நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற பெண்கள்… சந்தேகத்தில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில்… 2 பேர் கைது..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து…

Read more

என் மகளை திட்டுவியா…? “தொழிலாளியை தரதரவென இழுத்து….” தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில், குழந்தையை திட்டிய கட்டடத் தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மகனும், மகளும் பாப்பம்பட்டியில் மனைவியுடன்…

Read more

“வலிக்குது… விட்ருங்கப்பா…” 70 வயது தந்தையை அடித்து துன்புறுத்திய மகன்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான குப்புசாமி என்பவரை சொத்துக்காக அவரது மனைவியும் மகன்களும் சேர்ந்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் சொத்து பிரிப்பு விவகாரத்தில் கடந்த சில…

Read more

போடு செம…! குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… குவியும் வாழ்த்துகள்…!!

கடலூர் மாவட்டம் வாழைகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் விவசாயி. இவரது மனைவி மாலா. இந்த தம்பதியின் மகள் கதிர் செல்வி(27) இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கதிர் செல்வி குரூப் 4 தேர்வில் வெற்றி…

Read more

“அண்ணா வந்துட்டான்…” பின்னால் ஓடி வந்த 2 வயது பிள்ளை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத தாய்…!!

நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு ஆத்விக்(4) வெற்றி மிதுன்(2) என்ற மகன்கள் இருந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரியதர்ஷினி பள்ளியில் இருந்து வேனில் வந்திறங்கிய ஆத்விக்கை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

“பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்…” மொத்தம் 65 லட்சம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை கேகே நகர் 15வது சட்டாரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகிறது. மணி கிராண்ட் லைன் பகுதியில் 1780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை தேவராஜ் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் இருந்து…

Read more

“தம்பி… இப்படி பண்ணிட்டியே….” நடுரோட்டில் அலறிய முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் மோதியதால் சம்பத் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் அவ்வையார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வசந்தகுமார்(18) 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்திய வசந்தகுமாரை அவரது தாய் கண்டித்தார். இதனால் மன உளைச்சலில்…

Read more

“ஐயோ.. என் பிள்ளைங்க இல்லாம எப்படி இருப்பேன்…”தந்தை கண்முன்னே மகள்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான…

Read more

வர மறுத்த மனைவி… “பிளேடால் வயிற்றை கிழித்து….” பதற வைக்கும் சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கதிர் கலையரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்…

Read more

“அம்மா….! அழுத பிள்ளைகள்…” சாப்பாடு கொடுக்க முயன்ற இளம்பெண் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்..!!

திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு(35). இவரது மனைவி சிந்து பைரவி(28). இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர்களது வீட்டில் டேபிள் ஃபேனில் ஒயர் பற்றாக்குறை காரணமாக…

Read more

பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா…? தங்கையை கொன்று தூக்கில் தொங்க விட்ட அண்ணன்…. பரிதவிக்கும் 3 வயது குழந்தை…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு ராம் பிரசாத்(27) என்ற மகனும், ராமாயி(25) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேலநந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் ராமாயிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3…

Read more

காட்டுபகுதியில் அப்படி ஒரு காட்சி…. பதறிய மக்கள்…. ஓடோடி வந்த போலீஸ்…. தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல்…

Read more

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த கார்…. தூக்கி வீசப்பட்ட 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் போடி மேட்டு சோதனை சாவடி அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் இருவர்…

Read more

தலைவலியால் அவதிப்பட்ட சிறுவன்…பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் கிராமம் வடக்குப்பட்டி காலனி தெருவில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஷ்வா(13). இவர் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே விஷ்வா விளையாடிக்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… அதிக மாத்திரங்களை விழுங்கியதால் நேர்ந்த விபரீதம்‌‌‌… போலீஸ் விசாரணை…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காட்டு சித்தா ஊர் கிராமத்தில் நீலமேகன்(42) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மலர்விழி(38). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மலர்விழி மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர்களுக்கு ஒரு…

Read more

ஆட்டோ மீது மோதிய இரு சக்கர வாகனம்… 4 பேர் துடிதுடித்து பலி… கோர விபத்து…!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலங்கொம்பு அருகே சென்ற போது ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நகுலன்,மிதுன் மற்றும் மிஜூன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்…

Read more

“செருப்பை கொண்டு அடிப்பேன்…” கழுத்தை பிடித்து வெளியே தள்ளுங்க… குடும்பத்துடன் வந்த பக்தரை திட்டிய டிஎஸ்பி…. வைரலாகும் வீடியோ….!!

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற வயலூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…

Read more

“தாயை இழந்து பரிதவிக்கும் 8 மாத குழந்தை”… அம்மாவுக்காக ஏங்கும் 3 வயது மகன்… குழந்தைக்கு சாப்பாடு தயார் செய்த போது உயிரிழந்த சோகம்..!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் அழகு திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து பைரவி என்ற மனைவி இருந்த நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.…

Read more

கோவிலில் வினோதம்..! “மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவித்தாவி அருள்வாக்கு சொன்ன நபர்”… ஆச்சரியத்தில் பக்தர்கள்..!

வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான  பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

அடேங்கப்பா..! ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ‌.20,000… கோவில் ஏலத்தில் ஆச்சரியம்…!!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

Read more

“காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்….” சுட்டு பிடிக்க உத்தரவிட்ட போலீஸ்…. வரிச்சூர் செல்வம் பரபரப்பு பேட்டி….!!

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம். இவர் கோவையில் கட்டப்பஞ்சாயத்திற்காக ரவுடிகளுடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரை கைது செய்ய போலீசாருக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இவர்…

Read more

“என்னை அடைச்சி வைச்சிட்டாங்க….” காதலனிடம் அழுது புலம்பிய இளம்பெண்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சூர்யாவும் ஹரிஹரன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது…

Read more

நெருங்கி வந்த உரிமையாளர்…. கடையில் வைத்து அலறிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வபெருமாள்(50) இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் தனது கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு செல்வபெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

“கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்….” கணவரின் கை,கால்களை கட்டி, கழுத்தை இறுக்கி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கொரவன் திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (41). இவர் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கோழி இறைச்சி கடை, பழைய இரும்பு கடை நடத்தி வந்துள்ளார். முதல் மனைவியை பிரிந்த குமார் பாலக்கோடு எரநல்லி…

Read more

“குழந்தை பெற்றெடுத்த 12-ஆம் வகுப்பு மாணவி…” 60 வயது காமகொடூரனின் செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து…

Read more

Breaking: “சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது… கோவை போலீஸ் அதிரடி..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்ற 37 வயது நபர் கிறிஸ்தவ மத போதகராக இருக்கும் நிலையில் இவர் மீது பாலியல் புகார் வந்தது. அதாவது கடந்த வருடம் மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு…

Read more

“திருமணமாகி 4 மாதத்தில் பிறந்த குழந்தை”… கர்ப்பத்தை மறைத்து 3-ம் திருமணம் செய்த பெண்.. கணவனுக்கு நேர்ந்த கொடுமை.. பரிதாப நிலை…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் ஒரு 40 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு 40 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் 2…

Read more

பொருட்காட்சியில் ராட்சத ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த இளம் பெண்… பரபரப்பு சம்பவம்..!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு தனியார்  பள்ளியில் பிரம்மாண்ட பொருட்காட்சி விழா நடைபெறுகிறது.‌ இந்த நிகழ்ச்சியின் போது ராட்டினத்தில் பலர் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

  • April 12, 2025
“வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமி”… திருமண ஆசைக்காட்டி வாலிபர் செஞ்ச கொடூரம்… தட்டிக்கேட்ட தாய்க்கு மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிசந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுரம்”.. ஆபாச புகைப்படங்களை செல்போனில் வைரலாக்கி.. 5 பேர் கைது..‌ பெரும் அதிர்ச்சி‌‌..!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக…

Read more

“அம்புட்டும் டூப்ளிகேட் தான்….” ரூ.1 கோடி நகைகளை மோசடி செய்த ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கொரட்டூரில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட நகை திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர், லஷ்மண முதலியார் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னை பாடியில் உள்ள…

Read more

“சீட் தர மாட்டியா…?” வாலிபரை தள்ளி விட்டு கொன்ற வடமாநில தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் இளைஞர் உயிரிழப்பு ரயிலில் இடம் தராத தகராறில் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் கீழே தள்ளப்பட்டதில் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டைச் சேர்ந்த பஜாஜ் டுட்டூ என்பவர் கைது திருப்பூரில் வேலை செய்யும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே….” 2 மகன்களையும் இழந்து கதறும் பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூட சந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்ரி. இவருக்கு ப்ரீத்தம் (19), பவன் (17) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று காலை அண்ணன் தம்பி இருவரும் ஸ்கூட்டியில் பேளகொண்டபள்ளி நோக்கி சென்றனர். அவர்கள் மதகொண்டபள்ளி தனியார் பள்ளி அருகே…

Read more

“உன்னால என்ன பண்ண முடியும்….?” சிறுவனை கொலை செய்து…. 2 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்த உண்மை…. சிக்கிய உறவினர்கள்…. பகீர்….!!

திருவண்ணாமலை மாவட்டம் இடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகன் தாமோதரனுக்கு 25 வயது ஆகிறது. சுமார் 15 வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு தமிழரசி…

Read more

மே மாதம் 2-வது வாரத்திற்குள்…. கண்டிப்பா இதை செய்யணும்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும். தமிழ் அல்லாது பிற மொழியையும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” திருவிழாவில் கலை நிகழ்ச்சியை பார்த்த மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!

மதுரை மாவட்டம் அள்ளிக்கொண்ட மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(41). இவரது மூத்த மகன் பாண்டி(17) உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை…

Read more

அதிர்ச்சி….! லாரி கவிழ்ந்து இடிபாட்டில் சிக்கி தந்தை, மகன், மகள் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

திருவாரூர் மாவட்டம் வரகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(35). இவர் விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு நிரோஷன்(7) என்ற மகனும் சியாசினி(4) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மோகன் தனது மகன் மற்றும் மகளுடன் மிளகாய் தூள் அரைப்பதற்காக மோட்டார் சைக்கிளில்…

Read more

அதிர்ச்சி…. ஊர்க்காவல் படை வீரர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்க்கிறார். சம்பவம் நடந்த அன்று பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

“நிர்வாண போட்டோ…” ஷாக்காக சிறுமி…. நண்பர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் சோசியல் மீடியா மூலம் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பேசியுள்ளார். ஒரு நாள் கலையரசன் மாணவியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…

Read more

“என்னை பார்க்க அசிங்கமா இருக்கு”… ரொம்ப முடி கொட்டுது… வாழவே பிடிக்கல… 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்…

Read more

“உருவகேலி”… என்னால தாங்க முடியல அம்மா.. நான் போறேன் மன்னிச்சிருங்க… ராகிங் கொடுமையால் உயிரை விட்ட மாணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

செல்போனை திருடிவிட்டு தப்பிய வாலிபர்கள்..‌ விபத்தில் சிக்கி படுகாயம்… போலீஸ் விசாரணை…!

கோவை மாவட்டம் இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம்(29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவுதம் கையில்…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…அழுகிய நிலையில் டி.எஸ்.பி யின் உடல் மீட்பு… நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  துரைசிங்கம்(65). இவர் ஆயுதப்படை பிரிவில் டி.எஸ்.பி யாக வேலை பார்த்தார். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளியில் பணியாற்றிவிட்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி இறந்து விட்டதால் துரைசிங்கம் மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியில் தனியாக…

Read more

Other Story