ஜாதகம் பார்க்க போன இருவர்…. கண்டெய்னரில் மோதிய வாகனம்…. ஒருவர் உயிரிழப்பு….!!
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பழனிசாமி முருகேசன் ஆகிய இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் குப்பாசிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது இவர்களது இருசக்கர வாகனம்…
Read more