அதிகரித்து வரும் B12 குறைபாடு…. மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வு… கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்…!!

இந்தியாவில் மெதுவாகப் பெரிதாக விரியும் சுகாதாரப் பிரச்சனை ஒன்று இப்போது கவனத்திற்குவருகிறது. MediBuddy என்ற டிஜிட்டல் மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில், 57% மேற்பட்ட ஆண்கள் மற்றும் 50% பெண்கள் வைட்டமின் B12 குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4,400 பேரின்…

Read more

வேகமாக சென்ற பைக்…. அடுத்தடுத்து கீழே விழுந்த ஸ்கூட்டிகள்… காட்டிக் கொடுத்த ஹெல்மெட் கேமரா…. வீடியோ வைரல்…!!

சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ள ஹெல்மெட் கேமரா வீடியோ தற்போது நடந்து முடிந்த ஒரு கோர சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் வலம் வருகிறது. அதாவது அந்த வீடியோவில் சிக்னலில் ஓட்டுநர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சிக்னல் பச்சை நிறத்திற்கு…

Read more

“மஞ்சள் கல்லால் ஆன பாதை” கடல் அடியில் காத்திருந்த அதிசயம்…. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு…!!

பசிபிக் பெருங்கடல் அடியில் உள்ள பாபஹானௌமோகௌகியா கடல் தேசிய நினைவுச்சின்னம் (Papahānaumokuākea Marine National Monument) பகுதியில், லிலியூகலானி ரிட்ஜ் (Liliʻuokalani Ridge) என்ற இடத்தில், நாட்டிலஸ் (Nautilus) என்ற ஆராய்ச்சி கப்பலில் இருந்த ஆராய்ச்சியாளர்கள், “மஞ்சள் கல்லால் ஆன பாதை”…

Read more

இதுதாங்க உண்மையான ஒற்றுமை….!! இந்து பக்தர்களுக்கு பொங்கல் வைக்க உதவிய முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

திருவனந்தபுரத்தில் ஆட்டுக்கால் பொங்கல் வைப்பதற்காக மாநில முழுவதும் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மணக்காடு ஜும்மா மசூதி தங்குமிடம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற பல வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தது. அதோடு விழாவிற்காக வந்த ஓட்டுநர்களுக்கும், தனியாக…

Read more

“என்ன புடிங்க பார்க்கலாம்”… தில்லாக நின்று கெத்து காட்டிய வாலிபர்… பைக்கோடு தூக்கிய போலீஸ்… ஸ்டேஷனில் கண்ணீரோடு… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் சில வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் காவல்துறையினரை கேலி செய்த பைக் ரைடர்க்கு உடனடி தண்டனை வழங்கிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. அதாவது அந்த…

Read more

யாரு மேல தப்பு…!! “திடீரென தரையில் விழுந்து மன்னிப்பு 50 தோப்புக்கரணம் போட்ட ஹெட் மாஸ்டர்”… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் தன்னை தண்டிக்கக்கூடிய முறையில் நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறன்…

Read more

“வெள்ளை நிறத்தில் சூழ்ந்த வண்ணங்கள்”… ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக பெண்கள்… வீடியோ வைரல்..!!

இந்தியாவில் வட மாநிலங்களில் உள்ள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை ஹோலி. இந்துக்களின் பண்டிகையான இந்த விழாவில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணக் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசி மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர். இந்நிலையில் இந்த வருடம்…

Read more

“55 வயதிலும் அசத்தல் கேட்ச்”… ரசிகர்களை மிரளவைத்த முன்னாள் வீரர்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், தி இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரின் ஒரு போட்டியில் தனது வயதை மறந்து பாய்ச்சலுடன் விளையாடிய சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் விளாசிய பந்து எல்லைக்குச்…

Read more

மராத்தி Vs ஹிந்தி…!! மகாராஷ்டிராவிலும் வெடித்த மொழி பிரச்சனை… முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போட்ட அதிரடி உத்தரவு..!!

மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் “மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தேவை இல்லை” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் இந்தி மற்றும் மராத்தி மொழி பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது.…

Read more

“நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்”… திடீரென பணிப்பெண்கள் மீது ஆவேசமாக தாக்குதல் நடத்திய பயணி… அவசரமாக தரையிறக்கம்…!!

அமெரிக்காவில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சவன்னா விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புளோரிடாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு…

Read more

“மொத்தம் 21 நாடுகள்”… பிரதமர் மோடிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்… அப்பப்பா இவ்வளவு விருதுகளா…?

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட மொரிசியஸ் சென்று வந்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 நாடுகளின் சார்பில் சர்வதேச…

Read more

ஓபன் ஏஐ சுசிர் பாலாஜி மரணத்தில் நடந்த திடீர் திருப்பம்…. தாய் வெளியிட்ட புகைப்படம்… தற்கொலையா..? மரணமா..? விசாரணையில் போலீஸ்…!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஓபன் ஏஐ விசில் புளோயர் சுசீர் பாலாஜி என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இவருடைய தாய் இவரது மரணம் தொடர்பாக புதிய தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது சுசீர் உயிரிழந்த…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வேலைக்கு சென்ற வியாபாரி…..வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் மணி என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மணி…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! “36 வயது பிரிட்டிஷ் பெண் டெல்லியில் பாலியல் பலாத்காரம்”.. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த போது நேர்ந்த கொடூரம்…!!!

டெல்லியில் இருந்து இந்தியாவிற்கு வந்த 36 வயது பிரிட்டிஷ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரிட்டிஷ் பெண் ஒருவர் டெல்லிக்கு சுற்றுலாவுக்காக வந்தார்.…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

ஸ்பெஷல் ஆஃபர் போல…! “டிக்கெட்டே எடுக்காமல் ஏசி பெட்டியில் ஓசியில் சென்ற போலீஸ்காரர் மனைவி”… கடைசியில் நடந்த செம சம்பவம்…!!

கோட்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போலீசாரின் மனைவி டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது ஹோலி பண்டிகையையொட்டி பலர் காத்திருப்பு டிக்கெட் உடன் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி சோகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

திருமணத்தின் போது நடுங்கிய மணமகனின் கை… மணமகள் செய்த செயல்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

ராஜஸ்தானின் டோல்பூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது மணமகனின் கை நடுங்கியதால் மணமகள் திருமணத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தானின் டோல்பூர் என்ற பகுதியில் தீபிகா- பிரதீப் திருமண விழா நடந்தது. பிரதீப் அரசு பள்ளியில்…

Read more

“படுகர் இன பாரம்பரிய நடனத்தை மகிழ்ச்சியாக ஆடிய நடிகை சாய் பல்லவி”… அப்பப்பா என்ன அழகு…!

பிரபல நடிகையான சாய் பல்லவி மற்றும் அவரது சகோதரி பூஜா கண்ணன் ஆகியோர் தங்களுடைய உறவினர் திருமணத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது நடிகை சாய் பல்லவி மற்றும் அவரது சகோதரி பூஜா கண்ணன் நீலகிரி மாவட்டத்தில் நடந்த…

Read more

கார் vs பைக்…!! “பார்க்கிங் பிரச்சனையில் விஞ்ஞானி அடித்துக் கொலை”… சினிமாவை மிஞ்சிய சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் 39 வயது விஞ்ஞானி பார்க்கிங் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொஹாலியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் செக்டர் 67 இல் அபிஷேக் ஸ்வரங்கர் என்பவர் வசித்து…

Read more

“கன்னடத்தில் பேசிய அரசு அதிகாரி”… மராத்தியில் பேசுமாறு மிரட்டல் விடுத்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலரை அங்கு சென்ற ஒரு நபர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெலகாவியில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சனைக்காக…

Read more

இப்படி ஒரு சாவா…? அடக்கடவுளே..! இந்த நிலைமை யாரும் வரக்கூடாது… “படிக்கணும்னு ஆசை பீஸ் கட்ட முடியல”… மாணவன் விபரீத முடிவு..!!

மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“இனி ஐடி ஊழியர்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்க்கணும்”… புதிய உத்தரவால் வெடித்தது போராட்டம்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், கர்நாடக அரசின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும்…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“ஏஐ தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு தான் இனி வேலை”… பல நிறுவனங்களில் உருவான தட்டுப்பாடு… ஆய்வில் வெளியான முக்கிய தகவல்..!!

Bain & Company புதிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தற்போது அதற்கு மாறாக ஒரு புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2027க்குள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.…

Read more

“ரூ.11.3 லட்சத்துக்கு உள்ளாடைகளா”..? புத்தக வெளியிட்டால் வெடித்த சர்ச்சை… கோபத்தில் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி…!!!

முன்னாள் பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி (COO) ஷெரில் சாண்ட்பெர்க், தனது 26 வயது உதவியாளருடன் ஐரோப்பாவில் பயணித்த போது, இருவருக்கும் ரூ. 11.3 லட்சம் மதிப்புள்ள உள்ளாடைகள் வாங்கியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை முன்னாள் பேஸ்புக் ஊழியர்…

Read more

உன் கணவனை பிரிந்து என்னுடன் வந்து விடு”… பெண் வேடமிட்டு முன்னாள் காதலி வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்… மறுத்ததால் உயிரோடு எரித்த கொடூரம்..!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் போல் வேடமிட்டு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ரேகா என்பவர்…

Read more

“இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட சைவ ரயில்”… ஏன், எதற்காக, யாருக்காக தெரியுமா..?

இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் பற்றி எப்போதும் விவாதங்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக, சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே சமையலறையில் தயாரிக்கப்படுவது சில பயணிகளுக்கு சங்கடமாக இருக்கிறது. இந்நிலையில் டெல்லி – கட்ரா வழியாக…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

“ரொம்ப அழகா இருக்குறான்னு திமிரு”… 17 வயது சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று கழுத்தறுத்த காதலன்…. பகீர்….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுமியை காதலன் அழைத்துச் சென்று வாடகை வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை அந்த 17 வயது சிறுமி தன் தோழியுடன் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

“பள்ளியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… உடல் வெந்து அலறிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில்…

Read more

Cobra Vs Dog…!! வாடா வா மோதிப் பார்க்கலாம்… பாம்புடன் பயங்கர சண்டை… கடித்துக் கொன்ற நாய்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராட் வீலர் நாய் ஒரு கோப்ரா பாம்பை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில், வீட்டின் தோட்டத்தில் வைத்து ராட் வீலர் நாய் கோப்ராவை வளைத்து கொன்று, அதன்…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

“ஐயோ இப்படி போய் மாட்டிக்கிட்டாரே”..!! உதவாமல் வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நபர்கள்…. மனசாட்சியே இல்லையா…!!

தானே ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் எஸ்கலேட்டரில் தவறான வழியில் நடந்து செல்ல முயற்சிப்பதாக காணப்படுகிறார். ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் மேலே…

Read more

“38 மணி நேரம் ஒரே இடத்தில்”… பறந்து வந்த முட்டை…… முத்தம் கொடுத்த பெண்… ஆனாலும் அசையலையே… வித்தியாசமான சாதனை படைத்த யூடியூபர்… வீடியோ வைரல்..!!

ஆஸ்திரேலிய யூடியூபர் நார்மே என்பவர் 38 மணி நேரம் அசையாமல் நின்று உலக சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த ஆண்டு அதிக நேரம் தூக்கமின்றி இருப்பதற்கான உலக சாதனையை முறியடிக்க முயன்றார். இதற்காக 264 மணி நேரம் விழிக்க முயன்ற நிலையில்…

Read more

“மாமி பல்லு பல்லு”… அப்படியா விலை ரூ. 1500… எச்சரிப்பை பெருமையாக நினைத்த பெண்… சிரிப்பை வரவழைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டங்களில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருசக்கர…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “4-வது மாடியில் துணிகளை காய போட்ட தாய்”…படிக்கட்டின் கம்பி வழியே கீழே விழுந்து உயிரிழந்த 2 வயது குழந்தை…!!

தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில்…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

“கட்டிப்பிடித்த மனைவி”… மரக்கட்டையால் கொடூரமாக அடித்த மகள்கள்… வேதனையில் தூக்கில் தொங்கிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் சிட்டி கோத்வாலி என்ற பகுதியில் ஹரேந்திர மௌர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எலக்ட்ரிக் மெக்கானிக் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 1…

Read more

“ஹைதராபாத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்”… அதிகரிக்கும் வேலை வாய்ப்பு… மகிழ்ச்சியில் இந்தியர்கள்… பரிதாபத்தில் பிரிட்டன் ஊழியர்கள்…!!!

பிரிட்டனை சேர்ந்த Lloyds வங்கி குழுமம் 2025 இறுதிக்குள் 4000 தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களை ஹைதராபாத்தில் பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கியின் உலகளாவிய IT பணியாளர்களில் பாதி இந்தியாவிலேயே இருக்கப் போகின்றனர். இந்த திட்டம் வங்கியின் £4 பில்லியன்…

Read more

OMG: உலகிலேயே இந்தியர்கள் தான் குறைந்த நேரம் தூங்குறாங்க… “அதுவும் இவ்வளவு கம்மியா”..? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உலக உறக்க தினம் (World Sleep Day 2025) முன்னிட்டு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, 59% பேர் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர். அதே சமயம், அவர்களில் பாதி பேர் மட்டும் தான் வார இறுதியில்…

Read more

“சாலையில் நடந்து சென்ற 40 வயது பெண்”… பட்ட பகலில் 19 வயது வாலிபர் செஞ்ச அசிங்கம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பரக்காசாலையில் 40 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 19 வயது இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள்…

Read more

“ஓடும் ரயிலில் காபி வாங்கிய யூடியூபர்”… பில் கேட்டதால் கோபத்தில் அடித்த மேனேஜர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேசத்தின் வாரணாசி ஜம்மு தவாய் இடையே செல்லும் பெகம்புரா எக்ஸ்பிரஸ் ரயிலில் யூடியூபர் ஒருவரை பாண்ட்ரி மேனேஜர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ரயிலில் பயணித்த யூடியூபர் ஒருவர் 20 ரூபாய் கொடுத்து காபி வாங்கி உள்ளார். அப்போது அதற்கான…

Read more

“25 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மகள்”… டிஎன்ஏ மூலம் தெரிந்த உண்மை… அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை… பின்னணி என்ன…?

கடந்த 1999 ஆம் ஆண்டு கனெட்டிகட்டின் நியூ ஹெவனில் இருந்து கடத்தப்பட்ட ஆண்ட்ரியா மிஷேல் ரெயேஸ் என்ற பெண் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மெக்சிகோவில் உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. அதாவது ஆண்ட்ரியா என்ற பெண் 23 மாத குழந்தையாக இருக்கும்போது, அவருடைய…

Read more

“கோவிலில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்த 21 வயது வாலிபர்”… நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… தொடரும் அதிர்ச்சி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபகிர் என்ற காலனியில் பவன் ராஜக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் ஆண்டு BA படித்து வந்துள்ளார். அவர் வாழும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை நடந்துள்ளது. இந்நிலையில் தினமும் கோவிலுக்கு…

Read more

ஆசையாக வாங்கிய கோபி மஞ்சூரியன்… “இது காலிபிளவர் பிரையா இல்ல எலி ஃபிரையா… இனி பார்த்தாலே அந்த ஞாபகம் தானே வரும்…!!

நவி மும்பையில் பெண்கள் தினத்தன்று அங்குள்ள பர்ப்பிள் பட்டர்பிளை என்ற உணவகத்தில் பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. அந்த கொண்டாட்டத்தில் அங்கு வருகை புரிந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண் மஞ்சுரியன் உணவில் ஒரு எலி…

Read more

இந்தியாவின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்….. போலீசாரிடம் லத்தியடி வாங்கிய வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இறுதிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.…

Read more

Other Story