பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கயிறு கட்டி மீட்பு பணி.. 4 பேர் உயிரிழப்பு… 24 பேர் பலத்த காயம்..!!
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, அல்மோராவிலிருந்து ஹெல்த்வானி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து…
Read more