ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

“116 வயசு”.. 2 உலகப் போர்கள், கொரோனாவைக் கடந்த உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்…!!!

ஜப்பான் நாட்டில் டோமிகோ இடூகா என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 116 வயது ஆகும் நிலையில் உலகின் மிக வயதான பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவருக்கு 116 வயது ஆகும் நிலையில் தற்போது வயது மூப்பின் காரணமாக…

Read more

“தலையில் அம்மி கல்லை போட்டுட்டேன்; அம்மா கிட்ட போகணும்”…. தாயை கொன்ற பிறகு கதறி அழுத சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் 17 வயதுடைய மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த சிறுவனின் தந்தை வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

பெரும் பரபரப்பு….! பிரபல கோவிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்…. பொலீஸ் அதிரடி ஆக்ஷன்….!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் கோவில் நுழைவாயில் பகுதிக்கு வந்து திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

“என் மகன்கள்…” உல்லாசத்திற்கு மறுத்த இளம்பெண்ணை குத்தி கொன்ற கொடூரன்…. வெளியான பகீர் தகவல்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் ராமேஸ்வரன்-பாஞ்சாலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாஞ்சாலி சிவகிரி மெயின் ரோட்டில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை கத்தியால் சரமாரியாக…

Read more

“என் பிள்ளைகளை யாரு பாத்துப்பா…” துடிதுடித்து உடல் கருகி இறந்த தந்தை… நிற்கதியான மகன்கள்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவராமலிங்கபுரம் நடுத்தெருவில் கட்டிட வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சக்தி ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சக்தி ஈஸ்வரி இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு சுப்பிரமணி(11), குமரேசன்(10) ஆகிய…

Read more

சந்தேகத்தால் வந்த வினை… ஆத்திரத்தில் முதுகில் குத்திய மனைவி… அலறி துடித்த கணவன்… தென்காசியில் அரங்கேரறிய அதிர்ச்சி..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசியில் ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக கோகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4-ம்…

Read more

அச்சச்சோ..! அது தபால் பெட்டி… தூக்கிக்கிட்டு ஓடுறாரு… புடிங்கப்பா… தென்காசியில் பரபர..!!!

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பிருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதனை வழிப்போர்க்கள் தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்தனர். அதன்பின், அந்த நபரிடம் இருந்து…

Read more

Breaking: பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்.. தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வாகனம் மூலமாக செல்லும் நிலையில் இன்று பள்ளி மாணவர்களை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு வாகனம் ஸ்கூலுக்கு சென்றது. அந்த வாகன சென்று…

Read more

4 மாதத்தில் 5 உலக சாதனை… நுண்ணறிவுத் திறனில் கலக்கும் குழந்தை… நேரில் சந்தித்து எஸ்.பி. பாராட்டு…!!!

தென்காசியில் ஹாஜி-சுவாதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லயா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று இக்குழந்தை சாதனை படைத்துள்ளது. அவரிடம் 2 புகைப்படங்களை காண்பித்து…

Read more

13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…

Read more

மது பார்ட்டியில் திடீர் தகராறு… மாப்பிள்ளை அளித்த மதுவிருந்தில் நண்பனின் வெறிச்செயல்… தென்காசியில் அரங்கேறிய பயங்கரம்..!!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். அப்போது முனியா கணேசன் என்பவருக்கும், பட்டமுத்து என்பவருக்கும் இடையே…

Read more

“அடிக்கடி”… திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்… இணையத்தில் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த என்ஜினீயர் முசாபுதீன், 30 வயதான திருமணமான இளம்பெண்ணுடன் உள்ள நெருக்கமான காணொளிகளை அவரது அனுமதி இல்லாமல் பதிவுசெய்து வெளியிட்ட காரணத்தால், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முசாபுதீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். வேலைகளின் மூலம்…

Read more

“குடி போதைக்கு அடிமையான கணவன்”.. மீட்க போராடிய மனைவி… கடைசியில் அரங்கேறிய கொடூரம்.. பரிதவிப்பில் பிள்ளைகள்..!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை என்ற பகுதி உள்ளது. இங்கு சுரேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக சிவனம்மாள் திருமணம் நடைபெற்ற நிலையில் 2 மகள்களும், 1 மகனும்…

Read more

தீபாவளியில் திடீர் தகராறு… “கோபத்தில் மனைவியை கம்பால் அடித்த கணவர்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… பரிதவிப்பில் குழந்தைகள்..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிப்பவர் திருமலைச்சாமி(42). இவருக்கு சசிகலா (34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்சாமி- சசிகலா தம்பதியினருக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். திருமலைச்சாமி அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…

Read more

மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்… ஜாமீனில் வெளியே வந்த உடன் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 57 வயதான சந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு தனது மனைவி சித்ராவை கொடூரமாக படுகொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தென்காசி பகுதியில்…

Read more

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என்று கூறிய ஏட்டு… 30 தொழிலதிபர்களை ஏமாற்றியது அம்பலம்…. பல கோடி ரூபாய் மோசடி….!!!

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வந்த முருகராஜ், தனது கள்ளக்காதலியான வளர்மதியுடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகராஜ், தனது காதலியான வளர்மதியை மதுரை டிஆர்ஓ என கூறி, பலரிடமும் பண மோசடியில்…

Read more

பயங்கர அதிர்ச்சி…! கணவனைக் கொன்று ஆட்டோவில் சடலத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கே கொண்டு போன மனைவி… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி அருகே நடந்த கோர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்துரை என்ற நபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மாயா, ஆட்டோவில் அவரது உடலைப் புளியரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தார். முதல் கட்ட விசாரணையின்…

Read more

“ரீல்ஸ் எடுக்க வேற இடமே கிடைக்கலையா”…‌ தண்டவாளத்தில் பாறாங்கல்லை போட்டு வட மாநில வாலிபர்கள் பார்த்த வேலை.. தட்டி தூக்கிய போலீஸ்..!!

தென்காசி மாவட்டத்தில் செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் கடையநல்லூர் ரயில் நிலையத்தை கடந்தபோது, பாம்புகோவில் சந்தை அருகே தண்டவாளத்தில் சுமார் 20 கிலோ…

Read more

தமிழகத்தில் அசத்தலான திட்டம்…. LPG மூலம் இயங்கும் அயன் பாக்ஸ்… விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்..!!

தென்காசி மாவட்டத்தில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு காண்போம்: * *தொழில்நுட்ப மேம்பாடு:* * பாரம்பரியமாக பயன்படுத்தப்படும்…

Read more

2 நாட்களாக வெளியே வராத மின்வாரிய ஊழியர்… பக்கத்து விட்டுகாரர் கொடுத்த தகவல்..! விசாரணையில் போலீசார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அழகாபுரியில் மாரியப்பன் மகன் கணேசன் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்…

Read more

போதைப்பொருள் விற்பனையா?…. அப்போ இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தென்காசி மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா, போதை மாத்திரை, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த ஆண்டில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில்…

Read more

JUSTIN: நீலகிரி, தேனி உட்பட 7 மாவட்டங்களில் மழை… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நீலகிரி, தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…. அதிமுக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!!

தமிழகத்தில் சமீப காலமாக கொலை சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கூட வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்கள். இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தென்காசி…

Read more

கொஞ்சம் கூட இரக்கமே இல்ல…. 5 கிலோ பைக்கு எதுக்கு டிக்கெட்டு…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பகுதியில் கந்தசாமி சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 கண்களும் தெரியாது. இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சீனி வாங்குவதற்காக சென்றுள்ளார். அதனை வாங்கிய பிறகு, அவ்வழியாக பாவூர்சத்திரம்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 144 தடை உத்தரவு… எந்த மாவட்டத்திற்கு தெரியுமா….? ஆட்சியர் அறிவிப்பு…!!

பூலித்தேவன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி முதல் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை அமலில் இருக்கும். மாவட்ட ஆட்சியர்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று  முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி இன்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.…

Read more

என் மகனே என்னை விட்டுட்டு போயிட்டான்…. நான் ஏன் இன்னும் உசுரோடு இருக்கணும்… ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த மாதம் இவரது 8 வயது மகன் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட அவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் செல்வகுமார் மன உளைச்சலுக்கு ஆளானார்.…

Read more

“இபிஎஸ் மீது வெடிகுண்டு வீசுவேன்”… போலீசுக்கே போன் போட்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் வந்தது.அந்த போன் கால் காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதாவது அவசர உதவி எண் 100க்கு ஒரு நபர் கால் செய்து தென்காசி மாவட்டம் சிவகிரி…

Read more

அதிர்ச்சி..! குற்றாலம் மெயின் அருவியில் திடீரென நீருடன் விழுந்த பாறை கற்கள்..! 5 பேர் காயம் ;சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்காக தனித்தனி வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெயின் அருவியில் ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நீருடன் சேர்ந்து பாறை கற்கள் உருண்டு வந்து விழுந்ததால் 5 பேர் பலத்த…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் லட்சத்தீவு மட்டும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடலில் வளிமண்டல மேலடுக்கு நிலவுகிறது அந்த வகையில் இன்று தமிழகத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 22-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. அதன்படி வருகின்ற 23ஆம் தேதி குடமுழக்கு விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23 உள்ளூர் விடுமுறை…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று முதல் 8 நாட்கள் ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பூலித்தேவனின் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி…

Read more

செம ஷாக்….! பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ‌ மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி…

Read more

“கோவில் திருவிழாவில் திடீர் தீ விபத்து”… நேர்த்திக்கடன் செலுத்த கொண்டுவரப்பட்ட ஆடுகள் பலி….!!

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூலுடையார் சாஸ்தா அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

Breaking: குற்றால அருவிகளில் குளிக்க தடை..!

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால்  சுற்றுலா பயணிகளின்…

Read more

குடிபோதையில் கேஸ் சிலிண்டரை தலையில் போட்ட கணவர்…. தலை சிதறி பலியான மனைவி… நள்ளிரவில் பயங்கரம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாறாந்தை பகுதியில் கணேசன் (50)-முத்துலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கணேசன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் முத்துலட்சுமி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள்…

Read more

களைகட்டிய குற்றால அருவிகள்…. அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம்,…

Read more

ஆசையாக பரோட்டா வாங்கிக் கொடுத்த கணவர்… சாப்பிட்டதும் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி சொர்ண புரம் தெருவை சேர்ந்த மஸ்தான் என்பவர் இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். நேற்று…

Read more

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை….!!!

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு  நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு…

Read more

Other Story