த 5 வருடங்களில் விபத்து, உடல்நலக் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் தொடர்பாக ஒரு…

Read more

தையல் மிஷினை பரிசாக அளித்த ராகுல் காந்தி….ஆனந்த கண்ணீரில் செருப்பு தைக்கும் தொழிலாளி..!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி. இவர் கடந்த 26 ஆம் தேதி சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அப்போது சாலையோரத்தில் ஒரு தொழிலாளி செருப்பு தைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஏழ்மை நிலையை பார்த்த ராகுல் காந்தி அவரிடம் சென்று பேசினார்.…

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் தலை, கழுத்துப் புற்றுநோய்… என்ன காரணம் தெரியுமா… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

உலக அளவில் பலர் புற்றுநோய் பாதிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று டெல்லியில் கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை ஆய்வு நடத்தியது. அதன்படி 1,869 புற்றுநோயாளிகளிடம் ஆய்வு…

Read more

குழந்தைகளுக்கு உடனே இந்த ஊசிய செலுத்துங்க…. சுகாதாரத்துறை இயக்குனர் முக்கிய அறிவுறுத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் கல்லீரல் அலர்ஜி நோய் என்பது மிகவும் பரவிக் கொண்டே வருகிறது. இந்த  நோயால் வருடத்திற்கு 10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.  இந்த நோயில் பல வகைகள் இருக்கின்றன. அதாவது ஹைபடடிஸ் ஏ,பி, சி ,டி ,இ என 5…

Read more

அட பாவமே…! வயசு பையனை ஏமாற்றி திருமணம் செய்த Anuty…. கதறும் புது மாப்பிள்ளை…. கூண்டோடு தூக்கிய போலீஸ்…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் என்னும் பகுதியில் சர்கேஜ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் இவருக்கு பெண் பார்த்து வந்தனர். அப்போது ஒரு வரன் இவருக்கு வந்தது. அந்த வரனில் பெண்ணின் பிறந்த தேதி மே 18 ,1991 என்று எழுதி…

Read more

ஆசையாக பேசி திருமணம் செய்து நகை பணம் திருடிய நபர்… திருமண வலையில் சிக்கி ஏமாந்த 20 பெண்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 43 வயது மதிக்கத்தக்க பிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல மாநிலங்களில் உள்ள கணவரை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களை குறி வைத்து ஏமாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து …

Read more

கனமழையில் மாணவர்கள் பலியான விவகாரம்…. 13 ஐஏஎஸ் பயிற்சி வளாகங்களுக்கு சீல்….!!!

தலைநகர் டெல்லியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மேற்கு பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. அம்மையத்தில் 30 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று…

Read more

நிலைத்தடுமாறிய பைக்…. கோர விபத்தில் தொழிலாளி துடி துடித்து பலி… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தம்பட்டி என்னும் பகுதியில் வெங்கடேசன் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவருடன் வெங்கடேசன் சென்றார். அப்போது அவர்கள் திருவிக நகர்…

Read more

கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…

Read more

தண்டவாளத்தில் சிக்கிய பேருந்து… வேகமாக வந்த ரயில்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய 40 மாணவர்கள்… திக் திக் சம்பவம்..!!!

மராட்டிய மாநிலம் நாக்பூர் காபர் கேடா என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் உள்ளது. அவ்வழியே நேற்று மாலை 4 மணியளவில் விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதற்காக ரயில்வே கிராசிங் கேட்டை மூட ஊழியர்கள் முடிவு செய்தனர். அப்போது…

Read more

உலகிலேயே முதல்முறையாக… ஓடும் காரை தாண்டி குதித்த வாலிபர்…. பிரமிக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது சாகசங்களை யூடியூப் போன்ற இணையதளங்களில் சேனல்கள் உருவாக்கி வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் ஸ்ட்ரீமர் என்ற வாலிபர் ‘ஐ ஷோ ஸ்பீடு’ என்ற பெயரில் யூடியூபில் பிரபலமானார். 19 வயதான இந்த வாலிபர்…

Read more

சூப்பரோ சூப்பர்….! இனி புத்தகப் பை இல்லாமல் பள்ளிக்கு வரலாம்…. மாணவர்களை குஷி படுத்திய கேரள அரசு….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் புத்தக சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் மிகச் சிறிய குழந்தைகள் கூட தங்கள் வலிமைக்கு அதிகமான எடையுடைய பையை சுமந்து பள்ளிக்கு செல்கிறார்கள். இதை பார்க்கும்போது நமக்கே பாவமாக இருக்கிறது. அந்த…

Read more

அட.. இந்த குழந்தைகளை பாருங்கப்பா… விடுமுறையை இப்படி கூட கழிக்கலாமா..? செம ஆச்சரியம்…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த வகையில் தற்போது குழந்தைகளின் பூரிப்பூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விடுமுறை தினங்களில் பொதுவாக நம்முடைய குழந்தைகள் விளையாடுவது, டிவி பார்ப்பது,செல்போன் பார்ப்பது போன்றவைகளின் மூலம் நேரத்தை…

Read more

வரலாம், வரலாம் வா… வெள்ளத்தில் தத்தளித்த ரயிலை அலேக்காக கூட்டி சென்ற பாயிண்ட் மேன்கள்…. வீடியோ வைரல்….!!

வட மாநிலங்களில் கன மழை அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் ரயில்வே போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கும், தண்டவாளத்தின் பாயிண்டுகளை சரிபார்த்து ரயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது….? கூண்டோடு தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டம் திங்களூர் என்னும் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காய்கறிகள் உட்பட அனைத்து பொருள்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் போலி ரூபாய் நோட்டுகள் வருகிறது என காவல் நிலையத்தில் தகவல்…

Read more

தொடர் இருமல்…. 2 வருஷமாக அவதிப்பட்ட நபர்…. நுரையீரலில் இருந்த அப்படி ஒரு பொருள்…. செம ஷாக்..!!

சீனாவில் உள்ள ஜெஜியாங் என்னும் பகுதியில் சூ(54) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொடர் இருமல் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக கடந்த 2 வருடங்களாக இவர் சிகிச்சை எடுத்து வருகிறார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து…

Read more

“பார்சல் உணவில் ஊறுகாய் இல்லை”… வெறும் ஒரு ரூபாய்க்காக 35,000 கொடுத்த உரிமையாளர்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக இருக்கிறார். இவருடைய உறவினர் ஒருவர் கடந்த 2021 ம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவருக்கு கடந்த 2022 ம் ஆண்டு…

Read more

நடிகர் விஜயின் நண்பன் பட பாணியில் நடந்த பிரசவம்… வீட்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோராவாடி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அந்த பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.…

Read more

திருமணம் செய்ய முடியாது… கெஞ்சி கேட்டும் பேச மறுத்த காதலி…. மன வேதனையில் காதலன் அதிர்ச்சி முடிவு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில்  தலைக்குந்தா என்னும் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்(24) அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு…

Read more

15 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த 24 வயது ஆசிரியை… நடு நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி என்னும் பகுதியில் பவித்ரா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தினந்தோறும் மாணவர்களுக்கு இவர் தன்னுடைய…

Read more

இறந்துபோன காதலன்….பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண் எடுத்த முடிவு…நெகிழ்ச்சி சம்பவம்…!!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவான் என்னும் பகுதியில் யூ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15ஆம் தேதி தன்னுடைய காரில் தனது காதலனுடன்  சென்று கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து வந்த 4 கார்கள் ஒன்றுக்கொன்று மோதி…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்…. கோர விபத்தில் ஒருவர் வலி… தி.மலையில் சோகம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு என்னும் பகுதியில் தேவராஜ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை என்பவருடன் சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் சென்றுள்ளார். அப்போது அவர் நார்சாம்பட்டி அருகே சென்று…

Read more

உடல்நலம் சரியில்லாத மகன்…. வேலைக்கு சென்ற கணவர்…. வீட்டில் இருந்த மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதவணை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் ராஜ்குமார்- அன்பரசி(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் அன்பரசி வங்கியில் ஊழியராக தற்காலிகமாக வேலை பார்த்து…

Read more

ATM மெஷின் உடையல… ஆனாலும் ஈஸியா பணத்தை திருடிட்டாங்க…. சிறுவர்களின் பலே பிளான்… சிக்கியது எப்படி..?

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள 2 சிறுவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். அதாவது வாரங்கல் நகர் பகுதியில் உள்ள சுபம் என்ற சிறுவன் காதலித்து வருகிறான். இவன் தனது காதலிக்கு…

Read more

பலத்த சூறாவளி காற்று….திடீரென காணாமல் போன பேருந்தின் மேற்கூரை… பதறிய மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் பலத்த காற்று வீசியது. அந்த சமயத்தில் மதிய வேளையில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அப்போது பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரக்கிளை…

Read more

ஆபாச வீடியோவை பார்த்த சிறுமி… பல நாட்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. வாலிபர்கள் வெறிச்செயல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி ஓய்வு நேரங்களில் தன்னுடைய தாயாரின் மொபைல் போனை பயன்படுத்துவது வழக்கம். விடுமுறை தினங்களில் மொபைல்…

Read more

ஷாருக்கான் உருவம் பதித்த தங்க நாணயம்… இந்திய நடிகருக்கு முதல் முறையாக கிடைத்த பெருமை…. வேற லெவல்…!!!

ஹிந்தி சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான ஷாருக்கான் பாலிவுட்டின் பாஷா என்று அழைக்கப்படுகிறார். 1980-ல் பிற்பகுதியில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர் திரையுலகில் தனது வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில் 1992 ஆம் ஆண்டு இசை…

Read more

திருப்பதி கோவிலுக்கு தரம் குறைந்த நெய் சப்ளை…. தமிழக நிறுவனத்திற்கு தடைவிதித்து உத்தரவு…!!!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் லட்டின் தரமும் சுவையும் குறைந்து காணப்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  ஆய்வு செய்யும் போது லட்டு தயாரிப்பிற்காக நெய்…

Read more

ஏழைக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்…. எப்படி தெரியுமா…?

மத்திய பிரதேச மாநிலம் கிருஷ்ணா கல்யாண புரா என்னும் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரின் அருகில் ஏலத்திற்கு வந்த…

Read more

மெட்ராஸ்காரன் படத்தில் அதிரடியான டீசர்… இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…. செம வைரல்…!!!

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷேன் நிகாம். இவர் கிஸ்மத் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கும்பலங்கி, நைட்ஸ், ஆர்டிஎக்ஸ் போன்ற படங்கள் மூலம் வெற்றியை கண்டுள்ளார். இந்நிலையில் ஷேக் நிகாம் “மெட்ராஸ் காரன்” என்ற…

Read more

கர்ப்பிணி பெண்ணை துண்டு துண்டாக வெட்டி உடலை எரித்த கொடூரம்…. கணவன், மாமியார் வெறிச்செயல்….!!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961-ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில்  மத்திய பிரதேச மாநிலத்தில் மிதுன்-ரீனா தன்வார் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

Read more

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்…படுகொலை செய்யப்பட்ட வாலிபர்…அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் அல் அமீன் நகர் என்னும் பகுதியில் ராஜா உசேன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் காதர் இஸ்மாயில்(29) மற்றும் சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இதில் ராஜா…

Read more

அரியவகை மீனை தேடி ஆழ் கடலுக்கு சென்ற விஞ்ஞானிகள்… திடீரென கவிழ்ந்த படகு…. 8 பேர் பலி… 22 பேர் மாயம்…..!!!

அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் போக்லாந்து தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவு கூட்டத்தில் கிட்டத்தட்ட 3800 மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தீவு கூட்டத்தை இங்கிலாந்து அரசு நிர்வகித்து வருகிறது. இங்கு டூத்பிஷ் என்ற அரிய வகை மீன் காணப்படுகிறது. இதனை…

Read more

ஆஸ்கர் நாயகனின் “ஜோக்கர் 2” படத்தின் டிரைலர் வெளியீடு… இணையத்தில் செம ட்ரெண்டிங்…!!!

பிரபல ஹாலிவுட் இயக்குனரான டூட் பிலிப்ஸ் என்பவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி  மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இதில் கதாநாயகனாக ஜாக்குவான் பினிக்ஸ் நடித்திருந்தார். இவரது நடிப்பின் மூலம் இந்த…

Read more

அந்த செயின் வெளிய வந்துட்டு… மிரட்டலான திரில்லர் காட்சியில் டிமான்டி காலனி 2 டிரைலர் வெளியீடு….!!

பிரபல நடிகர் அருள்நிதி நடப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 8 வருடங்கள்  கழித்து அஜய் ஞானமுத்து இந்த படத்தின் 2ம் பாகம் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர்…

Read more

பேருந்தில் திடீரென பின்னாலிருந்து வந்த கை…. அலறி துடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பேருந்து நேற்று முன்தினம் வடசேரியில் இருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அதனால் பெண்களுக்கான இருக்கையில் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர்.…

Read more

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில்….. அம்மனுக்கு ‌ரேஷன் சேலை…. வைரலாகும் புகைப்படம்….!!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு அனுதினமும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஒரு அம்மன்…

Read more

பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணி…. ஆம்புலன்ஸிலேயே பிறந்த குழந்தை…. மருத்துவமனையில் அனுமதி..!!

திருச்சி மாவட்டம் பெரியகுடந்துறை என்னும் பகுதியில் ஜெயந்தி(20) என்ற பெண் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் 108 ஆம்புலன்ஸ் சம்பவ…

Read more

Other Story