உனக்கு யாரு பொண்ணு தருவாங்க…? ரத்த வெள்ளத்தில் மகன்… எஸ்கேப் ஆன தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரமநத்தம் கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார் என்ற மகன் உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். மேலும் சரத்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார்.…

Read more

“போதையில் சாப்பிடாம செத்துட்டாரு….” கணவரை கொன்று நாடகமாடிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் தனவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் மர்மமான முறையில் தனவேல் தனது வீட்டில் இறந்து…

Read more

பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்…. பதறிப்போ ன மக்கள்… லீக்கான சிசிடிவி… அதிர வைக்கும் காரணம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கே பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக செல்வது மற்றும் சாகசத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

படுத்த படுக்கையாக கிடந்த 80 வயது மூத்தாட்டி… உடம்பில் ஒரு இடம் கூட விடாமல் கடித்துக் குதறிய… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு 80 வயது ஆகும் நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்த…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! அரசு பள்ளியில் பாத்திரம் கழுவிய மாணவிகள்… கொந்தளித்த பெற்றோர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதியில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் காலை உணவு அருந்தினர். அதன் பிறகு அந்த பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.…

Read more

“என்ன லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா”… மனவேதனையில் ஊருக்கு சென்ற வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்…

Read more

பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… வாலிபர் பலி.. 2 பேர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் வின்செட் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்துவிட்டார். அதாவது பைக்கில் நாட்டு வெடிகளை கொண்டு சென்ற போது அந்த …

Read more

மதுபோதையில் மனைவியிடம் தகராறு…. ஆத்திரத்தில் பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை…!!!

கள்ளக்குறிச்சியில் உள்ள பகுதியில் தனவேல்(40), அருள்மொழி(33) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு…

Read more

“இது என்னடா பித்தலாட்டமா இருக்கு”… போக்குவரத்து துறைக்கே டிமிக்கி கொடுத்த ஆம்னி உரிமையாளர்…! அதிர்ச்சி சம்பவம்…!

மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி வண்டியின் எண்ணில் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து வாகன காவல்துறை அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி… 13 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்… கொடூரமாக எரித்து கொலை… கணவரிடம் கிடுக்கு பிடி விசாரணை..!!

கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின்…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… பயங்கர விபத்தில் 10 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது திருச்சி நோக்கி ஒரு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மற்றும் மினி லாரி மீது…

Read more

அடுத்தடுத்து பேருந்துகள் மோதி பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது. தொடர்ந்து இந்த…

Read more

“வங்கி அதிகாரி”… திருத்தலாம்னு நெனச்சச…! எவ்வளவு நாள் தான்.. கணவர் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் புல்லூர் எனும் கிராமத்தில் அசோக்-ரமணி தம்பதியினர் வசித்து வந்தனர். ரமணி அப்பகுதியில் உள்ள வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ரமணியின் தாயார் அவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள…

Read more

“கள்ள உறவுக்கு இடையூறு”… 5 மாச குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரத் தாய்… கணவர் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறு நாவலூர் பகுதியில் மணிராஜா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராதிகா (3) மற்றும் லாவண்யா…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!. 7 வயது சிறுமி கொலை: தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மற்றும் சத்யா தம்பதியினரின் மகள் அதிசயா (7). இந்த சிறுமி அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து…

Read more

“நீங்க பெத்த பிள்ளைங்க”… எப்படி மனசு வந்துச்சு… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… நாடகமாடிய தாய்… விசாரணையில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல்…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

கன்னியாகுமரியில் இன்று (ஆக.3) மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் உபமின் நிலையத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். அவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. இதில்…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10,00,000 இழப்பீடு..‌‌ சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கும்…

Read more

கணவரைப் பிரிந்த மகள்…. திடீரென குழந்தையுடன் மாயம்…. பதறிப்போன தந்தை… பரபரப்பு புகார்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்னும் ஒரு மகள் உள்ளார். ஜெய்சங்கர் தனது மகளை பெருமங்கலத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண்  குழந்தை  உள்ளது. இதில் …

Read more

வீட்டில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை… கதறி அழுத மகன்…. காரணம் என்ன…? கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்…

Read more

ஊருக்கு சென்ற மகன்…. திடீரென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாகுஷ் கரண் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மின்விசறியை…

Read more

நண்பரின் 16 வயது மகளை.. போலீஸ் குடியிருப்புக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த போலீஸ்காரர்… பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி தாலுகா பெரம்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வரும் நிலையில்…

Read more

12 ஆம் தேதி நிச்சயக்கப்பட்ட திருமணம்… அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்….!!!

கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மகன் சிவக்குமார் (27) கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கும் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ்களை உறவினர்…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு…. கணவர் கண்டித்தும் கேட்காத மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்… ‌ பெரும் அதிர்ச்சி..!! ‌

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ‌8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில…

Read more

“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்”… வேறொருவருடன் உல்லாசமாக இருந்த மனைவி… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் பிரபு (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி (30) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுகந்தி…

Read more

FLASH NEWS: உயிரிழப்பு 57 ஆக உயர்வு… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

ஓயாத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை… கட்டி அணைத்தபடி படுத்திருந்த குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணர்ந்து கொள்ளாமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். அவருடைய மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இப்போது மருமகனும் முழு போதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார்.…

Read more

BREAKING: கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு…. அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலி எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது. கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கோவிந்தராஜ்…

Read more

BREAKING: கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசார் அல்லது மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக…

Read more

கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் ஒரே நாளில் பலி…. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த நான்கு பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். நான்கு…

Read more

கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து கணவர் செய்த கொடூரம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மற்றும் தேன்மொழி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் தேன்மொழி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீடான விழுப்புரம்…

Read more

இரவோடு இரவாக தோப்பில் இளநீர் திருடிவிட்டு… எச்சரிக்கை நோட்டீசை ஒட்டி சென்ற மர்மகும்பல்… பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரவேல் அதே கிராம எல்லையில் உள்ள தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, வாழை மற்றும் கொய்யா உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றார். இந்த…

Read more

நாமம் வரைந்து சென்ற திருடர்கள்… முக்கிய குறிப்பு தான் ‘ஹைலைட்டே’… வடிவேலு படப் பாணியில் சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.…

Read more

8 வருட காதல்…. திருமணமான உடனே கணவன் எஸ்கேப்… அதிர்ச்சி சம்பவம்….!!!

உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகள் ரோஸ்லின் மேரி. 25 வயதாகும் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28)…

Read more

“8 வருட காதல்”… திடீரென கழட்டிவிட்ட காதலன்… தடாலடியாக இறங்கிய இளம்பெண்…. இப்படி ஒரு சம்பவமா…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரோஷினி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து…

Read more

“கார் மீது வேன் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி…. 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி….!!!

ஈரோடு மாவட்டத்தில்அனிதா, அம்பிகாபதி, இந்துஜா, ஜோதி, மோகன்ராஜ், வடிவேல் ஆகியோர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை பொன்னியந்தல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே…

Read more

சிறுமியின் உயிரைப் பறித்த 2000 ரூபாய்… நெஞ்சை கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜா மற்றும் விஜயகுமாரி தம்பதி. இவர்களுடைய மகள் ராகவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரிடம் தாய் விஜயகுமாரி 2000 ரூபாய் பணத்தை…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

வேன் மீது லாரி மோதல்: 21 பக்தர்கள் படுகாயம்…. நள்ளிரவில் பயங்கரம்…!!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் புறபுறவழுறவழிச் சாலையில் மேல்மருவத்துார் பக்தர்கள் சென்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 20 பபக்தர்க்கள் நேறேற்று முன்தினம் இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். அக்கரைப்பட்டியைச்…

Read more

கசந்து போன காதல்… மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தவிக்கும் ஒரு மாத குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவருடைய மகள் சசிகலா. 24 வயதாகும் இவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்…

Read more

காதல் மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. பரிதவிக்கும் 2 வயது குழந்தை…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செல்வம் தீபா தம்பதியினர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் அன்று கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை…

Read more

சக மாணவியுடன் பேசிய கல்லூரி மாணவர்…. முதல்வரிடம் அழைத்து சென்றதால் விபரீத முடிவு…. பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சக மாணவியுடன் பேசியுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த தற்காலிக பேராசிரியர்கள் விசாரிப்பதற்காக அந்த மாணவரை…

Read more

டிவி பார்க்க சென்ற பெண்… வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள கூகையூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி நேற்று வீட்டை பூட்டி விட்டு செல்வி உறவினர் வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து…

Read more

உணவருந்திய சில நிமிடங்களில் வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்…. அங்கன்வாடியில் பதட்டம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் 25க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதிய உணவு குழந்தைகளுக்கு சமைத்து வழங்கப்படுகிறது. சில குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களே உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில்…

Read more

விபத்தில் உயிரிழந்த தந்தை… திருமண நிகழ்ச்சியில் இருந்த மெழுகு சிலை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பட்டு கிராமத்தில் அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பரசன் தந்தை சங்கர் ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.…

Read more

தூங்க சென்ற வாலிபர்… நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி யுவராஜ் தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கு…

Read more

பள்ளிக்கு சென்று வந்த மாணவனின் தாய்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூர்ணிமாவின் மகன் பள்ளியில் ஆண்டு விழா…

Read more

Other Story