கொடூரம்….! பெரியப்பா தலையை துண்டாக அறுத்து துடிதுடிக்க கொன்ற வாலிபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!
சேலம் மாவட்டத்தில் உள்ள புத்திர கவுண்டம்பாளையம் ஊராட்சி ஆறாவது வார்டு பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நில தரகராக உள்ளார். இவரது தம்பி மகன் செல்வராஜ் பிஎஸ்சி படித்து முடித்து கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக…
Read more