“குழந்தை பெற்றெடுத்த 12-ஆம் வகுப்பு மாணவி…” 60 வயது காமகொடூரனின் செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து…

Read more

“2 பிள்ளைகளுக்கு தந்தை….” 21 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த 42 வயது ஆடிட்டர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

சேலம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி சேர்ந்தவர் மணிகண்டன்(43). இவர் ஆடிட்டர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் விவாகரத்து பெற்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.…

Read more

“ஒரு சின்ன பிரச்சனை”… போலீஸ் ஸ்டேஷனில் மோதிய காவலர்கள்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் உதவி ஆய்வாளரிடம் காவல் ஆய்வாளர் கூறியதாக சொல்லி 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் நான்கு ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதி 1000 எங்கே என உதவி ஆய்வாளர்…

Read more

“உல்லாசமாக இருக்கலாம்”… திருமண தகவல் மையம் என்ற பெயரில் கணவன் மனைவி செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாக்கியம்(51)- பழனிசாமி(54) தம்பதியினர். பழனிசாமி பாக்கியத்தின் இரண்டாவது கணவர். இருவரும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினத்தில் திருமண தகவல் மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தனர். கதிரேசன்(38)என்பவர் மேட்டூர் தொழில் பேட்டையில்…

Read more

“தீராத வயிற்று வலி”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி… அதிர்ந்த மருத்துவர்… 26 வயது வாலிபர் கைது..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.…

Read more

“ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடிய வாலிபர்”… தீராத கடன்.. திருப்பி கேட்ட நண்பர்கள்… வேதனையில் எல்ஐசி ஊழியர் விபரீத முடிவு..!!

சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆசிரியர்… வேகமாக வந்த கார் மோதி உயிரிழப்பு… பகீர் வீடியோ…!!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரம் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர், அதிவேகமாக வந்த காரொன்றால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்…

Read more

அதிர்ச்சி…! துணை முதல்வரின் பெயரை பயன்படுத்தி பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…..!!

சேலம் மாவட்டம் செவ்வாபேட்டையை சேர்ந்தவர் வித்யா. இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் வித்யாவிடம்…

Read more

இந்த வேலை தான் நடக்குதா…? “ரகசிய தகவல்…” பெண்கள் உள்பட 3 பேர் கைது…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாவுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஒரு குழு கண்டறிந்து சொல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.…

Read more

“ப்ளீஸ்… விட்ருங்க சார்…!’ தலைமை ஆசிரியர் செஞ்ச காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்லூர் தொடக்கப்பள்ளியில் ராஜா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜா அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின்…

Read more

“செல்போன் கொடுத்ததால் வந்த வினை…” 2 1/2 வயது குழந்தை செய்த காரியம்…. போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்…!!

சேலம் மாவட்டம் வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவருக்கு 2 1/2 வயதுடைய திலகர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திலகரை கடந்த 14-ஆம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. சேலம் மத்திய திமுக துணை செயலாளர் உள்பட 5 பேருக்கு லேசான காயம்….. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியபட்டினம் குப்பனூர் பகுதியில் சேலம் மத்திய திமுக துணைச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர் இந்த நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்கு…

Read more

திருமணமான பெண்ணை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்த வாலிபர்…. ஷாக்கான பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் மாரியம்மன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்(29). இவரது மனைவி வனிதா(25). சின்ராஜ் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பிருந்தே வனிதாவுக்கு அவரது சொந்த ஊரைச்…

Read more

“என் மனைவியை கொன்னுருவாங்க.. இல்லைன்னா அம்மா, அப்பாவை….” செய்வதறியாது திணறும் காதல் ஜோடி…. மிரட்டும் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணன். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீநிதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் கண்ணனும், ஸ்ரீநிதியும் வீட்டை…

Read more

“அம்மா.. அந்த சார் என்னை…” பெற்றோரிடம் கதறி அழுத 7 வயது சிறுமி…. ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வெள்ளாளபுரம் பகுதியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாகர்கோவிலை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி(50) என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரான்சிஸ் இரண்டாம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ஆசிரியர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிரான்சிஸ் ஆண்டனி என்ற 50 வயது நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! கர்ப்பிணி பெண்களிடம் பணத்தை வாங்கி…. குற்றச் செயலில் ஈடுபட்ட செவிலியர் டிஸ்மிஸ்… அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையம் கலைமணி ஆகியோர் ஸ்கேன் சென்டர் நடத்தியுள்ளனர். அவர்கள் கர்ப்பிணி பெண்களிடம் தலா 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூல் செய்து கருவில் இருப்பது ஆணா…

Read more

“21 வயசு வித்தியாசம்”… 17 வயசு சிறுமிக்கு 38 வயது நபருடன்… பெத்தவங்களே இப்படி செய்யலாமா..? சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது காடு மரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்ற 38 வயது நபருடன் ஒரு கோவிலில்…

Read more

ஏற்காட்டில் ஆசிரியை கொலை…. விஷ ஊசி போட மாட்டேனு சொன்னேன்… ஆனால்…. கைதான நர்சிங் பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணின் கொலையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின்…

Read more

நண்பரின் மனைவியுடன் தொடர்பு…. மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்…. பகீர் பின்னணி….!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான குமரேசன்(35) …

Read more

“தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு சிறுமி”… காதலனின் தங்கை சொன்ன அந்த விஷயம்… தந்தை கைது..‌ சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தரப்பில்…

Read more

“ஏற்காடு மலையில் அழுகிய நிலையில் ஆசிரியை சடலம்”… 2-வது காதலி மற்றும் தோழியுடன் சிக்கிய காதலன்… விசாரணையில் பகீர்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணின் கொலையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின்…

Read more

நாளை திருமணம்….! இளம்பெண்ணை தூக்கி சென்ற வாலிபர்கள்…. நடுரோட்டில் தர்ம அடி கொடுத்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஒரு இளம்பெண்ணுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் ஒரு சிலர் காரில் வந்து இளம்பெண்ணை தூக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் நெடுஞ்சாலையில் காரை மடக்கி பிடித்து இளம்பெண்ணை தூக்கி சென்ற…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! “அம்மா அப்பா அந்த சார் எங்களை”… கதறிய 3 மாணவிகள்… ஓவிய ஆசிரியர் கைது…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தார் போல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை… பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது,…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…

Read more

பெற்ற குழந்தைகளை ஓட ஓட கொடூரமாக வெட்டி கொன்ற அப்பா… உயிருக்கு போராடும் மனைவி, மகள்… விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அசோக் குமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தவமணி (38) என்ற மனைவியும் வித்ய தாரணி (13), அருள்குமாரி (12) ஆகிய இரு மகள்களும் 5 வயதில் அருள் பிரகாஷ்…

Read more

“பிள்ளைகளை கொன்னுட்டேன்… காரணம் என் மனைவி தான்”… நாடகமாடிய தொழிலாளி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அசோக் குமார்(40)-தவமணி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். அசோக்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு வித்யா தாரணி(13) அருள் பிரகாஷ்(5), அருள்குமாரி(10) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இன்று காலை தவமணியும் அவரது…

Read more

2 பிள்ளைகளை வெட்டி கொன்ற தந்தை…. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி, மகள்…. கூலி தொழிலாளியின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அசோக் குமார்(40)-தவமணி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். அசோக்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு வித்யா தாரணி(13) அருள் பிரகாஷ்(5), அருள்குமாரி(10) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இன்று காலை தவமணியும் அவரது…

Read more

மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள்…. கூண்டோடு தூக்கிய போலீஸ்…. 5 பேர் கைது…!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி சேலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில் சேலத்தை சேர்ந்த வாலிபர்கள் ஓமலூர் வந்து கஞ்சா…

Read more

சிறுமியிடம் அத்துமீறிய மாணவர்கள்…. தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அதிகாரிகள் மாணவியை…

Read more

‘ஆன்லைன் ரம்மி’… கடனை அடைக்க முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபர் உயிரிழப்பு… கதறும் மனைவி…!!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பகுதியில் தமிழ்மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கிடையில் இவர் சில ஆண்டுகளாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதற்காக…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆய்வகப் பணியாளர் சஸ்பெண்ட்…!!!

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் முதல்வருக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளனர். அதாவது அங்கு ஆய்வக பணியாளராக வேலு (57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தங்களுக்கு தொடர்ந்து…

Read more

12 வயது சிறுமியை சீண்டிய சக மாணவர்கள்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லிக்கரையில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அதே பள்ளியில்…

Read more

பணி நியமன ஆணையுடன் சென்ற மனைவி, உறவினர்கள்…. ஓபிஎஸ் அணி நிர்வாகி செய்த காரியம்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் நீதிமன்ற வளாகத்தில் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சக்திவேல் கருப்பூர் வெள்ளாளபட்டியை சேர்ந்த ஓபிஎஸ் அணி ஓமலூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் மணிகண்டன் என்பவரை…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” ஆத்திரத்தில் சிறுவன் செய்த காரியம்…. அலறிய மாணவர்கள்…. பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 25 மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு வேன் பள்ளியிலிருந்து புறப்பட தயாரானது. அந்த வேனை ரித்திக் குமார் என்பவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் வெள்ளாண்டி வலசு பகுதியில்…

Read more

செம ஷாக்..! தனியார் பள்ளி வாகனத்தில் சீட் பிடிப்பதில் தகராறு… மாணவன் உயிரிழப்பு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் பகுதியில் வசிக்கும் கணபதி என்பவரின் மகன் சரவணன்(14) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…

Read more

சிறுவனின் சட்டையில் “ரத்தக்கரை”…. மகன் சொன்னதை கேட்டு ஷாக்கான தாய்…. பகீர் பின்னணி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மதுரையான்காடு பகுதியில் சின்னத்தாய்(88) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சின்னத்தாயி சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூதாட்டியின்…

Read more

“19 மாதமா சரியா தான் போச்சு…” மேலாளர் நெருக்கடியால் தொழிலாளி தற்கொலை…. உறவினர்களின் போராட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணக்குப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான அய்யன் துரை (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகளும், 4 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் அய்யன்…

Read more

“தம்பியை அடிக்கிறாங்க….” மழலை மொழியில் அழுத குழந்தை…. காதலனுடன் சேர்ந்து பிள்ளையை அடித்தே கொன்ற தாய்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் பசுபதி சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல்(6), வெற்றிமாறன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவிற்கு பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில்…

Read more

“கடன் தொல்லை”… ஒரே மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்-மனைவி… சிக்கிய கடிதம்… சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் பால்ராஜ் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை உரிமையாளர். இவருக்கு ரேகா (40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜனனி என்ற 17 வயது மகள் இருந்துள்ளார். இவர்களுக்கு ஜனனி ஒரே மகள்.‌ இந்த…

Read more

“ஐயோ… எங்கள விட்டு போயிட்டிங்களே…” ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. வெளியான பகீர் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பாளையத்தில் பால்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு ரேகா(35) என்ற மனைவியும் ஜனனி(15) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பால்ராஜ்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கர்ப்பிணியை கடத்திய அக்கா உள்பட 6 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி செட்டிங்குறிச்சி பகுதியில் தனுஷ்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு…

Read more

“ஏய்.. என் பேண்டை தா…” சேலையை உருவி அரைகுறை ஆடையுடன் கட்டிப்புரண்ட காவலாளி…. ஷாக்கான மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய எடப்பாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எடப்பாடி சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” பிள்ளைகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கி பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீகவி(14). இந்த நிலையில் மாட்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ கவி அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜா(9) என்ற சிறுவனுடன் ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக…

Read more

என் அப்பா வேலை எனக்கு வேணும்…. கருணையின் அடிப்படையில் வேலை கேட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு ஊழியர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

அடங்காத ஹெட் மாஸ்டர்… “தொடர்ந்து பள்ளி மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்தில் சுப்பிரமணியன் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் ஏராளமான…

Read more

கொடூரம்….! பெரியப்பா தலையை துண்டாக அறுத்து துடிதுடிக்க கொன்ற வாலிபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி ஆறாவது வார்டு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நில தரகராக உள்ளார். இவரது தம்பி மகன் செல்வராஜ் பிஎஸ்சி படித்து முடித்து கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக…

Read more

Other Story