கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அதே நாளில் மதிமுகவுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: அழைப்பு விடுத்தது திமுக
Related Posts
மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வரும் லிங்க்…. கிளிக் பண்ணா மொத்தமும் போயிரும்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை ….!!
வாட்ஸ்அப் குழுக்களில் தற்போது SBI, ICICI, AXIS, HDFC, CUB போன்ற வங்கிகளின் பெயர்களில் “உங்கள் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என கூறும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்…
Read more“90 சீட்”… விஜய்க்கும், எனக்கும் துணை முதல்வர் பதவி… அதிமுக பேரம் பேசியது உண்மைதான்… ஆனா பிக் பாஸ் போல அதைப்பற்றி தினமும் பேச முடியாது… சீமான் பரபர..!!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யிடம் அதிமுக, 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியுடன் கூட்டணிக்கு அழைத்ததாக கூறிய ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அதே பேரம் அதிமுகவின் சார்பில் தனக்கும்…
Read more