சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு…” ஸ்டேட் வங்கி அதிகாரியை சுற்றி வளைத்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி பாரத ஸ்டேட் வங்கியில் செந்தில்குமார்(46) என்பவர் இளநிலை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இதற்கு பணி மாறுதல் உத்தரவு வந்தது. இந்த நிலையில் வங்கியில் தணிக்கை பணிகள் நடைபெற்றது. அப்போது செந்தில் குமார் விவசாய…
Read moreபெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…
Read more