“வெட்டி பேச்சு”… இருட்டில் அமர்ந்து அமாவாசையை எண்ணுகிறார்… திமுகவோடு அதிமுகவை ஒப்பிட தயாரா..? இபிஎஸ்-க்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சிவகங்கையில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மருது பாண்டியர்களின் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, அனைத்து அரசு துறைகளும் ஒரே…

Read more

மாட்டு கோமியம் குடிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்… ஒரே வரியில் பதில் சொன்ன அண்ணாமலை, வானதி சீனிவாசன்….!!!

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாட்டு கோமியத்தில் நன்மை இருக்கிறது என்று கூறினார். அதாவது கோமியம் குடித்தால் 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியாகும் என்று காமகோடி கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு கண்டனங்கள் என்பது குவிந்தது. ஆனால் தமிழிசை சௌந்தர்ராஜன்…

Read more

“இபிஎஸ் ஒரு அரசியல் வியாபாரி”… தன் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைத்தவர்… செந்தில் பாலாஜி கடும் தாக்கு..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக மற்றும் அதிமுக என 2 கட்சிகளிலும் 5 ஆண்டுகளில் போட்டியிட்டு நின்றவர் தான் செந்தில் பாலாஜி. அவரைப் போன்று அமைச்சர் சேகர்பாபுவும் இருக்கிறார். இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள். அமைதிப்படை அமாவாசை என்ற…

Read more

“தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம்”… பெற்றோர் தங்கள் மகள்களை தைரியமாக அனுப்புறாங்க… ஆளுநர் ரவி புகழாரம்..!!

ஆளுநர் ஆர்.என் ரவி கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாடு கல்வி, கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் என அனைத்திலும் சிறந்து விளங்கும் நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்கிறது. தமிழகத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள…

Read more

80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் தான் அமிர்த நீர்… “மதுவுக்கு பதில் இதை குடிக்கலாம்”… டாக்டர் தமிழிசை அட்வைஸ்…!!!

சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாட்டுக்கறியை சாப்பிடுவார்கள் ஆனால் மாட்டு கோமியத்தை மட்டும் குடிக்க மாட்டார்களா. நான் ஒரு அலோபதி மருத்துவராக இருந்தாலும் சொல்கிறேன். மாட்டு கோமியம் உண்மையிலேயே ஒரு அமிர்த நீர் தான். மாட்டு…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் இன்று முக்கிய உத்தரவு….? வெளியான தகவல்….!!

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 2 வழக்குகளை தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளில் இன்று முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, துணைவேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்வது குறித்து…

Read more

FLASH: அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்றவாளி ஞான சேகரன் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி….!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போலீஸ் காவலில் உள்ள ஞான சேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.…

Read more

“பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ எடிட் செய்ததா”..? இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் குற்றசாட்டுக்கு பதில் சொல்ல மறுத்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் நிருபர்கள்…

Read more

வள்ளுவர், வள்ளலாரை களவாட ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது…. தமிழகம் தான் உயர்கல்வியில் முதன்மை…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, கல்விக்காக வள்ளல் அழகப்பர் செய்துள்ள தொண்டு மிக முக்கியமானது. வள்ளல் அழகப்பர் பிறந்த மண்ணுக்கு வந்ததில் மகிழ்ச்சி. திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல்…

Read more

தமிழகத்தில் இனி காணும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை ரத்து செய்யப்படும்… பசுமை தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை..!!!

சென்னை மக்கள் காணும் பொங்கலான கடந்த 16ம் தேதி அன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குனிந்தனர். இவர்கள் அங்கு இருக்கும் தின்பண்டங்களை வாங்கி உண்டு விட்டு, குப்பைகளை கடற்கரையிலேயே போட்டு சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

“பரந்தூர் ஏர்போர்ட்”… அன்னா ஹசாரே போன்று விஜய் ஒரு வருடம் உண்ணாவிரதமா இருந்தாரு”..? அமைச்சர் சேகர்பாபு கேள்வி…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்ற நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக இருக்கிறேன். ஆனால் அதே  தீர்மானத்தை பரந்தூரில் கொண்டுவராதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு…

Read more

சென்னை ஐஐடி இயக்குனரா இல்ல ஆர்எஸ்எஸ் பிரமுகரா…? உடனே காமக்கோடியை பதவியிலிருந்து தூக்குங்க… கொந்தளித்த சிபிஎம் சண்முகம்..!!

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின்போது கோமியம் குடித்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் நேற்று மீண்டும் இது பற்றி விளக்கம் கொடுத்தார். அப்போது தாங்கள்…

Read more

அண்ணாமலையை Follow பண்ணும் இபிஎஸ்… காட்டிக்கொடுத்த Copy Paste அறிக்கை… ஆதாரத்தை வெளியிட்ட அமைச்சர் சிவசங்கர்… பரபரப்பு..!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கள்ள கூட்டணியில் இருப்பதை நொடிக்கொரு முறை நிரூபித்து கொண்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். அதாவது சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும் அறிக்கை…

Read more

திமுகவில் திவ்யா சத்யராஜ்… தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக சிபி சத்யராஜ் அதிரடி அறிவிப்பு… இதுதான் செம ட்விஸ்ட்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பரந்தூர் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது ஏர்போர்ட் வராது என்று உறுதி கொடுத்த விஜய் அதற்கு பதிலாக மாற்று  இடத்தில் அதனை அமைத்துக் கொள்ளுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.…

Read more

“2026-ல் திமுகவுக்கு எஸ்வி சேகர் ஒருவரே போதும்”… எதைப் பத்தியும் கவலைப்படாமல் தன் கட்சியில் இருப்பவர்களையே… முதல்வர் ஸ்டாலின்…!!!

சென்னையில் நடிகர் எஸ்வி சேகரின் நாடக பிரியா குழுவின் 50-வது ஆண்டு விழா நடைபெற்ற நிலையில் அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது சென்னை மந்தைவெளியில் உள்ள 5-வது டிரஸ்ட் கிராஸ் தெருவுக்கு நடிகர் எஸ்வி சேகரின் தந்தை…

Read more

“விஜய் சொல்வது நியாயம்தான்”.. அப்போ பரந்தூருக்கு பதில் வேறு இடத்தை அவரே சொல்லட்டும்… அண்ணாமலை திடீர் ஆதரவு…!!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று சந்தித்து பேசினார். அப்போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக விவசாய நிலங்கள் இல்லாத வேறொரு…

Read more

“மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு”… நானும் குடிப்பேன்.. என்கிட்ட ஆதாரம் இருக்குது.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஐஐடி இயக்குனர் காமகோடி..!!

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். அவருடைய பேச்சு கடும் கண்டனத்திற்கு ஆளான நிலையில் ஒரு உயர்ந்த பதவியில் இருப்பவரை இப்படி அறிவியலுக்கு மாறான செய்திகளை கூறலாமா? என பலரும் கண்டனம்…

Read more

விஜய் பரந்தூர் வர காரணமே ராகுல் தான்… “தாக்கத்தை ஏற்படுத்திய சிறுவனின் மழலை பேச்சு”… யார்ரா அந்த பையன்…?

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் மக்களை சந்தித்து பேசினார். அப்போது தன்னுடைய முதல் அரசியல் களப்பயணத்தை பரந்தூரியிலிருந்து தொடங்கியுள்ளதாகவும் உங்கள் வீட்டு மகனாக விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு என்னுடைய…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 வேட்பாளர்கள்… நாதக கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்கள்…

Read more

“உங்கள் மகனாக விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டு என் முதல் அரசியல் களப்பயணத்தை தொடங்கியுள்ளேன்”… விஜய் உருக்கம்… பச்சை துண்டை அணிவித்து வாழ்த்திய மக்கள்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் ஏர்போர்ட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக உங்களுடைய மண்ணுக்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய போராட்டத்துக்கு நான் எப்போதும் உறுதுணையாக…

Read more

“பரந்தூரில் ஏர்போர்ட்டை தாண்டி ஆளுங்கட்சிக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது”… புயலை கிளப்பிய விஜய்..‌. பூதாகரமாக வெடித்த பிரச்சனை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் ஏர்போர்ட் அமைய இருக்கும் நிலையில் அதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் சென்று பொதுமக்களை கேரவேனில் இருந்தபடி சந்தித்து பேசினார். அப்போது அவர் ஏகனாபுரத்தில்…

Read more

“90% அழியும்”… சென்னைக்கு வந்த அதே ஆபத்து மீண்டும் வரும்… பரந்தூரில் ஏர்போர்ட் வேண்டாம்… வேறு இடத்தில் அமைங்க… விஜய் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.…

Read more

Breaking: பரந்தூர் வந்தடைந்தார் விஜய்… 18 கிராம மக்களுடன் சந்திப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இன்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை வீனஸ் திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். இவருடன் 18 பேர் இன்று உரையாட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் விஜய் மக்களை…

Read more

  • January 20, 2025
Breaking: தவெக பொருளாளர் வெங்கட்ராமனுக்கு பரந்தூர் செல்ல அனுமதி மறுப்பு… போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இன்று காலை விஜய் தன்னுடைய வீட்டில் இருந்து ஏகனாபுரம் கிளம்பி சென்ற நிலையில் நண்பகல் 12 மணி முதல் ஒரு…

Read more

“பரந்தூர் செல்லும் விஜய்”… திமுகவுக்கு புது நெருக்கடியா…? ஆர்.எஸ் பாரதியின் பதில் இதுதான்..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் பொது மக்களை வீனஸ் மண்டபத்தில் சந்திக்கிறார். இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை விஜய் மக்களை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 23 வரை மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மழை பெய்ய…

Read more

மாணவர்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறை. அதாவது பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை வந்த நிலையில் இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அரசு…

Read more

சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான்… புது குண்டை தூக்கி போட்ட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று தற்போதைய இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பிரபல சன் நியூஸ் மற்றும் நியூஸ் 18 ஆகிய தொலைக்காட்சி சேனல்களுக்கு பிரத்தியேகமாக கொடுத்த…

Read more

Breaking: பரந்தூர் விமான நிலையம்… விஜய் நாளை உண்ணாவிரத போராட்டம்..?

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என வலியுறுத்திய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் வளர்ச்சிக்காக அங்கு விமான நிலையம் அமைக்கப்படுவது அவசியம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம்…

Read more

திடீர் பரபரப்பு..! ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீஸ் வழக்குப்பதிவு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் காலமானார். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ள நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.…

Read more

Breaking: மதுரையில் ஜாதி ரீதியாக 17 வயது சிறுவன் மீது தாக்குதல்… சிறுநீர் கழித்து காலில் விழ வைத்தது உண்மையா..? போலீஸ் விளக்கம்..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 17 வயது சிறுவனை ஜாதி பெயரைச் சொல்லி சிலர் அடித்து கொடுமைப்படுத்தியதோடு சிறுவன் மீது சிறுநீர் கழித்து 6 வயது சிறுவன் காலில் விழ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கடும்…

Read more

மதுரையில் பயங்கரம்…! 17 வயது பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து காலில் விழ வைத்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுரை உசிலம்பட்டி அருகே பட்டியல் இன சிறுவன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழாவில் வேட்டி கட்டி ஆடியதற்காக சிறுவனை ஜாதி பெயர் சொல்லி துன்புறுத்தியதாகவும் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது…

Read more

பயணிகள் கவனத்திற்கு..! ஆம்னி பேருந்தில் இந்த பிரச்சனை இருக்குதா..? அப்போ உடனே இந்த நபருக்கு கால் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 9 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரும்பினர். இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர்…

Read more

“குளிர் காய மூட்டப்பட்ட தீ” தம்பதியினருக்கு நடந்த விபரீதம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பிலங்கான பகுதியில் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மதன் மோகன் செம்வால்- யசோதா தம்பதியினர் வந்துள்ளனர். இந்நிலையில் கடும் குளிரு காரணமாக குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி இருவரும்…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று…

Read more

“மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகுமா”..? ஐஐடி இயக்குனரே இப்படி போலி அறிவியலை பரப்பலாமா…? கார்த்தி சிதம்பரம் கண்டனம்..!!

சென்னை மாம்பலத்தில் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கோ பூஜையில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என்றார். இவர் அறிவியலுக்கு புறம்பாக கருத்து…

Read more

இன்னும் 13 அமாவாசை தான்… திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுத நாள் குறிச்ச அதிமுக… அடித்து சொல்லும் இபிஎஸ்.. பரபரப்பில் அரசியல் களம்..!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் 108-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாத நிலையில்…

Read more

ஒரே நேரத்தில் அண்ணன் தம்பிக்கு ஸ்கெட்ச்… “பிரபல ரவுடிகள் இரட்டைமலை சீனிவாசன் ஸ்டாலின் படுகொலை”.. அலரும் சென்னை…!!!

தலைநகர் சென்னையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆவடி பகுதியில் இரட்டைமலை சீனிவாசன் மற்றும் அவருடைய தம்பி ஸ்டாலின் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மீதும் ஏராளமான வழக்குகள் நிலைமையில் இருக்கும் நிலையில் சரித்திர…

Read more

“இவர்கள் பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம்” பா.ம.க.வினரை சாடிய திருமாவளவன்… அதிரடி ட்விட்டர் பதிவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று பா.ம.க நிறுவனரும் அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூக பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது பெரும் அதிர்ச்சியை…

Read more

“ஓட்டை படகு எடப்பாடி”… அவர் கூடலாம் விஜய் சேர மாட்டாரு… பாஜக கூட சேர்ந்தால்தான் கரை சேரலாம்… ஓபிஎஸ் ஆதரவாளர் பரபரப்பு…!!!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் அவர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார், ஆனால் அதிமுகவை குறித்து அவர்…

Read more

Breaking: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… ஜனவரி 25 வரை கால அவகாசம் நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட்டது. இந்த பணிகள் ஜனவரி 13ஆம் தேதி நிறைவடையாததால்  இன்று மாலைக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள்…

Read more

  • January 18, 2025
“ஆளுநரை ‌ மாற்ற வேண்டாம்”… அவர் தான் திராவிட மாடல் கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்.. முதல்வர் ஸ்டாலின்…!!!

திமுக சட்டசபை சார்பில் இன்று மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பாஜகவின் திட்டங்கள் என்பது பெரும்பாலும் நீண்ட கால திட்டமாக…

Read more

பரந்தூர் செல்லும் விஜய்… காவல்துறை விதித்துள்ள முக்கிய கட்டுப்பாடுகள்… என்னென்ன தெரியுமா…?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற திங்கட்கிழமை அதாவது ஜனவரி 20ஆம் தேதி பரந்தூர் செல்கிறார். அதாவது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஏற்கனவே விஜய் தமிழக…

Read more

திடீர் டிவிஸ்ட்…! ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பிரமுகர் சுயேட்சையாக போட்டி…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே நேரடி போட்டி உருவாகியுள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக…

Read more

“தம்பி… இன்னொரு முறை செய்து காட்டு…” முதலமைச்சரின் அன்பு கட்டளையை ஏற்ற சிறுவன்… வைரலாகும் புகைப்படம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம் உள்ள 18 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் புரவியாட்டம்,…

Read more

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே…! பரந்தூர் செல்லும் விஜய்க்கு செக் வைத்த போலீஸ்…. வெளியான தகவல்…!!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரந்தூரில் பொதுமக்களை சந்திக்க உள்ளார். இதற்காக காவல்துறையினர் இரண்டு இடங்களை ஒதுக்கி உள்ளனர். இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டத்தை கூட்டாமல் அனுமதிக்கப்பட்ட நபர்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… இன்றே கடைசி நாள்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்…

Read more

Breaking: பரந்தூர் விமான நிலையம்… தவெக தலைவர் விஜய் பொதுமக்களை சந்திக்க அனுமதி வழங்கியது காவல்துறை…!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசு விமான நிலையம் அமைக்க அந்த இடத்தை தேர்வு செய்த நிலையில் மாநில அரசும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால்…

Read more

Breaking: பாஜக கட்சியிலிருந்து மேலும் ஒரு நெல்லை மாவட்ட நிர்வாகி விலகல்… காலையிலேயே பரபரப்பு…!!!

பாஜக கட்சியில் தற்போது  உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் இல்லையில் புதிய தலைவர் இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் என்பவர்…

Read more

“மாமியார் வீட்டிற்கு சென்ற இன்ஸ்டா பிரபலம் ராகுல் டிக்கி”… ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் டிக்கி. இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை காமெடியாக கலந்து வெளியிடுவார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் இவர் பிரபலமானார். இவருக்கு திருமணம் ஆகி தேவிகா ஸ்ரீ என்ற மனைவி இருக்கிறார்.…

Read more

Other Story