வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் ராம்நகர் விரிவு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி அலையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும் அவரது மனைவி மேகனா வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல்…. 4 மாத பெண் குழந்தை பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினங்குடி புது காலணியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 4 மாதமே ஆன அஸ்விகா என்ற பெண் குழந்தை…

Read more

கர்ப்பமான கல்லூரி மாணவி…. காதலன் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு பகுதியில் பெயிண்டரான முத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்தமிழன் திருமணம் செய்து…

Read more

“செல்போனில் படம் எடுத்து தருகிறேன்”…. கத்தியால் குத்தி மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.புடையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் உங்களைப் போன்ற எனது மனைவிக்கும் தாலி சங்கிலி செய்ய வேண்டும். அதை…

Read more

காதல் திருமணம் செய்த பெண்…. அன்று இரவே தலைமறைவான கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கஸ்பா தெருவில் ஜெகன்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெகனும், கல்பனா(30) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து…

Read more

3 முறை ஓட்டம் பிடித்த மனைவி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலிவளம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர்நாத்(21) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், அமர்நாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம்…

Read more

அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு…. 4 பேருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கபிலர் தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இவருக்கு ராஜன், ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணன், தம்பி இருவரையும் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த சந்தோஷ், விஜய், பரமேஷ்,…

Read more

“வேலைக்கு செல்ல வேண்டாம்”…. தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டி பாளையம் பி.எஸ். எம் நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி(34) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஸ்ரீமதி வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில்…

Read more

BREAKING: இன்று முழு கடையடைப்பு போராட்டம்…. மாவட்டம் முழுவதும் போலீஸ் குறிப்பு…. பெரும் பரபரப்பு….!!!

என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதன் எதிரொளியாக இன்று கடலூரில் சுமார் 7000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு…

Read more

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. படுக்கையில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்குறிச்சி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அஞ்சலைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அஞ்சலையின் மகள் தவமணி தனது தாயை மருத்துவமனையில்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வான்பாக்கம் சாலையில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வீட்டுமனை நிலத்தில் உள்ள பழைய மோட்டார் கொட்டகையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக…

Read more

உயிரோடு எரித்து கொல்ல முயற்சியா…? உடல் கருகிய நிலையில் கொத்தனார் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் கொத்தனாரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

டிக்கெட் கேட்ட விவகாரம்…. கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புவனகிரி வழியாக சாமியார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பி.முட்லூர் எம்.ஜி.ஆர் சாலை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 3 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது கண்டக்டர் மாணவர்களிடம்…

Read more

அறுவடை பணிக்கு சென்ற மூதாட்டி…. மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் தனலட்சுமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மேல்அருங்குணம் பகுதியில் மணிலா அறுவடைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக சுப்புராயன் என்பவர் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அந்த மின்வேலியை…

Read more

வெளியூருக்கு சென்ற மனைவி…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூரில் பொன் ராஜா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கனகா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சௌந்தர சோழபுரத்தை சேர்ந்த லட்சுமி(28) என்ற பெண்ணுக்கும் ராஜாவுக்கும் இடையே…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில்…

Read more

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பொன்னேரி பகுதி மக்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த…

Read more

கலெக்டர் அலுவலகம் அருகே…. 3 படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகமூர்த்தி என்பவர் பைபர் படகிலும், ராஜவேலு, விஜயகுமார் ஆகியோர் துடுப்பு படகிலும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மாலை நேரத்தில் படகுகளை கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை ஓரம் நிறுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலை…

Read more

குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் இவர்களுக்கு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் நண்பரான மருது…

Read more

படுகொலை செய்யப்பட்ட பெண்…. தங்கை மகனின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மோவூர் அக்ரஹார தெருவில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கை மகனான தீபராஜ் என்பவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.…

Read more

உரிமம் அளிக்க லஞ்சம்…. கடலூர் துறைமுக அதிகாரிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சலங்கைகார தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு தனது இழுவை படகை கடலூர் துறைமுகம் எல்லையில் இயக்குவதற்கு உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்துள்ளார். அப்போது கடலூர் துறைமுக அலுவலக நிர்வாக அலுவலர் முகமது…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. ஓட்டுநரின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து…

Read more

“கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பயன்படுத்தாதீர்கள்”…. பொதுமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோழியூர் கிழக்குத் தெருவில் பொதுமக்கள் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில் இங்குள்ள சாலைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மேடும், பள்ளமாக இருப்பதால் மக்களால் அதிகம்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. ரூ.76 லட்சம் மோசடி…. வாலிபர் அதிரடி கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் காந்தி நகரில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மகன்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. 3 அழகிகள் மீட்பு…. பெண்கள் உள்பட 3 பேர் கைது….!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வதிஷ்ட புரம் கிழக்கு தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சீனு பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்களை…

Read more

மொபட் மீது மோதிய கார்…. விவசாயி பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர பெருமாநல்லூர் கிராமத்தில் விவசாயியான பன்னீர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பன்னீர் உறவினரான சின்னையன் என்பவருடன் மொபட்டில் சேமகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருவாமூர் பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார்…

Read more

மாநில அளவிலான ஆணழகன் போட்டி…. பயிற்சியில் ஈடுபட்ட வீரருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மாநில அளவிலான ஆணழகன் போட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள ஏராளமான மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர்…

Read more

மத்திய அதிவிரைவு படையினர் திடீர் ஆய்வு…. துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு..!!!

கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்…

Read more

குடிசையில் பற்றி எரிந்த தீ…. 1 1/2 வயது குழந்தை உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் தங்கநகை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்குத்து புதுநகர் காலணியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் விருதம்பாளிடம் உங்களுக்கு முதியோர் உதவி தொகை காண…

Read more

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கே.கே நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தவசெல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை எப்.ஆர்.எஸ் செயலி (முக அடையாளம் மூலம் குற்ற சம்பவங்களில்…

Read more

விபத்தில் இறந்த வாலிபர்…. நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரபெருமாநல்லூர் புது காலணியில் வசித்த சந்துரு கடந்த 2019-ஆம் ஆண்டு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திருநாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து மோதிய விபத்தில் சந்துரு உயிரிழந்தார். இந்நிலையில் சந்துருவின் குடும்பத்தினர் கடலூர்…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. டிரைவரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெ.பொன்னேரியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை திரிசங்கு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் மீது ஏறிய ஏறுவதற்காக டிராக்டரை திரிசங்கு திருப்பியுள்ளார். அப்போது…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிகிராமம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் இருக்கும் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரின்…

Read more

லவ் டார்ச்சர் செய்த வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாழகொல்லை பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தின் பின்புறம் செல்போன் எண்ணை எழுதி அதே பகுதியில் வசிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவியிடம் கொடுத்துள்ளார். மேலும் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை…

Read more

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய லஞ்சம்…. மேற்பார்வையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதங்குடி கிராமத்தில் விவசாயியான முகுந்தன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகுந்தன் அறுவடை செய்த நெல் மூட்டைகளை சி.சாத்தமங்கலத்தில் இருக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மேற்பார்வையாளராக…

Read more

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்…. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

திடீரென முறிந்த ஸ்டியரிங்…. ஆற்றில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு லாரியை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெ.பொன்னேரி வெள்ளாறு தரை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

பேருந்தில் வர வேண்டியதுதானே…? கணவரை திட்டிய மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி பெருமாள் கோவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராமமூர்த்தி சிதம்பரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று…

Read more

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 91 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட…

Read more

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாறேன்”…. மோசடி வலையில் சிக்கிய நபர்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

கடலூர் மணியம் ஆதூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சைலேஷ். இவர் முகநூலில் வேலைநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஆவடி பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தில் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த…

Read more

குளிப்பதை பார்த்த தொழிலாளி…. தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபுரம் பகுதியில் 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டு தோட்டத்தில் இருக்கும் குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளியான குரு என்பவர் இளம்பெண்…

Read more

தம்பி, தங்கை முன்னிலையில்…. மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் நகரில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று சிலம்பரசன்…

Read more

“ஒரு வீட்டில் 2 குடும்பங்கள்”…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளியனூர் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் 89 குடும்பத்தினரை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சேகர் தலைமையில் கிளியனூர்…

Read more

கஞ்சா விற்பதாக கூறி தாக்குதல்…. மிரட்டல் விடுத்த 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 21-வது வட்டத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் குமார் என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு அசோக் குமார் கஞ்சா விற்பதாக கூறி மணிகண்டன் பொதுமக்களுடன் சேர்ந்து அவரை…

Read more

தீக்குளிக்க முயன்ற பெண்…. அதிர்ச்சியடைந்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அந்த பெண் கீழ்ச்செருவாய் பகுதியை…

Read more

மருத்துவமனையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் தாலுகா பெருந்துறை மேட்டு தெருவில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மணி கடந்த பத்தாம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து…

Read more

Other Story