“என் பிள்ளை என்னை விட்டு போயிட்டானே…” மகனை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடப்பாரங்கையன் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி வாலாஜாபேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர்…
Read more