கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…
Read more