நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற பெண்கள்… சந்தேகத்தில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில்… 2 பேர் கைது..!!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து…
Read more