உதகையில் உறைபனி.. பிப்ரவரி வரை நீடிக்கும்..!!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. உதகை நகர பகுதிகளில்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த…

Read more

ஊர்க்காவல் படை வீரரை துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ரோந்து…

Read more

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்… நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, துணி, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் என 1500 கடைகள் அமைந்துள்ளது. மேலும் 500 தற்காலிக கடைகளும் அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில்…

Read more

எல்லை மீறும் அட்டகாசம்…. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வந்து அங்குள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.    கடந்த சில தினங்களுக்கு முன், காலை வேளையில் எம்.ஜி.ஆர் நகர் வழியாக கோழிக்கோடு சாலையில் காட்டு யானை…

Read more

ஒரு மாதத்திற்கு பின் டவுன் பஸ்கள் இயக்கம்… பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி காந்தல் பகுதியில் குருசடி ஆலயம் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான படகு  இல்லம் அமைந்துள்ளது. ஊட்டி நகரில் இருந்து காந்தல் மார்க்கெட் வரை ஐந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது.…

Read more

போடு செம….! ரூ.11 லட்சம் செலவில் மிதவை பாலம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

சர்வதேச சுற்றுலா தளங்களுள் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி. இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்படும். இங்குள்ள  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை  வாய்ந்ததாக…

Read more

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை…

Read more

தொட்டபெட்டாவில் இருக்கும் “அரியவகை மரம்”…. மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அரிய வகை மலர்கள், தாவரங்கள், மூலிகைகள் இருக்கிறது. இந்நிலையில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ரோடோடென்ரன் மரங்கள் நீலகிரியில் மட்டுமே இருக்கிறது. வருடம் தோறும் இந்த மரங்களில் டிசம்பர் மாதம் சிவப்பு நிற ரோஜா மலரை…

Read more

அட்டூழியம் செய்த காட்டு யானைகள்…. களமிறங்கிய வனத்துறையினர்…. அச்சத்தில் பொதுமக்கள் ….!!!!

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில்  பலா மரங்கள் ஊடுபயிராக பயிரிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் சமவெளி பகுதிகளில் இருந்து பலா பழ சீசன் காலங்களில் பலா பழங்களை சாப்பிட  காட்டு யானைகள் முகாமிடுவது வழக்கமாக உள்ளது.…

Read more

  • January 5, 2023
நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உரை பணி ஏற்பட வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை என கூறியுள்ளது. ஜனவரி 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்கள்,  டெல்டா…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு…. இன்று(4.1.2023) உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் இன்று (ஜனவரி…

Read more

சாலையில் போடப்பட்ட கொள்ளு செடிகள்…. கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம்…. போலீஸ் அறிவுரை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மைசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட காரில் 7 வாலிபர்கள் ஹென்னகவுடனஹள்ளி- கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

JUSTIN: நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

Other Story