இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
“இன்று திருமணம்”… மணமேடையில் ஆசையோடு காத்திருந்த மணமகள்… ரயில் முன் பாய்ந்த மணமகன்… பரபரப்பு சம்பவம்..!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி பகுதியை சேர்ந்த இன்று ரவி என்ற 30 வயது நபருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணம் அமேதி நகர் பகுதியில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பாக ரவி திடீரென மண்டபத்தில்…
Read more“கிணற்றில் 12 நாட்கள் ஆன பிறந்த குழந்தை”…. வளர்க்க மனமில்லாமல் கல் நெஞ்சம் படைத்த பெற்றோர் செஞ்ச கொடூரம்….!!
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அசர்கேடா கிராமத்தில் ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 12 நாட்களே ஆன ஒரு பிறந்த பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் சுமார் 1000…
Read more