ஐயோ டீ குடிக்க தான போனாங்க… இப்படியா நடக்கணும்… அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும்…
Read more