மாணவர்களுக்கு செம குட் நியூஸ்… தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்… ரூ.14.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு…!!!
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதற்காக 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் என்று…
Read more