“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

அரசு மருத்துவமனையில் கழுத்தை அறுத்த தொழிலாளி…. ஷாக்கான செவிலியர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் புலம் பெயர்ந்த தொழிலாளியான ராம் சந்தர் என்பவர் வெறிநாய் படியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ரேபிஸ் நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ராம் சந்தருக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்…

Read more

“டெய்லி வருவேன் ஆனா யாரையும் ஒன்னும் பண்ண மாட்டேன்”.. எனக்கும் பசிக்கும்… பழக்கடையை காலி செய்த பாகுபலி யானை…!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில காலமாகவே பாகுபலி என்ற ஒற்றை யானையின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானை பெரும்பாலும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தினாலும், இதுவரை மனிதர்களுக்கு எந்தவிதத்திலும் ஆபத்தை ஏற்படுத்தியதில்லை. இந்நிலையில், நேற்றிரவு…

Read more

“போதையில் இருந்தா போலீஸ்காரர் கூடவா தெரியாது”… நடு ரோட்டில் முற்றிய தகராறு…. கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்.!!

கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், மதுபோதையில் இருந்த போதை ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

குஷியோ குஷி..! இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் நேற்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று தமிழகத்தில் மொத்தம் 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

யானைகள் பாதுகாப்பாக ரயில் தண்டவாளத்தை கடக்க… கை கொடுத்த AI கேமரா திட்டம்….!!!

கோவையில் உள்ள மதுக்கரை என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பாக கடக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமரா திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 பிப்ரவரி முதல் தற்போது வரை மொத்தம் 2500 முறை யானைகள் பாதுகாப்பாக கடந்துள்ளன. 12…

Read more

“என் 2-வது மனைவி…” பெட்ரோலை ஊற்றி காவலர்களுக்கு மிரட்டல் விடுத்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவைபுதூர் பகுதியில் தங்கியிருந்து பிளம்மிங் வேலை பார்த்து வந்தார். இவரது இரண்டாவது மனைவி மேகலா. இந்த நிலையில் கார்த்திகேயன் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று மேகலா மீது புகார் அளித்துள்ளார்.…

Read more

“கணவர் கீழே இறங்கிட்டாருன்னு நினைச்சு”… ஓடும் பேருந்திலிருந்து திடீரென குதித்த பெண்… பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!!!

கேரள மாநிலத்தில் மருதன்-மஞ்சு (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய மகளுக்கு பிறப்பு சான்றிதழை வாங்குவதற்காக கோவைக்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு அருகே வந்தார்.…

Read more

BREAKING: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று…. வெளியான சூப்பர் தகவல்….!!

கோயம்புத்தூரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இந்த மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு…

Read more

எவ்வளவு துணிச்சல்..? சாலையில் நடந்து சென்ற பெண்… அட்ரஸ் கேட்பது போல் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… கோவையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு திருமணமான நிலையில் அவருடைய கணவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

வெள்ளியங்கிரி மலையில் தவெக கொடி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி 7-வது மலையில் பக்தர்கள் 3 மணி நேரம் நடந்து சென்ற சாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் அங்கு தவெக கொடி பறக்கவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தவெக கொடியை பறக்க வைத்தது யார்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” ஒரே மகனை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பி.எம் சாமி காலணியை சேர்ந்தவர் நல்ல சிவம். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ராதாமணி விஸ்வநாதபுரத்தில் பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவர்களது ஒரே மகன் நதீன் (21)…

Read more

“வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு”… கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பல மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் விடுதிகளில் தங்கியும் படித்து வருகிறார்கள். இப்படி தனியாக தங்கியிருந்து படிக்கும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை…

Read more

மக்களே உஷார்…! செல்போனில் பேசிய பெண்… ரூ.5.5 லட்சத்தை இழந்து தவிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் சாய்பாபா காலனி சண்முகம் வீதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான ஆயிஷா ஷர்மி ஜகான்(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி ஆயிஷாவை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட ஆல்யா என்ற பெண் வெப்சைட்டுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஆன்லைன்…

Read more

“கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்”… நீண்ட நேரமாக கதவை தட்டிய தாய்… ஜன்னல் வழியாக பார்த்தபோது… போலீஸ் தீவிர விசாரணை..!!

கோவை மாவட்டத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராதாமணி என்ற மனைவியும் 21 வயதில் நதீன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நதீன் ஒரு தனியார் இன்ஜினியரிங்…

Read more

“இரவு 8 மணி”.. சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்… திடீரென பின்னாலிருந்து வந்த கை… கத்தி அலறல்… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு அழகு கலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயிற்சி முடிந்த பிறகு இரவு 8 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு நடந்து…

Read more

கோவையில் மீண்டும் அதிர்ச்சி…! “யோகா பயிற்சியின் போது தொடக்கூடாத இடத்தில் தொட்டு”… கதறிய பள்ளி மாணவிகள்… ஆசிரியர் கைது..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்…. சரியான நேரத்தில் உதவிய செல்போன் சிக்னல்…. விரைந்து செயல்பட்ட ரயில்வே போலீசார்….!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ ராமன் என்பவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்ரீ ராமன் வெளியே தூக்கி வீசப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலம் ஸ்ரீராமன் கீழே விழுந்த…

Read more

கொடுமையிலும் கொடுமை..! செல்போனில் ஆபாச படம்… அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள்… கோவையில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இது தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. இந்த நிலையில்அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு மாணவர்களே பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை…

Read more

பெற்றோர்களே உஷார்..! விளையாடும் போது ரோட்டுக்கு ஓடிய குழந்தை… சட்டென வந்த புல்லட் பைக்… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணன். இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் சத்யநாராயணன் முருகன் நகர் என்ற தெருவில் புல்லட் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த வீதியில் உள்ள…

Read more

தீடீரென வந்த மெசேஜ்… 15 நாட்களுக்கு பின் நடந்த திருப்பம்..!! – போலீசார் எச்சரிக்கை..!!

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர், கோவை அருகே மதுக்கரை பகுதியில் வாடகை அறையில் தங்கி, குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அவருடன் நட்பு கொள்ள…

Read more

இதை வைத்தும் சீட் பிடிப்பார்களா…? என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… அச்சத்தில் மக்கள்… பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் நூற்றிற்கும் மேற்பட்டவை இயங்குகின்றன. இதில் போக்குவரத்து கழகம் சார்பிலும், தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும்.…

Read more

“12 வயசு முதல் 28 வயசு வரை”.. ஆடம்பர பங்களா, பெரிய ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகள்…. குடும்பமாக பிளான் போட்டு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… பகீர் பின்னணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆய்ஷ்ம்மாள் மற்றும் வசந்தா என இருவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 75 வயது ஆகும் நிலையில் இந்த வயதான மூதாட்டிகளிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு சென்றுள்ளனர். அதன்படி இருவரிடமும் 11 பவுன்…

Read more

“15 வயது சிறுமி மீது ஆட்டோ ஓட்டுனருக்கு வந்த ‌ஆசை”… பலமுறை கதற கதற….‌ கருக்கலைப்பு செய்ததால் தெரிந்த உண்மை… கோவையில் பகீர்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் தௌபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயது ஆகும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில்…

Read more

வீட்டில் உல்லாசமாக இருந்த மனைவி… “அந்த” காட்சியை கண்டு ஷாக்கான கணவர்…. கொடூர சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் முருகவேல்- சுமித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். முன்னதாக திருப்பூரில் இருந்த போது சுமித்ராவுக்கும் கரூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. முனியாண்டிக்கு ஏற்கனவே…

Read more

“என்னை LOVE பண்ண மாட்டியா….?” இளம்பெண்ணை பழிவாங்க நினைத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணுவாய் பாளையத்தில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் விமல்குமாருடன் ஒரு இளம்பெண் நட்பாக பேசியுள்ளார். அந்த பெண் கல்லூரியில் படித்து வருகிறார். விமல் குமாரின் நடவடிக்கைகள்…

Read more

“என்னை விட்டுரு… ப்ளீஸ்…” விடுதிக்குள் அலறிய செவிலியர்…. வாலிபர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் பெண்கள் விடுதியில் தங்கி பிரியா என்ற பெண் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரியாவும் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுஜித் என்பவரும் காதலித்து வந்தனர். சமீப…

Read more

“கோவையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணி”… வழிமறித்து தாக்கிய காட்டு யானை… பரிதாபமாக உயிரிழப்பு…‌ பெரும் அதிர்ச்சி..!!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் (60). இவர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வந்த நிலையில் கோவையில் பயணம் மேற்கொண்டு இருந்தார். இவர் நேற்று வால்பாறை அருகே டைகர் பள்ளதாக்கு காட்சி முனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு…

Read more

காதலியுடன் பைக்கில் சென்ற வாலிபர்… “அதை எங்கடா….?” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி பெருமாள் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான குரு பிரசாத் என்பவruடன் இணைந்து சிங்காநல்லூர் பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அதன் பிறகு கோவிலுக்கு அருகில்…

Read more

“ஏ.சி-யிலிருந்து கசிந்த வாயு” 30-க்கும் மேற்பட்டோக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ் தீவிர விசாரணை…!!

கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் பகுதியில் நட்சத்திர உணவு விடுதிகளுக்கு பேக்கரி உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் பணியிலிருந்த போது ஏ.சி-யில் இருந்து…

Read more

“பொய் புகாரில் போக்சோ வழக்கு”… வாலிபரின் 10 வருட சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

கோவை போத்தனூரில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 2018 ம் ஆண்டு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் எங்கள் மூத்த மகளை காதலிப்பதாக ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான…

Read more

SORRY சொன்ன மாணவி…. விரட்டி சென்று முத்தம் கொடுத்த வாலிபர்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலையில் கல்லூரி மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் சென்றார். அந்த மாணவியின் ஸ்கூட்டர் முகமது ஷெரீப் என்ற வாலிபரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் கல்லூரி மாணவி உடனே முகமது ஷெரீப்பிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால்…

Read more

நண்பர்களை செல்போனில் அழைத்த வாலிபர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பிரகாஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தனர்…

Read more

“36 வயசு ஆகுது”.. இன்னும் கல்யாணம் ஆகல… பல இடங்களில் தேடியும் பெண் அமையாததால் விரக்தியில் வாலிபர் விபரீத முடிவு..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 36 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் மற்றும் பெற்றோர் பல இடங்களில்…

Read more

நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த முதியவர்… வீட்டிற்கு பிணமாக திரும்பிய அதிர்ச்சி… நடந்தது என்ன..?

கோவையில் துடியலூர் அருகே உள்ள பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அதிகாலையில் தடாகம் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கம். அதேபோன்று நேற்றும் நடராஜ் நடைப்பயிற்சியில்…

Read more

“டிமாண்ட் அதிகம்மா… உடனே செய்யுங்க…” பெண்ணை வலையில் சிக்க வைத்த கேரள வாலிபர்…. கையும், களவுமாக சிக்கியது எப்படி…?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான பெண் வேலை பார்த்தார். ஆன்லைனில் வேறு வேலை குறித்து அந்த பெண் தேடி வந்தார். அப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் மாதம் 60 ஆயிரம்…

Read more

சீட்டு கட்டு போல் சரிந்த வீடுகள்… மாற்று வீட்டிற்கு அரசு ஏற்பாடு… அறிக்கை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி அருகே சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடுகள் இருந்தன. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டின் பின்பகுதியை 10 அடி…

Read more

பட்ட பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… பெரும் அதிர்ச்சி.. !!

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண்…

Read more

“இன்ஸ்டா வீடியோ”.. ஜாலியாக பேட்டி கொடுத்த தொழிலதிபர்… தட்டி தூக்கிய போலீஸ்… இப்படி வந்து சிக்கிக்கொண்டாரே…? என்ன மேட்டர் தெரியுமா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமான “கோயமுத்தூர் மாப்பிள்ளை” என்ற இன்ஸ்டா நபர் சமீபத்தில் பொதுமக்களிடம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன்படி கோயம்புத்தூர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்ற நபரிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ…

Read more

‘கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே’…. மீம்ஸ் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல்துறையினர்….!!!

தமிழ் சினிமாவில் ‘கிரீடம்’ என்ற படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பாடலில் அப்பா ராஜ்கிரன், தனது மகனை நினைத்து பெருமை ப்படுவார்.…

Read more

ஆசிரியரின் மார்ஃபிங் புகைப்படம் வெளியீடு …ரூ. 13 லட்சம் வரை பணம் பறித்த பொறியாளர்… போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம்பெண் (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று வருகிறார். இந்த நிலையில் பேராசிரியர் தனது தனிப்பட்ட தேவைக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! வேலைக்கு சென்ற பெண்ணை துடிதுடிக்க… ஓனரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் அருள்-கலைத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கலைத்தாய் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக கலைதாயும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஹரிச்சந்திரனும், நெருக்கமாக பழகி உள்ளனர். கடந்த சில…

Read more

அட கடவுளே..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம்… காட்டு யானையால் பதற்றத்தில் பொதுமக்கள்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பழைய புதூர் நகரில் வசித்து வந்தவர் விவசாயி வேலுமணி (74). இவர் தனது தோட்டத்தில் உள்ள கதவை பூட்டுவதற்காக நேற்று இரவு சென்றுள்ளார். இந்நிலையில் தோட்டத்தின் முன்புற கேட்டினை பூட்டிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ஒற்றை யானை உணவு…

Read more

Breaking: விபத்தில் எல்பிஜி கேஸ் லீக்கான விவகாரம்.. டேங்கர் லாரி ஓட்டுனர் அதிரடி கைது…!!

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று எல்பிஜி கேஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி ‌ கிளம்பிய நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த நிலையில் அந்த கேஸ் வைத்திருந்த டேங்கர் மட்டும் தனியாக கழன்று …

Read more

டேபிளுக்கு அடியில் சென்ற தட்டு… ஹோட்டல் ஊழியர்களை பதற வைத்த ஜோடி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரபல ஹோட்டலுக்கு ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் சாப்பிடுவதற்காக சென்றனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். திடீரென ஊழியர்களை அழைத்து பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடந்த சம்பவத்தை எல்லாம் அவர்கள் செல்போனில் வீடியோ…

Read more

Breaking: டேங்கர் லாரி விபத்து… தொடர்ந்து வெளியேறும் LPG GAS… கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!!

கொச்சியிலிருந்து ஒரு லாரி எல்பிஜி கேஸ் ஏற்றி வந்தது. இந்த லாரி இன்று காலை கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த லாரி விபத்துக்குள்ளானதில் எல்பிஜி டேங்கர் தனியாக கழன்று கீழே விழுந்தது. இதிலிருந்து தற்போது…

Read more

Breaking: சாலையில் பைக்கில் சென்ற போது திடீரென முறிந்து விழுந்த மரம்… 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கிணத்துக்கடவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த மரம் திடீரென முறிந்து இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த இரு…

Read more

வா நான் உன்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்… “ஆட்டோவில் ஏற்றிவிட்டு”… சத்தம்போட்டு அழுத மாணவி… பயந்து போன ஓட்டுநர்… பதற வைக்கும் சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ஜெபராஜ் (39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர் தினசரி தன்னுடைய ஆட்டோவில் பள்ளிக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்வது வழக்கம். அந்த வகையில் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரும் ஆட்டோவில் சென்று…

Read more

Other Story