செடிகளுக்கு தீ வைத்த முதியவர்…. உடல் கருகி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன் கோடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஆறுமுகம்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மதியம் ஆறுமுகம் தனது வீட்டு தோட்டத்தில் இருந்த காய்ந்த செடிகளை தீ வைத்து எரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் மீது…
Read more