தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகல விலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்.அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகல விலை படியை 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அகல விலைப்படி உயர்வை இன்று முதல் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
BIG BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!
Related Posts
“ஜாமீனில் வெளியே வந்தும் திருந்தல”… பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டு இப்ப வக்கீலாக போகிறாராம்… மரண தண்டனை வழங்க பரிந்துரை... ஏப்ரல் 25-ல் தீர்ப்பு..!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வினிதா என்ற பெண்ணை கொலை செய்ததாக வழக்குப்பதிவானது. அதாவது கடந்த 2022 பிப்ரவரி 6ம் தேதி வீட்டுக்குள் நுழைந்து, 4.5 பவுன் நகைக்காக வினிதாவை அவர் கொலை செய்தார். இந்த வழக்கு,…
Read moreபோடு செம…! டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு…. தமிழக அரசு அதிரடி….!!
2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு…
Read more