அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

“அமெரிக்கா சீனா வரி போரால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்”… அதிரடியாக குறைகிறது டிவி செல்போன் விலை… சூப்பர் தகவல்…!!!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வரி போர் உலக வர்த்தகத்தில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பதட்டமான சூழலில் இந்தியாவுக்கு சில வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சீனாவில் அதிக சரக்கு கையிருப்புகள் உள்ளதாலும், அமெரிக்காவிடம் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், சீனாவின் மின்னணு…

Read more

“3 வருஷமாயிட்டு”… தினசரி மாதவிடாய்… அதிக இரத்தப்போக்கு… சிகிச்சை அளித்தும் பயனில்லை… பெண்ணுக்கு வந்த அரிய நோய்… நாப்கின் வாங்கி முடியல… பெண் வேதனை..!!

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பாப்பி என்பவர் கடுமையான ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து 2 வாரங்களாக கடுமையான இரத்தப்போக்கு இருந்ததால் முதலில் ஒரு மருத்துவரிடம் சென்றார். அப்போது அவருக்கு இரத்தப்போக்கை நிறுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்ததால்…

Read more

“இவ்வளவு பெரிய நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்துவிட்டு”..? இப்படியா செய்வீங்க… விபச்சார விடுதிகளுடன்.. இந்திய வம்சாவளி நபர் கைது..!!

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் செயல்படும் ‘கிராடியன்ட்’ என்ற உலகளாவிய குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி அனுராக் பஜ்பாய். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் உயர்தர விபச்சார விடுதிகளில்  தொடர்பு வைத்திருந்தது தொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டின்…

Read more

“டிரம்பின் வரி விதிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம்”… முன்கூட்டியே கணித்த பாபா வங்கா… இன்னும் என்ன சொன்னார் தெரியுமா..?

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் இதுவரை நடந்துள்ளது. இவரை மக்கள் “பால்கன் நாஸ்திரடாமஸ்” என்று அழைக்கிறார்கள் . இவர் வரும் 2050 ஆம் ஆண்டு வரை நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான…

Read more

“தாலி கட்டிய கணவனை அடித்து தன்னுடைய மலத்தை சாப்பிட வைத்த மனைவி”… வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவி தன்னை சித்திரவதை செய்வதாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் அரவிந்த்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நந்தினிக்கு வேறொருவருடன்…

Read more

“கடையில் நின்ற போது காதலியின் இருப்பில் கை வைத்த வாலிபர்”…. கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட காதலன்… வாயடைத்துப்போன நண்பர்கள்..‌ வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“அரசு பள்ளி ஆசிரியருடன் நிச்சயதார்த்தம்”… 2 வருஷ காதலுக்காக காதலனையே கரம்பிடித்த இளம்பெண்… இவங்கதான் True Lovers… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் ரேனு என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். இவர் போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர்…

Read more

“இதை தலையில் அணிந்த பின் இனி அந்த கெட்ட எண்ணமே வரக்கூடாது”… வெளிநாட்டு யூடியூபருக்கு இந்தியாவில் நடந்த சம்பவம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் தலையில் அணியும் தர்பான் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் தர்பான் அணிந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று…

Read more

“பசிபிக் பெருங்கடலின் அடியில் அதிசயம்”… மண்ணை அள்ளி வீசி சண்டை போட்டுக் கொண்ட மீன்கள்… பக்கத்து வீட்டுக்காரங்களே மிஞ்சிடுவாங்க போல… வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்கடலில் மீன்களுக்கிடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அதாவது பசுபிக் பெருங்கடலின் அடியில் 2…

Read more

“விலை உயர்ந்த பரிசுக்காக காதலனை கழட்டி விட்ட காதலி”… ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட டெலிவரி… வித்தியாசமான முறையில் பழி வாங்கிய வாலிபர்…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில்…

Read more

“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…

Read more

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

சும்மா பக்கத்துல போய் பார்ப்போம்… சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்த நபர்”… ஓடி வந்து முகத்தில்… பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற…

Read more

“நடு ரோட்டில் உயிரை பணயம் வைத்த வாலிபர்கள்”..? காரில் இப்படியா ஸ்டண்ட் செய்வீங்க… வீடியோவை பார்த்தால் நெஞ்சே பதறுது..!!

இன்றைய காலகட்டத்தில் சில இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்கு பல்வேறு அட்டகாசங்களை செய்து வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு வெளியாகும் வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் லக்னோ நகரின் கோம்டிநகர் பகுதியில் சில…

Read more

“14 வகையான உணவுகளில் 1200 கலோரிகள்”… திருமண விருந்தில் தனித்துவமான மெனு கார்டு… எப்படிலாம் யோசிக்கிறாங்க.. இணையத்தில் செம வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது பலவிதமான ஏற்பாடுகளால் பல லட்ச ரூபாய் செலவில் கொண்டாடப்பட்டு வருகிறது. பந்தலில் தொடங்கி பந்தி வரை தனித்துவமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றனர். அதாவது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… பிரபல நிறுவனர் மீது சிறுநீர் கழித்த இந்தியர்… புகார் கொடுத்தால் நேரம் வீணாகும் என… அதிரவைக்கும் சம்பவம்…!!!

ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்ஜ்ஸ்டோனின் நிறுவன இயக்குனர் மீது இந்தியர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இன்று அதிகாலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் பாங்காங் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது விமானம் தரை…

Read more

“16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்”… 187 வருடங்கள் சிறை ரூ.9 லட்சம் அபராதம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரள மாநிலத்தில் உதயகிரி என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது நபி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 16 வயது சிறுமி ஒருவரிடம் மோதிரத்தை காண்பித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார்.…

Read more

“இந்து கோவில்கள் அருகே மீன் கடைகளை வைக்கக்கூடாது”… மிரட்டல் விடுத்த பாஜக ஆதரவாளர்கள்… இணையத்தில் வைரலான வீடியோ… TMC MP கடும் கண்டனம்…!!

டெல்லி பகுதியில் மீன் கடைகளை மூட வேண்டும் என்று இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக  செயல்பட்டு…

Read more

“குழந்தைகளின் வயிற்றில் சூடு போட்டு ஜடாமுடி வளர்க்கும் பெண்கள்”… மூடநம்பிக்கையால் முடங்கிய கிராமம்… 327 பேரை திருத்திய நிகழ்ச்சி..!!

மகாராஷ்டிராவில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூடநம்பிக்கையான  பல சடங்கு முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் வயிற்றில் சூடான இரும்பு கம்பியை வைத்தால் நோய் தீரும் என நம்பிய அவர்கள் இன்னும் அதனை செயல்படுத்தி வருகின்றனர். இது…

Read more

“பள்ளி வளாகத்தில் பயங்கர தீ விபத்து”.. நடிகர் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம்.. ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சிங்கப்பூரில் ரிவர் வாலி ஷாப்பவுஸ் வளாகம் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்…

Read more

“ராஜமவுலி இயக்கத்தில் நடித்துதான் நான் அகில இந்திய நடிகராக மாற வேண்டும் என்று அவசியம் இல்லை”… நடிகர் சிரஞ்சீவி ஓபன் டாக்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவருடைய நடிப்பில் உருவான “விஷ்வம்பரா” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் அனில் ரவிபுடி, ஸ்ரீகாந்த் ஒடேலா ஆகியோரது இயக்கத்தில் சிரஞ்சீவி விரைவில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு…

Read more

“ரூ.2000 முதல் ரூ.5000″… இணையதளத்தை ஏமாற்றிய சைபர் கும்பல்… ஆதார் அட்டையில் இவ்வளவு பெரிய மோசடியா..? பரபரப்பு பின்னணி..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சைபர் மோசடி கும்பல் ஒன்று ஆதார் விவரங்களை சட்ட விரோதமாக மாற்றிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் படாயூன் மற்றும் அம்ரோஹாவில் சைபர் மோசடி என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த…

Read more

“சீறிப் பாய்ந்த சிறுத்தை”… நாய் குரைத்ததை பார்த்து தலை தெரிக்க ஓடிய சம்பவம்… ரொம்ப தில்லு தான்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரன்தம் போர் தேசிய பூங்கா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“ரயிலில் தொடர் அட்டூழியம்”… ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்… பயமே இல்லையா..?

சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான…

Read more

“100-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த டாக்டர்”.. ரூ.13,000 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு…!!

நியூயார்க் நகரத்தில் முன்னாள் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்டூவர்ட் காப்பர்மேன்(89) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் விதமாக அமெரிக்கா நீதிமன்றம்…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

“மழலை மொழியை மிஞ்ச வார்த்தை உண்டா”..? அரசு பள்ளி குழந்தைகள் பாடிய பாடல்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

Read more

எப்புட்றா..!! “வீட்டு வாசலுக்கே வந்த விமானம்”… இறங்கி வரும் பயணிகள்… இது உண்மையா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நகைச்சுவையான ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாகிஸ்தானை போலவே, பங்களாதேஷ் பகுதியிலும் வித்தியாசமான மற்றும்…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை”… உயிரைக் காக்க கோடாரியால் அடித்துக் கொன்ற வனத்துறை ஊழியர்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த  சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது…

Read more

“ஆளில்லாத வீட்டிற்குள் நேரம் பார்த்து நுழைந்த திருடன்”… கட்டிலுக்கு அடியில் பதுங்கி… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“சுற்றுலாவுக்காக சென்ற பெண்கள்”… இரவு நேரத்தில் கதவை தட்டி காரின் டயரைக் குத்தி கிழித்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்று விட்டு மதிகேரி பகுதிக்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்கள் தங்கியிருந்தால் அறையின் கதவை…

Read more

“2 வருடமாக தலைமறைவு”… போலீசாரை கண்டதும் சாக்கடைக்குள் குதித்த மாடு திருடன்… கடைசியில் நடந்த ஷாக் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாடுகள் மற்றும் எருமைகளை திருடி வந்த நபர் ஒருவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது அசோக் என்பவர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா பகுதிகளில் மாடு மற்றும் எருமைகளை திருடி அதனை விற்று…

Read more

அம்மான்னா சும்மாவா…!! “புலியுடன் போராடி குட்டியை மீட்ட நாய்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

மும்பையில் தாய்மையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாயின் நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மும்பையில் உள்ள கோரேகாவ் பகுதியில் ஒரு வீட்டில் சக்தி என்ற நாய் தன்னுடைய 10 குட்டிகளுடன் இருந்தது. அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில்…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

“மசூதி அருகே கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்”.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி.. காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

உத்திரபிரதேச மாநிலம் கோட் கார்வி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் வழிபட்டு வரும் இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள்…

Read more

“ஆர்டிஓ அதிகாரி போல் போன் செய்து”… வாகனத்திற்காக ரூ.12,500-ஐ இழந்த நபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… செம ஷாக்..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் அனுப்புவது மற்றும் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவது என பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆர்டிஓ அதிகாரி என ஒருவர் 38 வயது…

Read more

ஆஹா..!! அயோத்தி ராமர் கோவிலில் திடீரென நடந்த அதிசயம்… பக்தி பரவசத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்ட பக்தர்கள்… ஆச்சரிய சம்பவம்..

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பால ராமர் கருவூலத்தில் இருக்கிறார். இந்நிலையில் ராமர் சிலையின் நெற்றியில் உள்ள திலகத்தின் மீது திடீரென சூரிய ஒளி பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியதோடு…

Read more

“கணவனை விவாகரத்து செய்துவிட்டு அண்ணனை திருமணம் செய்த பெண்”… எலும்புக்கூடுகளாய் மீட்கப்பட்ட கொடூரம்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

உத்திர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் திருமணமான பெண்ணை கடந்த வருடம் கொலை செய்து புதைத்த சம்பவம் தற்போது வெளியான நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் சண்ட்பூர் பகுதியில் ஆசிபா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.…

Read more

“பட்ட பகலில் நடுரோட்டில் இவ்வளவு துணிச்சலா”..? ஸ்கூட்டியை நிறுத்தி பெண்ணிடம்… அலறிய கணவன்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தின் காகர் பகுதியில் ஸ்கூட்டியில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பஞ்சாப் மாநிலம், காகர் பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“இப்படியா தப்பு தப்பா போவீங்க”… கோபத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய நபர்… பைக்குகளை யூடர்ன் எடுக்க வலியுறுத்தல்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் தவறான வழியில் சென்றதாக வாகனங்களை தடுத்து தனது காரை சாலையில் நிறுத்திய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பெங்களூரு JC சாலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி காலை 11:30 மணியளவில் ஒரு நபர் தனது காரில் சென்று…

Read more

Other Story