“வெட்டி பேச்சு”… இருட்டில் அமர்ந்து அமாவாசையை எண்ணுகிறார்… திமுகவோடு அதிமுகவை ஒப்பிட தயாரா..? இபிஎஸ்-க்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சிவகங்கையில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மருது பாண்டியர்களின் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, அனைத்து அரசு துறைகளும் ஒரே…
Read more