Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று முதல் 8 நாட்கள் ஊரடங்கு…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பூலித்தேவனின் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி…

Read more

செம ஷாக்….! பயிற்சியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ‌ மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

தென்காசி குலசேகரக்கோட்டையில் பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர் தற்போது துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 5-ம் தேதி…

Read more

“கோவில் திருவிழாவில் திடீர் தீ விபத்து”… நேர்த்திக்கடன் செலுத்த கொண்டுவரப்பட்ட ஆடுகள் பலி….!!

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூலுடையார் சாஸ்தா அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

Breaking: குற்றால அருவிகளில் குளிக்க தடை..!

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால்  சுற்றுலா பயணிகளின்…

Read more

குடிபோதையில் கேஸ் சிலிண்டரை தலையில் போட்ட கணவர்…. தலை சிதறி பலியான மனைவி… நள்ளிரவில் பயங்கரம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மாறாந்தை பகுதியில் கணேசன் (50)-முத்துலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கணேசன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் முத்துலட்சுமி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 மகன்கள் மற்றும் 5 மகள்கள்…

Read more

களைகட்டிய குற்றால அருவிகள்…. அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் சுற்றுலா தளமாக இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர் சாரல் மழை பெய்து வருவதால், ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம்,…

Read more

ஆசையாக பரோட்டா வாங்கிக் கொடுத்த கணவர்… சாப்பிட்டதும் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி சொர்ண புரம் தெருவை சேர்ந்த மஸ்தான் என்பவர் இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி. இவர் ஒரு பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். நேற்று…

Read more

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை….!!!

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு  நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு…

Read more

மனைவி இறந்த சோகம்: விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக இனியவர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சௌமியா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி மனைவிக்கும் இவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில்…

Read more

மாமியார் சொன்ன வார்த்தை… மனவேதனையில் 4 மாத கர்ப்பிணி தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஆண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருடைய மனைவி மீனா. இந்த தம்பதிகளின் இரண்டாவது மகள் நந்தினி (21). விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் இவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கும்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 தெரு நாய்கள்…. மீண்டும் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் பகுதியில் காளிராஜ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். ‌ இவருக்கு மனிஷா (8) என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 10-க்கும்…

Read more

குற்றாலத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு உதவிய காவல்துறையினர்… குவியும் பாராட்டுகள்…!!

குற்றாலத்தில் குளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில்…

Read more

தலைக்கேறிய போதை… பல மணி நேரம் கிணற்றில் சிக்கி தவித்த வாலிபர்… பின் நடந்த சம்பவம்…!!

தென்காசியில் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டார் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு மகேந்திரன் சொந்த ஊருக்கு…

Read more

குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு… மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அளவு இல்லாததன் காரணமாக குற்றால மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கு…

Read more

கண்ணில் மண்ணை தூவிய வாலிபர்… கையும் களவுமாக பிடித்த அரிசி வியாபாரி… போலீஸ் விசாரணை…!!

தென்காசியில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கணேசனின்…

Read more

5 வயதில் உலக சாதனை படைத்த சிறுவன்…. குவியும் பாராட்டுகள்…!!

ஐந்து வயது சிறுவன் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளை மனப்பாடமாக சொல்லி உலக சாதனை படைத்துள்ளார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாதவன் என்ற சிறுவன் 1-ஆம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வயதில் இருந்தே மாதவன் யோகாசனம் பயின்று…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! போலீஸ் ஏட்டை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்… தென்காசியில் பரபரப்பு….!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஏட்டாக ஜான்சன் மற்றும் தங்கதுரை ஆகியோர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில்…

Read more

ரகசிய சந்திப்பு : முகத்தில் கோடு போட்ட கணவர்…. வெட்டி வீசிய காதலன்… தென்காசி அருகே பரபரப்பு…!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கரங்கள் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளர். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கனகராஜை விரட்டிச்…

Read more

“6.00 to 5.30” இதற்கு மேல் அனுமதி கிடையாது…. குற்றாலத்தில் புதிய ரூல்ஸ்…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பராமரிப்பு காரணமாக மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி பழைய குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன்…

Read more

“இரவில் ஓட ஓட விரட்டி வாலிபரை கொடூரமாக வெட்டி கொன்ற மர்ம கும்பல்”…. தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கள் இந்திரா காலனி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகராஜ் (26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழில் செய்து வரும் நிலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு…

Read more

“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…

Read more

“கனமழையில் நேர்ந்த விபரீதம்”…. மரத்துக்கடியில் ஒதுங்கிய சிறுவன் துடிதுடித்து பலி… கதறும் பெற்றோர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலையனேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி (14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தன்னுடைய நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று சுரண்டைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால்…

Read more

தென்காசி தொகுதி ஸ்ட்ராங் ரூமில் கண்காணிப்பு கேமராக்கள் திடீர் செயலிழப்பு… காரணம் என்ன…? கலெக்டர் ஆய்வு…!!!

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த 6 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

ஜாதி பார்த்து திருட்டு பழி….? பேருந்தில் நடந்த கொடுமை…. பெண் குமுறல்…!!

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தனது அக்கா மற்றும் உறவினர்  பெண் ஒருவரோடு சேர்ந்து சுரண்டையில் இருந்து கடையம் பகுதிக்கு பழைய துணி வாங்க…

Read more

திமுக முன்னாள் அமைச்சர் அறையில் ரூ.11 லட்சம் பறிமுதல்…. வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி..‌..!!

திமுக கட்சியின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். இவர் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில்…

Read more

ஆர்ப்பரிக்கும் தண்ணீர்…. அலைமோதும் கூட்டம்… விடுமுறையில் களைகட்டியது குற்றாலம்…!!!

கோடை விடுமுறை என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான இடங்களை நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்…. கல்லூரி தாளாளர் போக்சோவில் கைது….!!

பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரத்தில் குடி இருக்கிறார். இவர் தென்காசி நெல்லை சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் டிப்ளமோ நர்சிங்…

Read more

ஆடையின்றி சடலமாக கிடந்த மூதாட்டி… 72 வயது முதியவர் கைது… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகில் இருக்கும் திப்பணம்பட்டி கிராமத்தில் முப்புடாதி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தார். இவரது மகன் திருமணம் ஆகி ஆவுடையானூர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முப்புடாதி பீடி…

Read more

பெரும் பரபரப்பு: 65-ஐ பலாத்காரம் செய்ய முயன்ற 72…. மறுத்ததால் மூதாட்டி கொலை…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). கணவனை இழந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் திருமணம் ஆகி பக்கத்துக்கு ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி உடலில் ஆடையின்றி மாட்டு சாணம்…

Read more

பாதயாத்திரை சென்ற பக்தர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிங்கிலிபட்டி சந்தை தெருவில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார். இந்நிலையில் மானூர் அருகே சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் டென்சிங் என்பவர்…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்…. குற்றாலத்திற்கு சென்ற 6 பேர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் வசிக்கும் 6 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சென்று கொண்டிருந்த போது காரும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தகராறு செய்த கணவர்…. மண்வெட்டியால் வெட்டி கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாம்புகோவில் சந்தை பகுதியில் விவசாய ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் கலைச்செல்வி அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

இதமான சாரல் மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது மெயின் அருவி ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.…

Read more

கிலோ கணக்கில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவே தருகின்றனர். இங்கு வெளியூர் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும் ஆர்வமுடன் குளித்து…

Read more

அதிகாரம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு…. மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற விழா…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மகளிருக்கான அதிகாரம் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜெய் நிலா சுந்தரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தென்காசி…

Read more

40,000 லஞ்சம் கேட்ட பஞ்சாயத்து தலைவர்…. சுற்றிவளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக சத்யராஜ் என்பவர் பணியில் இருக்கிறார். இவர் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில் குத்துக்கல்வலசை ராஜா நகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார்.…

Read more

குற்றாலத்தில் திடீர் சோதனை… தரமற்ற அல்வா, சிப்ஸ் பறிமுதல்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்தில் இருக்கும் கடைகளில் சிப்ஸ், அல்வா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றாலம் பகுதியில் ஆய்வு செய்தார்.…

Read more

தமிழகத்தில் இங்கு இன்று(ஜனவரி-1) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…. வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 6000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. இதன் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ரேஷன் கடை மூலமாக நிவாரண…

Read more

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்ட மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் குட் நியூஸ்….!!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு…

Read more

மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. இன்று முதல் குளிக்க அனுமதி…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஐயப்பன் பக்தர்களும், குற்றாலம் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின்…

Read more

வீட்டை சூழ்ந்த வெள்ள நீர்…. தனியாக சிக்கிய மாற்றுத்திறனாளி பெண்…. தக்க சமயத்தில் உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்…

Read more

“சிறுக… சிறுக… சேர்த்த பணம்” உண்டியலை உடைத்து கொடுத்த சிறுமி…. நெகிழ்ந்த முதல்வர்….!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க…

Read more

அணையில் இருந்து உபரி நீர் திறப்பு…. ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து வீடுகள் சேதம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பா நதி அணை 72 அடி கொள்ளளவு உடையது. இந்நிலையில் கனமழை காரணமாக கருப்பா நதி அணை முழு கொள்ளளவை வெட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து உபரி நீர் பெரியாற்றில் கலந்து…

Read more

ஸ்டார்ட் பண்ணிடாதீங்க…. நீரில் மூழ்கிய வண்டிகள்…. சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு…!!

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட வாகனங்களை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சேவை மையங்களுக்கு…

Read more

தென்மாவட்ட கனமழை : “ஆயிரக்கணக்கான மதிப்பில் சேதம்” விவசாயிகள் கவலை…!!

**நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பாதிப்பு:**     – நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் உள்ளூர் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். **விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு:**     – தொடர் மழையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

கனமழையால் கடும் பாதிப்பு : “குடும்ப அட்டை மூலம் ரூ20,000 நிதியுதவி” என்.ஆர்.தனபாலன் அறிக்கை…!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மாற்று உடையின்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் அவல நிலையை வலியுறுத்தி , தனபாலன், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்…

Read more

ஆறு, நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்…. தென்காசி மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளின் அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்க செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கனமழை வரும்போது திறந்த…

Read more

#BREAKING: தென்காசி மாவட்டத்தில் நாளை ( 20/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

தென்காசியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை குறைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதிக…

Read more

Other Story