• August 15, 2024
பார்த்ததும் பதறிய மாணவர்கள்….. “தலைதெறிக்க ஓட்டம்” பள்ளிக்குள் நுழைந்த பாம்பினால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆர்ப்பாக்கம் நகராட்சி கிழக்கு தொடக்கப்பள்ளி நகரின் மையத்தில்  எம்ஜிஆர் சிலை அருகே உள்ள குளத்தின் மேற்கு கரையில் பள்ளி செயல்பட்டு வரும் நிலையில் பல ஆண்டுகளாக குளம் சுத்தம் செய்யப்படாததால் குளத்தில் தாமரை உள்ளிட்ட பல்வேறு செடிகள் மண்டி…

Read more

  • August 15, 2024
“லஞ்சம்… லஞ்சம்… லஞ்சம்” 24 அரசு அதிகாரிகள் உட்பட….. 31 பேர் கைது….!!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக 18 வழக்குகளில் 24 அரசு அதிகாரிகள்,  உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டு.    தற்போது சிறையில் உள்ளனர்.      இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும்…

Read more

“பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம்”… ஆசையாக காத்திருந்த காதல் ஜோடி… தொடர் ஏமாற்றத்தால் விபரீத முடிவு..!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை…

Read more

செம ஷாக்…! பைக்கில் செல்லும்போது வெடித்து சிதறிய செல்போன்… வாலிபர் துடிதுடித்து பலி… ஒருவர் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி என்ற பகுதியில் ராஜா என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்த சிதறியது. இதில் ஏற்பட்ட கோர விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

ஜாலியாக குற்றாலம் சென்றுவிட்டு திரும்பிய குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பக்கத்தில் உள்ள வாலிநோக்கம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் முகமது மாலிக். இவர் தன்னுடைய குடும்பத்தோடு குற்றாலம் சென்று விட்டு சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு…

Read more

என்கிட்டயே அதை கேக்குறியா…? மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த காவலர்…. நடந்தது என்ன..??

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவருடைய மகன் நாகேந்திரன். 33 வயதான இவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரமக்குடியைச் சேர்ந்த சர்மிளா என்ற 23 வயது பெண்ணுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. கூட்டு…

Read more

ஏன் என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறாய்?…. இளம்பெண் குத்திக்கொலை… இரண்டாவது கணவர் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி லெனின் தெருவில் வசித்து வரும் மேகலா என்ற பெண்ணுக்கு பரமேஸ்வரன் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் இரண்டு ஆண்டாக பிரிந்து வாழ்ந்துள்ளனர்.…

Read more

கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள்… 2-வது நாளாக நியாயம் கேட்டு வேலை நிறுத்தம்…!!

விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க சொல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற சுதர்சனின் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்து மீனவர்கள்…

Read more

சாதனைப் பெண்கள்… தூய்மை பணியாளர்களை வித்தியாசமான முறையில் கௌரவித்த கிராம மக்கள்…!!

கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்த தூய்மை பணியாளர்களை கிராம மக்கள் வித்தியாசமாக கௌரவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேலகொடுமலூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் தூய்மை பணியாளர்கள் கொரோனா காலகட்டத்தில் தங்களது உயிரை பணயம் வைத்து…

Read more

திடீரென பழுதான படகு… நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள்… போலீஸ் விசாரணை…!!

இலங்கையில் படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரை மீட்டு வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் மற்றும் விஜயகுமார். இவர்கள் இருவரும் பைபர் படையில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே அரங்கேறிய கொடூரம்… நடு ரோட்டில் ஆசிரியர் வெட்டி படுகொலை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணன் (51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஹரிணி ஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ என்ற மகள்களும் இருக்கிறார்கள். இதில் கண்ணன் கே. பாப்பாங்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக…

Read more

தினமும் குடித்து விட்டு பிரச்சனை!! பெண்ணின் விபரீத முடிவு.. சோகத்தின் உச்சக்கட்டம்.!!

ராமதாதாபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கும், பரமக்குடி அருகே ஆவரேந்தல் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்விக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.…

Read more

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்…. ஆர்ப்பரிக்கும் அலைகள்…. அச்சத்தில் மீனவர்கள்…!!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடல் 100 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரம் இருக்கும் பவளப்பாறைகள், கடற்கரை ஓரங்களில் வசிக்கக்கூடிய…

Read more

சொத்து பிரச்சனை… கோபத்தில் மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த மாமனார்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்து விஜயபுரம் பகுதியில் ஜேசு (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆரோக்கிய பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் உமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், மரிய ஜெலினா (11) மற்றும் ஜெமி…

Read more

மது குடிக்கும் போது தகறாறு…. ஆத்திரத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற பரோட்டா மாஸ்டர்…. பெரும் அதிர்ச்சி..!!

ராமநாதபுரம் மாவட்டம் வசந்தநகர் பகுதியில் ரவிக்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பரணி என்ற மனைவியும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் ரவிக்குமார் மற்றும் பரணிக்கு இடையே குடும்பத்த தகராறு…

Read more

“இளம்பெண்ணை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்”….. பாலியல் வழக்கில் மேலும் 4 பேர் கைது…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இந்த பெண்ணை அவருடன் படித்த சமய சந்துரு என்ற வாலிபர் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவை வைத்து…

Read more

திடீரென தலைக்குப்பிற கவிழ்ந்த அரசு பேருந்து… கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 46 பேர் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆத்திமுத்து (50) என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது…

Read more

“இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம்”…. வாலிபர்கள் வெறிச்செயல்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண் திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் என்னுடன் சமய சந்துரு (20) என்பவர் படித்து வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி…

Read more

“+2 தேர்வில் மதிப்பெண் குறைந்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை… கதறும் குடும்பத்தினர்..‌!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைரவன் கோயில் பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர்னி (17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இவர் தேர்வில்…

Read more

“இரவில் வாலிபருடன் பேச்சு”…. காதல் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு கணவரும் தற்கொலை…. பரிதவிக்கும் குழந்தைகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னீர்செல்வம் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார். இவர் சரண்யா (37) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அஜய் (16) என்ற மகனும், அக்ஷிதா (11) என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சரண்யா…

Read more

“ரூ.9,000 லஞ்சம்” … உதவி மின் செயற்பொறியாளர் உட்பட 3 பேர் கைது…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!! ‌

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் பகுதியில் முகமது பிலால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் மேலே மின்சார கம்பி சென்றதால் அதை மாற்றி அமைக்க ‌ மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணம் ரூ.42,900-ஐ அவர் ஆன்லைனில் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக…

Read more

“காணாமல் போன கணவர்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பலே பிளான்… திடுக்கிட வைக்கும் பகீர் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்குளம் பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜா என்பவருடன் ஆர்த்திக்கு…

Read more

அதிர்ச்சி…! வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு… தவிக்கும் பெண் குழந்தைகள்…. பெரும் சோகம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குஞ்சார்வலசை பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் சங்கர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் சாந்தி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று நடைபெற்ற…

Read more

கொளுத்திய வெயில்….. வெளியான குட் நியூஸ்…. குஷியில் தென்னமாவட்ட மக்கள்…!!

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் அதிகரித்து வருவது, பொது மக்களிடையே கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, பலர் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த சில நாட்களாக…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

இபிஎஸ் செய்த வேலை… பாஜக கூட்டணிக்கு சாதகமாக அந்த நபரை தேர்வு செய்தது ஏன்?… கட்சியில் சலசலப்பு…!!!

அதிமுக சார்பாக ராமநாதபுரம் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் கட்சியினர் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுக்கான கூட்டணி இன்று இறுதியானது. அதிமுக கூட்டணியில் தேமுதிக ஐந்து இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுக…

Read more

சத்துணவு சாப்பிட்ட 10 மாணவர்களுக்கு வாந்தி…. பரபரப்பில் பெற்றோர்கள்….!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வட வடகாவடகாடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம்ம் சத்துதுணவு சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களில்  10 பேருக்கு…

Read more

ஒரே ஒரு ஆபரேஷனால் தாயை இழந்த 3 மாத குழந்தை… உடலை வாங்க மறுத்து போராடும் உறவினர்களால் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நயினார் கோவில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கீதாவிற்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்…

Read more

கார்-கனரக ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… தம்பதி பலி; வாலிபர் படுகாயம்… கோர விபத்து…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மங்கலத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் சுந்தர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தன் தனது மனைவி மற்றும் மகனுடன் திருச்சி வழியாக காரில்…

Read more

வீட்டு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ராமநாதபுரம் மாவட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் பிரவீன் குமார் என்பவர் வீட்டுமனை பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அப்போது செயற்பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன், பதிவரை எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகியோர் பெயர் மாற்றம் செய்ய பத்தாயிரம் ரூபாய்…

Read more

பாதயாத்திரை சென்ற பக்தர்கள்…. வீட்டிற்கு திரும்புகையில் நடந்த சோகம்…. 3 பேர் பலி….!!

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்கள் வருடந்தோறும் தைப்பூச விழாவிற்கு பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில் பனைக்குளம் பகுதியை அடுத்துள்ள அழகன்குளத்தை சேர்ந்த நம்புராஜன் – காளியம்மாள் தம்பதி உட்பட 20 பேர் பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர்.…

Read more

வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இந்நிலையில் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் டிச-23 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தின் மூலமாக வேலை வாய்ப்பு முகாமானது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

Read more

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார் . கீழக்கரை திருபுத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கல நாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை…

Read more

மழையில் நனையாமலிருக்க உதவியாளருக்கு குடை பிடித்த ஆட்சியர்…. இதுவல்லவா பெரிய மனசு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை ஊராட்சி மக்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ஆருத்ர தரிசனம் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் ஆட்சியர் விஷ்ணு, ராமநாதபுரம் புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்சியருக்கு…

Read more

பள்ளி மாணவர் மயங்கி விழுந்து மரணம்…. போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் – பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் திருப்பதி. இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த…

Read more

கரையை கடந்த புயல்…. 4 நாட்கள் கழித்து கடலுக்கு சென்ற மீனவர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாம்பன், சோளியக்குடி, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் 1650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6000-க்கும் மேற்பட்ட நாடுகள் மீன்பிடிக்க கடந்த நான்கு நாட்களாக செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததால் மீன்பிடிக்க செல்ல…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. குடிபோதையில் கணவன் வெறி செயல்…. கைது செய்த போலீஸ்….!!

ராமநாதபுரம் மாவட்டம் கவரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமதாஸ் – ரஞ்சிதா தம்பதி. ஆறு வருடங்களுக்கு முன்பு இத்தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர். ராமதாஸ் அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் பட்டு சண்டையிடுவதை…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. பார் உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நார்த்தங்கோட்டை கிராமத்தில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் கண்ணப்பன் என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பாரில் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தது…

Read more

முதல் ஆளாக பள்ளிக்கு சென்ற மாணவன்…. வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தீபக் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து சீருடை அணிந்து பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டார். இதுகுறித்து தந்தை…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த ஆட்சியர்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்துள்ளார். நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் நலம், தோல் சிகிச்சை, பொது மருத்துவம், பல் மருத்துவம்,…

Read more

காப்பீடு திட்டத்தில் 65 கிராமங்கள்…. குவிந்த மனுக்கள்…. நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி….!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீட்டுத் தொகை இல்லாத கிராமங்களாக…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மருது பாண்டியரின் குருபூஜை விழா வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதியும், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அக்டோபர் முப்பதாம்…

Read more

குடோனில் பற்றி எரிந்த தீ…. புகை மண்டலத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அனுமார் கோவில் அருகே ரவிச்சந்திரன் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மர குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ரகுநாதபுரம் கீழ்வலசை பகுதியில் தெய்வ சிலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காலை கண்விழித்தும் மைதிலி பல் துலக்க சென்றார். அப்போது டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டை வைத்து…

Read more

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா… 46 கிடா பலி கொடுத்து கறிவிருந்து ….!!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு கிராமத்தில் உள்ள எல்லை பிடாரி அம்மன் பீடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு 46…

Read more

புத்தகத்தை எடுக்க மேஜைக்குள் கைவிட்ட மாணவன்…. சட்டென்று கடித்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள களிமண்குண்டு கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முனீஸ் பாலா அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 2 நாட்களுக்கு…

Read more

பிரசவத்தில் இறந்த இளம்பெண்….. டாக்டர்கள் இல்லாதது தான் காரணம்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ராதேவி(20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் பிரசவத்திற்காக சித்ராதேவி கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லாததால் செவிலியர் மற்றும்…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 16 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது செப்டம்பர் 16ஆம் தேதி ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ராமநாதபுரத்தில் நாளை முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை…

Read more

Other Story