“தேர்வு எழுத சென்ற மாணவன்…” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(16).இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தென்னரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து தென்னரசு…

Read more

என்ன மேடம்.. நீங்களே இப்படி பண்ணலாமா…! கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இருவர் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

“சுய இன்பம்”… ஆபாச படம் பார்க்கும் மனைவி… எனக்கு எப்படியாவது விவாகரத்து வாங்கி கொடுங்க… கோர்ட்டில் கதறிய கணவன்…!!

திருமணமான பின்னர் ஒரு பெண் தனிப்பட்ட உரிமைகளைப் பெறுவதை முடக்க முடியாது என்றும், சுய இன்பம் அனுபவிக்கவும், தடை செய்யப்படாத பாலுறவு சார்ந்த படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர்…

Read more

“கை நிறைய தங்க காசுகள்….” இளம்பெண் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் மாவட்டம் குளித்தலை சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பஜனை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தாலிசங்களி யில் கோர்த்து வைக்கக்கூடிய தங்க காசுகள் என்னிடம் உள்ளது. குறைந்த விலைக்கு அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனக்…

Read more

2 வயது மகளை மாடிக்கு தூக்கி சென்ற தந்தை…. கிழிந்த உடைகளை பார்த்து பதறிய தாய்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த  30 வயது நபர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி 4 வயது மகனும், 2 வயது மகளும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூலித்தொழிலாளி தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 2 வயது…

Read more

“உங்க மகள்களை அனுப்புங்க…” மறுப்பு தெரிவித்த பெற்றோர்…. 3 இளம்பெண்களை கடத்த முயன்ற தம்பதி… வெளியான பகீர் தகவல்கள்….!!

கரூர் மாவட்டம் குப்பிரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினகிரி. இவரது மனைவி கார்த்திகை செல்வி. இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(27), பிரியதர்ஷினி(25), பிரித்திகா(23) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு…

Read more

“பெண் கேட்டும் தரல…” கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர், தாய் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவியை ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று கோபாலின் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் மாணவி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கடந்த சில…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

ஒருதலை காதல் விவகாரம்….! பட்டப்பகலில் கடத்திய கல்லூரி மாணவியை மீட்ட தனிப்படை போலீஸ்…. வாலிபரின் தாய், பாட்டி உள்ளிட்ட 5 பேர் கைது… அதிரடி நடவடிக்கை….!!

கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை நேற்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! பட்டப்பகலில் நடுரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தல்.. கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை இன்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று…

Read more

7 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. கார் டிரைவர் மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி மாரியப்பன் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் இணைந்து மாரியப்பனை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி கோவை குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ், அவருடைய…

Read more

அதிர்ச்சி….! 10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12-ஆம் வகுப்பு மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!

கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மாணவியை தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றார். அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த…

Read more

Breaking: 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்த 12-ம் வகுப்பு மாணவன்…. கரூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” கை, கால் கட்டப்பட்டு பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாய கூலி தொழிலாளியான சுப்பிரமணியின் இளைய மகன் அருண்குமார் தொட்டியம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருந்து அருண்குமாரை காணவில்லை. இதனால்…

Read more

“தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி”… பலத்த காயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதி… கதறும் பெற்றோர்…!!!!

கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். இவர் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்…

Read more

“தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி”.. கடத்தி சென்று கதற கதற… கார் ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி தன் தோழிகளோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றார். இவர் கார் ஓட்டுநர்.…

Read more

“ப்ளீஸ்… போட்டோ அனுப்பு மா…” இளம்பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் கெஞ்சிய இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் செந்தூர் பாண்டியன் என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக ஒரு இளம் பெண் வாங்கல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்போது…

Read more

என்னை Love பண்ணிட்டு வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா… “கணவருடன் காதலியை தீர்த்து கட்ட ரூம் போட்டு தங்கிய காதலன்”… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்க கேட் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சில வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று சோதனை…

Read more

காதல் மனைவியுடன் விளையாடிய புதுமாப்பிள்ளை…. துப்பட்டாவால் துடிதுடித்து இறந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்திபுரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியரான ரித்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரித்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் துப்பட்டாவை வைத்து விளையாடிக்…

Read more

“அம்மா.. அந்த போலீஸ்காரர் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் இளவரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

“ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த நபர்” திடீரென பாய்ந்த மாடு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதனை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று ஜல்லிகட்டை கண்டு கழித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை இராட்சண்டர் திருமலை ஜல்லிக்கட்டு…

Read more

குளிக்கும் போது நெருங்கி வந்த சிறுவன்…. அலறி துடித்த 14 வயது சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர்…

Read more

மாமியார் இறந்ததை கேட்டு மருமகனும்… மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஊர் மக்கள் செய்த காரியம்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரப்பட்டியில் ரங்கன்-மாரியாயி தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சித்ரா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவுக்கு சௌந்தரராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏற்கனவே ரங்கன்…

Read more

பெற்ற மகளுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்ட தந்தை… போலீசில் புகார் கொடுத்த 12 வயது சிறுமி… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கரூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்க்கும் நிலையில் இரண்டு மனைவிகள். இவர் தன் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி…

Read more

தலையில்லாமல் கிடந்த சடலம்… பிரபல ரவுடி கொடூர கொலையா… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் குளித்தலை…

Read more

“மாத சீட்டு நடத்தி ரூ 1 1/2 கோடி மோசடி” புகார் மனு கொடுக்க ஒன்று திரண்ட மக்கள் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகி…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே போவேன்….” அட்ராசிட்டி செய்த இளம்பெண்…. ஷாக்கான போலீஸ்…!!

கரூர் மெயின் ரோட்டில் பெண் ஒருவர் முழு மதுபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் வாயில் வந்த வார்த்தைகளை பேசி போலீசாரை சிரமப்படுத்தியுள்ளார். அந்த பெண் தான் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்க்கே போய் விடுவேன் எனவும் கூறி…

Read more

பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…

Read more

அடக்கடவுளே..! மகன் இறந்த துக்கமே மாறல.. அதுக்குள்ள தத்தெடுத்து வளர்த்த குழந்தையும்… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படியா நடக்கணும்..!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்ததில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டான். இதன் காரணமாக கணவன் மனைவி…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

கள்ளக்காதல் ஜோடி… மனைவியிடம் தகராறு செய்த குடும்பம்…. பக்கா ஸ்கெட்ச் போட்ட கணவன்…. செம்ம ட்விஸ்ட்….!!!

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, 2-வது மனைவியான ஷோபனாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷோபனாவின் தோழியான ரம்யா என்பவர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“என்னடா இது தாய் மொழிக்கு வந்த சோதனை” ஆதங்கப்பட்ட பெற்றோர்… எம்.எல்.ஏ அறிவுரை…!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் ரூபாய் 11 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்துள்ளார். இங்கு குழந்தைகள் கற்பதற்காக தேசியக்கொடி, தேசிய தலைவர்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது. அதில்…

Read more

  • September 30, 2024
“சொகுசு காரில் ” சுற்றி.. சுற்றி.. வந்த வாலிபர்கள்… சம்பவ நாளில் தெறித்து ஓட்டம்… விசாரணையில் அம்பலம்.!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் நடந்த ஆடுகள் திருட்டு சம்பவத்தில் பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ரஞ்சித் குமார் (38) மற்றும் அவரது கூட்டாளிகள் சதீஷ்குமார், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.…

Read more

தமிழகத்தில் இன்று (செப்.25) மின் தடை… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ..!!!

தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னை, திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

“ஆடு மேய்க்க சென்ற இடத்தில் நடந்த சண்டை”… மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கதிகலங்க வைக்கும் பயங்கரம்..!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு…

Read more

டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

  • August 27, 2024
ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை….. CCTV மூலம் விசாரணை….. சென்னை அருகே பரபரப்பு…!!

கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பயணித்த ஒரு பெண் மென்பொறியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின்படி, கரூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறிய அந்த பெண்,…

Read more

பட்டப்பகலில் சாலையில் துணிகரம்… ரூ‌‌.42 லட்சம் கொள்ளை…. பதறிப்போன லாரி உரிமையாளர்… பரபரப்பு புகார்..!!

ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கும்பகோணம் மார்க்கெட்டுக்கு தினமும் லாரியில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் காய்கறிகளுக்கு பணம் வசூல் செய்வதற்காக ஓட்டுநருடன் ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவம் நாளன்று லாரியின் ஓட்டுனர் ஆனந்த்…

Read more

2021 -ல் நடந்த சம்பவம்..!! உண்மை தெரிந்ததால் பழி தீர்த்தோம்…!! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..!!

கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் . இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பிளஸ் டூ மாணவியும் அதே பகுதியை சேர்ந்த மாணவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாணவி காணாமல் போனதால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.…

Read more

“நீ அந்த வீடியோ அனுப்பு” உடனே டெலிட் பண்ணிருவேன்….. நம்பி அனுப்பிய சிறுமி…. அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்.  27 வயதான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை…

Read more

தலைக்கு டை அடித்த பெண்…. அடுத்து நடந்த விபரீதம்…. உயிரே போன பரிதாபம்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. 44 வயதான இவர் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தலையில் வெள்ளை முடி இருந்ததால் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை அடித்து…

Read more

ஆசை வார்த்தை கூறி மயக்கிய வாலிபர்… தன்னையே ஆபாசமாக வீடியோ எடுத்த பிளஸ் 1 மாணவி… அடுத்து நடந்த விபரீதம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் விக்னேஷ் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூலனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில்…

Read more

ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது… மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது தாத்தா ஸ்ரீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் மீது அடுத்தடுத்த மின்சாரம்…

Read more

தொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…

Read more

எக்ஸ்ட்ரா 5 ரூபாய் வாங்கிய பேக்கரி உரிமையாளர்… சரமாரியாக தாக்கிய கும்பல்… வெளியான அதிர்ச்சி சிசிடிவி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கொசூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் பேக்கரி நடத்தி வருகின்றார். இங்கு வேல்முருகன் என்பவர் பாதாம் கீர் வாங்கியுள்ளார். இதனையடுத்து கேட்ட பணத்தை செலுத்தி விட்டு சென்ற வேல்முருகன் தனது நண்பர்கள் 10 பேருடன் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்…

Read more

செம ஷாக்..! பள்ளி திறந்த முதல் நாளில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!!

கரூர் மாவட்டம் கருங்கலாபள்ளி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் (16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கோமாளி பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 9-ம்…

Read more

Other Story