சத்திய ஞான சபையில் தைப்பூசத் திருவிழா…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகிற 25-ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதனால் அன்னதானம் செய்ய விரும்பும் நபர்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் பதிவு…

Read more

பள்ளி மாணவனை தாக்கிய விவகாரம்…. 36 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.ராசா பாளையம் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி பள்ளி முடிந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பொக்லைன்…. பள்ளி மாணவி பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டை கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்தியா(16), சௌமியா(13) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சின்ன பேட்டையில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில்…

Read more

குளிர்சாதன பெட்டியில் படம் எடுத்து ஆடிய பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் உதய சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முடப்பள்ளி காலனியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் சிரஞ்சீவி(16) கடந்த 16-ஆம் தேதி தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று புத்தாண்டுகள் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தாண்டி…

Read more

பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர் அமைப்பினரின் ஆர்ப்பாட்டம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கருப்பு பட்டைய அணிந்து தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு சிறப்பு ஊதியம் 6750 ரூபாயும் அகவிலைப்படி உடன் கொடுக்க…

Read more

உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கு…. வாலிபர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திடல்வெளி பகுதியில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்பாண்டியனுக்கும் அவருடன் பதினொன்றாம் வகுப்பு படித்த சதீஷ்குமார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம்…

Read more

படம் எடுத்தாடிய பாம்பு…. சூடம் காட்டி அனுப்பி வைத்த குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உதயசத்திரன். இவரது வீட்டிலிருந்த பிரிட்ஜிற்கு பின்னால் இருந்து வித்தியாசமாக சத்தம் வந்துள்ளது. இதனால் என்னவென்று பார்ப்பதற்காக உதயசந்திரன் பிரிட்ஜை திருப்பி உள்ளார். அப்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நல்ல பாம்பு ஒன்று…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து…

Read more

தல தோனியின் தீவிர ரசிகர்… கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கூர் கிராமத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் பிறந்த 10 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் தோனியின் தீவிர ரசிகரான…

Read more

கேலோ விளையாட்டு போட்டிகள்…. எப்போது தெரியுமா….? விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வருகிற 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் விளையாட்டுப்…

Read more

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்… கிராம நிர்வாக அலுவலர் கைது… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிபேட்டையில் சீனு என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா மாறுதலுக்கு மதலப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான பிரபாகரன் என்பவர் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனு லஞ்ச…

Read more

தீவிரமாக நடைபெறும் கட்டுமான பணிகள்…. நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னவள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து…

Read more

தூங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேய்க்கா நத்தம் மாரியம்மன் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி(19) என்ற மகள் இருக்கிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம்…

Read more

அரசு பேருந்தை இயக்கிய தற்காலிக ஓட்டுனர்…. பேருந்து விபத்தில் சிக்கியதால் பரபரப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பேருந்து மட்டுமே ஏகப்பட்டதால் ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் அரசு பேருந்தை இயக்கியுள்ளனர். அதன்படி காலை 11…

Read more

பேருந்தை இயக்க முயன்ற நபர்கள்…. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத்தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். இதனையடுத்து காலி பணியிடங்களை நிரப்பி, பணியில் இருக்கும்…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்களுக்கு வாய்ப்பு…. இன்று மறக்காம போங்க…!!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(இன்று) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

ராணுவ உடற்பகுதி தேர்வு…. கொட்டும் மலையிலும் பங்கேற்ற இளைஞர்கள்….!!

வங்கக்கடலின் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அவ்வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த நான்காம்…

Read more

அக்னிபாத் திட்டத்திற்கு பெண்கள் தேர்வு…. கடலூரில் நாளை எழுத்துத்தேர்வு…. முக்கிய அறிவிப்பு…!!

அக்னி பாத் திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு பெண்கள் படைக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூரில் உள்ள அண்ணா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(நாளை) ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ், ஆவணங்களுடன் நேரில் வரவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம்…

Read more

ஆடையில் தீ பற்றி 9 வயது சிறுமி மரணம்.. பெரும் சோக சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் சங்கரின் மகள் சுஹாசினி. ஒன்பது வயதாகும் இவர் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த தீப விளக்கில் இருந்த தீ ஆடையில் பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை…

Read more

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்…. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை 10 நாட்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கடலூர் அண்ணா விளையாட்டு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற விற்பனையாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே விஷ்ணுபுரம் கிராமத்தில் சுரேஷ்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு வேளாண் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தின் கீழ் சிதம்பரம் பகுதியில் செயல்படும் நியாய விலை கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

எல்லாம் சரியாக இருக்கிறதா…? விருதாச்சலம் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இன்னலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பள்ளியில் ஆய்வு செய்தார். அவர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளை தூய்மையாக பராமரிப்பது ஆகியவற்றை…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், அட்சயா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

சடலமாக மீட்கப்பட்ட நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நெய்வேலி சாலையில் வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் பகல் வேளையில் கடைவீதிகளில் யாசகம் பெற்றும், மாலையில் வள்ளலார் தெய்வ நிலையை பெருவெளியில் தங்குவதும் வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40…

Read more

மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.…

Read more

வருகிற 27-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும்…

Read more

பயணிகளிடம் தகாத வார்த்தை…. ஓட்டுனர், நடத்தினரின் உரிமம் தற்காலிகமாக ரத்து… அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து விருதாச்சலம் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக ஏறிய பயணியிடம் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த குறிஞ்சிப்பாடி தொகுதியில்…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி கொத்தனார் வேலைக்கு சென்று, வேலை முடிந்ததும் அந்த பகுதியில் இருக்கும் ஏரியில் கை, கால்களை கழுவியுள்ளார். அப்போது அதே…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குப்பத்தில் கூலி வேலை பார்க்கும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 17-ஆம் தேதி சக்திவேல் அப்பகுதியில் இருக்கும் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கொத்தனாரான பத்மநாபன் என்பவர் வேலை முடித்துவிட்டு கை, கால்களை…

Read more

சட்ட விரோதமான செயல்…. 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கஞ்சா குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 29…

Read more

என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் எந்திரம் எரிந்து சேதமானது. இந்நிலையில் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் எந்திரத்தில் தீப்பிடித்து எரிய…

Read more

கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. லாக்கரை உடைத்து பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையத்தில் புகழ் பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவில் ஊழியர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அங்கு…

Read more

கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்ற வாலிபர்…. 4-ஆம் வகுப்பு சிறுமிக்கு டார்ச்சர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரத்தில் இருக்கும் பள்ளியில் 9 வயதுடைய சிறுமி நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரில் வசிக்கும் வீரன் என்பவர் பள்ளியில் விடுகிறேன் எனக்கூறி…

Read more

லாரி சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி; தந்தை படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சொக்கலிங்க தெருவில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனுஷ்கா (8) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியதால் ஜம்புலிங்கம் தனது மகளை மோட்டார்…

Read more

“பள்ளியில் விடுகிறேன் வா” 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்…. கைது செய்த போலீஸ்….!!

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதிய வேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. மாமியார் வீட்டிற்கு தீ வைத்த மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டில் பெயிண்டரான ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அபிராமி அருகில் இருக்கும் தனது…

Read more

கொடுக்குறியா… இல்ல குத்தவா…? “கல்லாவை குறி வைத்த ரவுடி” குண்டர் சட்டத்தில் கைது…!!

கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் அருகே காட்டுக்கூடலூர் மெயின் ரோட்டில் ஹோட்டல் ஒன்றை விஜயகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரை  கடந்த 9-ம் தேதி இரு மர்ம நபர்கள் அவரது ஒட்டலுக்குள் அத்துமீறி நுழைந்து கல்லாவில் இருக்கும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர் அவர்களது…

Read more

கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த மாணவன்…. திடீரென நடந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் கணிசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். கட்டிட தொழிலாளியான இவரது மகன் கிருஷ்ணா செட்டிபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இன்று காலையில் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்த கிருஷ்ணா சட்டையை அயன் பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது…

Read more

வழிமறித்து தங்க செயின் பறிப்பு…. சிறுவன் உட்பட 2 பேர் கைது….!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏழுமலை இந்திரா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் ஏழுமலையை வழிமறித்து அவரை தாக்கியதோடு அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க…

Read more

காணாமல் போன மாற்றுத்திறனாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தெய்வ சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அந்தோணி ராஜ் மாற்று திறனாளி ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்தோணி ராஜ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி…

Read more

குழந்தைகள் மையத்திற்குள் புகுந்த பாம்பு…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது குப்பத்தில் குழந்தைகள் மையம் அமைந்துள்ளது. இங்கு 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் சத்துமாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர் அலறியடித்துக் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள்…

Read more

குடிநீர் குழாயில் உடைப்பு…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து கடலூர் மாநகராட்சி பகுதிக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெங்கட்ராவ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர்…

Read more

8 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்த பெண் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.…

Read more

வாகனத்தில் சென்று கொண்டிருந்த வியாபாரி…. மயங்கி விழுந்து மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை வள்ளி கந்தன் நகரில் குமார் என்பவர் தங்கி இருந்து 3 சக்கர ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று குமார் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மாதக்கணக்கில் உடல் நல கோளாறு…. விரக்தியில் கூலி தொழிலாளி எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிப்பால் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அருள் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் கூலி வேலை பார்க்கும் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.…

Read more

Other Story