மாணவர்களுக்கு செம குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்… ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்காக 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று…

Read more

Breaking: முருகன் கோவில் உண்டியலில் விழுந்த iphone இன்று உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்… அமைச்சர் சேகர்பாபு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் பகுதியில் கந்தசாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் தினேஷ் என்பவர் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது…

Read more

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை..! ஆம்னி பேருந்துகளுக்கு செம செக்… களத்தில் இறங்கும் 30 குழுக்கள்… அதிரடி காட்டிய அரசு…!!!

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

Read more

எம்பி சு. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் சிபிஎம் தொண்டர்கள்…!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி. சு. வெங்கடேசன். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில மாநாட்டில் கலந்து கொண்டார். நேற்று இவர் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் வந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு…

Read more

மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி…? 2026 தேர்தலுக்கு அச்சாரம் போட்ட பாஜக… உறுதிப்படுத்திய அண்ணாமலை…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முறிவடைந்தது. இரு கட்சிகளும் தனித்தனியாக களம் கண்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு சென்று வந்த பிறகு…

Read more

கூட்டணியில் வெடித்த மோதல்…! முதல்வரை சீண்டிய பாலகிருஷ்ணன்… திமுகவுக்கு எதிரான கூட்டத்துக்கு தீனி போடுறீங்களா..? முரசொலி சரமாரி கேள்வி.!!

விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நடைபெற்ற போது அதில் மாநில செயலாளருக்கு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இவர் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக அரசுக்கு எதிராகவே பல கேள்விகளை கேட்டார். அதாவது ஊர்வலம்,…

Read more

“தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது”… சிபிஐ வந்தால் தான் உண்மை வெளிவரும்… தமிழிசை பரபர..!!!

தமிழக பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நேற்று ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர். அதன்பிறகு தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

44 மணி நேரமாக தொடரும் ED ரெய்டு… திடீரென அவசரமாக டெல்லிக்கு விரைந்த அமைச்சர் துரைமுருகன்… என்ன மேட்டராக இருக்கும்..!!

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் திமுக கட்சியின் எம்பி. இவருடைய வீட்டிலும் அமைச்சர் துரைமுருகனின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடந்த 2 நாட்களாக வேலூரில் உள்ள அவர்களுடைய வீட்டில் சோதனை நடைபெற்றது. இவர்களுக்கு சொந்தமான கிங்ஸ்டன்…

Read more

Breaking: 2025ம் ஆண்டின் திருவள்ளுவர், அண்ணா விருதுகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது உள்ளிட்ட ஒன்பது விருதுகளுக்குரிய விருதாளர்கள் தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு.…

Read more

தமிழகத்தின் துணை முதல்வரே.. இந்த விஷயத்தில் அமைதி காப்பது ஏன்..? உதயநிதியிடம் அண்ணாமலை சரமாரி கேள்வி…!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி…

Read more

“தமிழிசை, குஷ்பூ, ராதிகா”.. ஆளுநரை சந்தித்த பாஜக மகளிரணி… சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்…!!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று மாணவியிடம் நடத்தப்பட்ட புலன் விசாரணையில்…

Read more

“பிராங்க் செய்ததால் வந்த வினை”… பிறந்தநாளில் உயிரிழந்த கல்லூரி மாணவன்… 3 பேர் சஸ்பெண்ட்… ‌ நடந்தது என்ன..?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் நகர் பகுதியில் நாகராஜ் வேலுமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சத்தியநாராயணன் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை…

Read more

“2026 தேர்தலில் செம டிவிஸ்ட்”…. அதிமுக-பாஜக மீண்டும் கூட்டணியா…? ரகசிய பேச்சுவார்த்தை… சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதாவது அதிமுகவின் மறைந்த தலைவர்கள் மற்றும் அதிமுக கட்சியில் இருப்பவர்களை அண்ணாமலை தொடர்ந்து விமர்சிப்பதாகவும் கூட்டணி தர்மத்திற்கு…

Read more

“வந்தார்கள், ஒன்றுமில்லை என எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டார்கள்”… ED ரெய்டு குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்..!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பியும் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர்.…

Read more

FLASH: தமிழகம் முழுவதும் ஜன. 17ஆம் தேதி விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம். இதற்கு அடுத்த நாள் ஜனவரி 16-ம் தேதி வியாழக்கிழமை காணும் பொங்கல். இதன் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை…

Read more

“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது….” பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பிய ஒன்றிய அரசு….!!

ஒன்றிய அரசு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி பதிவிற்கான நோட்டீசை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் பாணி பூரி விற்பனை மூலம் அவருக்கு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதால் அதற்கான வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பதிவை…

Read more

தனியார் பள்ளியில் பலியான 4 வயது சிறுமி… பிரேத பரிசோதனை முடிந்து உடல் தந்தையிடம் ஒப்படைப்பு… பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில்…

Read more

Breaking: விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்து… 6 பேர்‌ பலி.. மீட்பு பணிகள் தீவிரம்..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பைநாயக்கன் பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில்…

Read more

குட் நியூஸ்..! 3 நாட்களுக்குப் பிறகு குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.360 சரிவு..!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்து ஒரு சவரன் 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு…

Read more

சிறுமி மரணம்…! தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… ஜனவரி 10-ல் அவசர ஆலோசனை..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் சிறுமியின்…

Read more

மக்களே உஷார்..! மீண்டும் சென்னைக்கு வந்த ஆபத்து… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

சென்னையில் காற்று மாசுபாடு கடந்த இரு வாரங்களாக மிக மோசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காற்றின் தர குறியீடு 39 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு…

Read more

Breaking: நடிகை குஷ்பு உட்பட 319 பேர் மீது பாய்ந்தது வழக்கு… அதிர்ச்சியில் பாஜகவினர்..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றவாளி ஞானசேகரன் திமுக கட்சியை சேர்ந்தவர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜன. 16 முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்கும் கற்றல் கற்பித்தல் திறனை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க…

Read more

“தெய்வ சன்னிதானத்திலிருந்து சொல்கிறேன்”… இன்னார் இனியவர்னு பார்க்காமல்…. அமைச்சர் சேகர்பாபு உறுதி..!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக ஒப்பந்ததாரர் மீதான குற்றச்சாட்டு குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு…

Read more

சிறுமியின் மரணத்திற்கு அரசின் அலட்சியம்தான் காரணம்… ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கனும்… ராமதாஸ்..!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமி கழிவறை தொட்டிக்குள் விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து…

Read more

Breaking: பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து பலியான எல்கேஜி சிறுமி… முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இன்று எல்கேஜி படிக்கும் 4 வயது மாணவி செப்டிக் டேங்கில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடைபெறுகிறது.…

Read more

Breaking: பச்சை தமிழகம் கட்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைப்பதாக உதயகுமார் அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுப. உதயகுமார். இவர் முனைவர் பட்டம் பெற்ற நிலையில் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த 1988 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அதற்கு தலைமை…

Read more

“ஆட்டு மந்தையில் பாஜகவினர்”… 6 மணி நேரமாக அடைத்து வைத்த போலீசார்… நடிகை குஷ்பு பரபரப்பு குற்றச்சாட்டு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றவாளி ஞானசேகரன் திமுக கட்சியை சேர்ந்தவர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில்…

Read more

நாங்க என்ன ஆடு, மாடுகளா…? நீதிபேரணிக்கு சென்று கைதான பெண்கள் கொந்தளிப்பு…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பில் இன்று மதுரையில் நீதிப் பேரணி தொடங்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் அதற்காக பெண்கள் திரண்டு வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை குஷ்பு உட்பட பாஜக…

Read more

எருமை மாடா நீ…? மேடையில் உதவியாளரை திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ வைரல்….!!

தஞ்சாவூரில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவர் மேடையில் மைக் முன்பு பேச ஆரம்பித்தார். அப்போது தான் பேசுவதற்கான குறிப்பு அங்கு இல்லாததால் அமைச்சர் கோபமானார். உடனே…

Read more

வாள் வீச்சு போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை… துணை முதல்வர் உதயநிதி நேரில் அழைத்து பாராட்டு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, கேரளாவின் கண்ணூரில் ஃபென்சிங் அசோசியேசன் ஆப் இந்தியா, கேரளா வாள்வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து நடத்தும் சீனியர் தேசிய வாள்வீச்சு தொடரில் தங்கம் வென்று உள்ளார். இது இவர் வென்ற தேசிய அளவில் 12…

Read more

பரபரப்பு….! திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் தொடங்கிய சோதனை…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பியும் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர்.…

Read more

Breaking: தடையை மீறி போராடிய பாஜக மகளிரணி… நடிகை குஷ்பு கைது..!!

தமிழக பாஜக மகளிர் அணியின் சார்பில் இன்று  நீதிப் பேரணி தொடங்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் அதற்காக பெண்கள் திரண்டு வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை குஷ்பு உட்பட பாஜக பெண்கள்…

Read more

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்…? நடிகர் சரத்குமார் சொன்ன காரணம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய 150வது திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நிலையில் தி ஸ்மைல் மேன் என்று அந்த திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில்…

Read more

“பாஜக மகளிரணி நிர்வாகிகளை வீட்டுக்கே சென்று சிறை வைத்த போலீஸ்”.. முதல்வரே வெட்கமா இல்லையா…? அண்ணாமலை சாடல்..!!

தமிழக பாஜக கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று மதுரையிலிருந்து சென்னை வரையில் நீதிப்பேரணி நடக்கும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால் தற்போது பாஜக கட்சியின் முக்கிய பெண் நிர்வாகிகளை வீட்டிற்கு சென்று போராட்டம் நடத்த விடாமல் போலீசார் சிறை வைத்ததாக…

Read more

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம்… தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை…!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவருடைய கட்சியின் கொள்கை தலைவர் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை பனையூர் அலுவலகத்தில் அவருடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். \ இது தொடர்பான புகைப்படத்தை x பக்கத்தில் பகிர்ந்து அவர் ஒரு…

Read more

திமுகவுக்கு தைரியமே இல்ல… உதயநிதி உடனே ராஜினாமா செய்யணும்… அண்ணாமலை ஆவேசம்…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக சார்பில் மதுரையில் மகளிர் அணி நீதி பேரணி நடத்தும் நிலையில் சென்னையில் முடிவடையும். கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த…

Read more

Breaking: தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்த நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் 58, 080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…

Read more

Breaking: அமைச்சர் துரைமுருகனின் மகன் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…!!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் திமுக எம்.பி. இந்நிலையில் வேலூர் காந்திநகர் பகுதியில் உள்ள எம் பி கதிர் ஆனந்த் வீட்டில் தற்போது அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் எந்த காரணத்திற்காக சோதனை…

Read more

எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்குவது தான் திமுக கூறும் திராவிட மாடலா…? சீறிய டிடிவி தினகரன்… முதல்வர் மீது பாய்ச்சல்..!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் நேற்று பாமக கட்சியினர்…

Read more

2026-ல் தமிழகத்தைக் காக்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவதாரம் எடுக்கும் தளபதியே… தவெக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!!

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக விதவிதமாக போஸ்டர் ஒட்டினர். அந்த வகையில் சென்னையில் உள்ள பழவந்தாங்கல் பகுதியில்…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… மழையுடன் உறைபனி… எங்கெல்லாம் தெரியுமா…? ஜில் அப்டேட்..!!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கொடைக்கானல்…

Read more

“2 வருஷத்தில் ரொம்ப அதிகம்”… நாட்டில் 4-ம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது… அதிர்ச்சி தகவலை சொன்ன சௌமியா அன்புமணி..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று பாமக கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி உட்பட 300-க்கும் மேற்பட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் சௌமியா…

Read more

தம்பிக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கன்னு சொன்னதே நான்தான்… சீக்ரெட்டை உடைத்த ராமதாஸ்…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கருணாநிதியிடம் அப்போது தம்பி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கன்னு நான் தான் சொன்னேன். திமுகவும் பாமக கட்சியும் கூட்டணியில் இருந்த போது செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

“அடிமை அதிமுக”… காற்றில் காணாமல் போகும் இரட்டை இலை… கூச்சமே இல்லாமல் பொய் சொல்லும் இபிஎஸ்… அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சென்னை ஐகோர்டில் தமிழக அரசு அது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யை பரப்புகிறார்கள். தினமும் காலையில் எழுந்தவுடன்…

Read more

எம்எல்ஏ அருள் அதிரடி கைது… அதிர்ச்சியில் பாமகவினர்..!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி…

Read more

இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கப் போன தந்தை… வீடு திரும்புவதற்குள் நடந்த கொடூரம்..!!!

பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள், அவர்களின் தாய், பாட்டி மற்றும் அவர்களின் தந்தை மொஹமட் அபு அல் கும் சான் ஆகியோர் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் காசா…

Read more

ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசை…. நிறைவேற்றிய நடிகர் கமல்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

தமிழ் திரையுலகில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தவர் தான் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் தமிழ் மட்டுமின்றி பல மொழி படங்களில் நடித்து உள்ளார். கடந்த 2006-ம் வருடம் ஸ்ரீ வித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இவரது மறைவு பலரையும்…

Read more

Other Story