இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

#BREAKING : தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவிக்கு இந்த “வாட்ஸ்அப்” எண்ணை தொடர்பு கொள்ளலாம்.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி,…

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம்…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. குடிப்பழக்கதிற்கு அடிமையான வாலிபர் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிமுத்துவுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக மாரிமுத்துவின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சோகத்தில்…

Read more

பரபரப்பு.! செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மனு.!!

செங்கோட்டையில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் 19 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி மனு அளித்துள்ளனர். திமுகவைச்  சேர்ந்த நகராட்சி தலைவிக்கு எதிராக திமுக கவுன்சிலர்களும் மனு அளித்துள்ளனர். செங்கோட்டை நகராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி என்பவர் இருந்து…

Read more

கோவில் யானைக்கு மருத்துவ பரிசோதனை…. ரத்த மாதிரி, செல்கள் சேகரிப்பு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பராமரிக்கப்படும் கோமதி யானையின் உடல் நலம் குறித்து நெல்லை வன கால்நடை மருத்துவர் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்நிலையில் யானையின் உடல் வெப்பம்,…

Read more

தென்காசியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்…. முழு விவரம் இதோ…!!

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி இ.சி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் தென்காசி இ.சி…

Read more

127 வாகனங்களில் அகற்றம்…. “மீண்டும் செய்தால் கடும் நடவடிக்கை” தென்காசி போலீஸ் எச்சரிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காக சிலர் போலியான போலீஸ், ஆர்மி உள்ளிட்ட அரசு துறை சார்ந்த பெயர்கள் மற்றும் லோகோக்களை பயன்படுத்தி வருவதாக எழுந்த தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இதுகுறித்த  பரவலான தேடுதலுக்கான…

Read more

அனுமதி இல்லை…. பல ஆண்டுகளாக தர்காவில் வளர்க்கப்பட்ட யானை பறிமுதல்…. கண்ணீர் விட்டு அழுத பாகன்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்றும் ஞானியார் தர்காவில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாக வனத்துறையினரிடம் அனுமதி வாங்காமல்…

Read more

ரயில்வேயில் வேலை வாங்கித் தாரேன்…. லட்சக்கணக்கில் மோசடி…. பாடகர் கைது….!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு என்பவர் இன்னிசை குழுவில் பாடுகிறவர் இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று பாடல் பாடுபவர் என்பதால் அந்தந்த ஊரில் உள்ள மக்களிடையே நெருங்கி பழகுவார். அப்படி இவர் தென்காசிக்கு சென்றிருந்தபோது அங்கு சந்தித்த முத்துராமலிங்கம்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பட்ட முடையார் புரம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட பொருளை பொருட்களை விற்பனை சேர்ந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொன் பாண்டி,…

Read more

மாணவர்களுக்கு இன்று கல்வி கடன் முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று ஒரு நாள் மட்டுமே….!!!

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 18 ஆம் தேதி முகாம்…

Read more

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை….!!

தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதால் பழைய குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து…

Read more

மாணவர்களுக்கு இன்று கல்வி கடன் முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான அறிவிப்பு….!!!

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டம் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்வி கடன் முகாம் இன்று நவம்பர் 18ஆம் தேதி மற்றும் நவம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 10 மணி முதல்…

Read more

தொடர் மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவி….. பொதுமக்கள் குளிக்க தற்காலிக தடை….!!

தென்காசியின் இயற்கை அழகு மற்றும் அற்புதமான நீர்வீழ்ச்சிகள் நீண்ட காலமாக பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து ஓய்வு தேடும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, தென்காசியில் உள்ள மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்…

Read more

சிப்ஸ் தயாரிப்பில் குறைபாடு…. உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்ட வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் இருக்கும் தனியார் சிப்ஸ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது வாழைக்காய் சிப்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு அனுப்பி…

Read more

பட்டாசு வெடித்ததில் தகராறு…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும்சவல் கிராமத்தில் பிச்சை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிச்சை பாண்டியின் மகன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததை முருகனும் அவரது தாய் கோமதியும்…

Read more

குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட வியாபாரி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சங்குன்றம் கருப்பசாமி கோவில் தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று சலவை சோப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சேர்ந்தமரம் அருகே இருக்கும் கிராமத்திற்கு சென்றார்.…

Read more

தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் திடீரென தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும்…

Read more

மிதமாக விழுந்த தண்ணீர்…. குற்றால அருவியில் ஆனந்தமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்நிலையில் சீசன் முடிவடைந்த பின்னரும் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. நேற்று மிதமாக விழுந்த…

Read more

திருநங்கைகளிடம் தகராறு… தட்டி கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருநங்கைகளிடம்  தகராறு செய்த இரண்டு பேரை போலீசார் தட்டி கேட்டனர். இதில் கோபமடைந்த 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வன்னிகோநேந்தல் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு…

Read more

#BREAKING : நீலகிரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து…

Read more

BREAKING : நீலகிரி சுற்றுலா பேருந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி…. 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்.!!

 குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற…

Read more

பரபரப்பு..! “உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார்”…. மனைவிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கணவர்…!!

தென்காசி, ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (32) இவரின் மனைவி இசக்கியம்மாள். இதே பகுதியைச் சேர்ந்த முருகன் (41) என்பவருக்கும் இசக்கியம்மாளுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த கணவர் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார்.…

Read more

பஞ்சாயத்து தலைவியின் அதிகாரம் பறிப்பு…. காரணம் இதுதான்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சீவநல்லூர் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் முத்துமாரி. துணை தலைவராக பட்டுராஜ் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவி துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் ஊராட்சி மன்ற…

Read more

ஆசையாக வீடு கட்டிய தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மருங்காலகுளத்தில் கூலி வேலை பார்க்கும் லட்சுமணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராமாத்தாள்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா(9) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் லட்சுமணன் புதிதாக கட்டி வரும் வீட்டில் கழிவுநீர் தொட்டி…

Read more

ரயிலில் ஏற முயன்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜீவ் காந்தி, திருநெல்வேலியில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.…

Read more

மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவர்…. தென்காசி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பொன்னுத்துரைக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. ஆற்றில் விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கள்ளம்புளி காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாதஸ்வர கலைஞரான சின்னராசு என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னராசு மோட்டார் சைக்கிளில் சிவராமபேட்டையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய…

Read more

குற்றாலத்தில் பயங்கர தீ விபத்து…. 50 கடைகள் எரிந்து நாசம்…. சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு…!!

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஹோட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டது. நேற்று மதியம் பிள்ளையார் கோவில் அருகே சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது தீப்பொறி பறந்து…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு…

Read more

சாலையில் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபேரில் பழனி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பழனி சிவகிரி பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து…

Read more

13 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. முன்னாள் ராணுவ வீரருக்கு சிறை தண்டனை…. தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடக்கு கக்கன் குளத்தில் ராஜகனி(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இந்நிலையில் ராஜகனி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்…. பணியில் இல்லாத மருத்துவர்கள்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரகுமானியாபுரம் ஏழாவது தெருவில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமதுவும் அதே பகுதியைச் சேர்ந்த அகமது(5) என்று சிறுவனும் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

மலேசியாவில் சிக்கி தவிக்கும் கணவர்…. வாட்ஸ் அப்பில் கூறிய தகவல்….. மனைவி அளித்த புகார்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தக்வா பள்ளிவாசல் தெருவில் செய்யது அலி(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏஜென்ட் மூலமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருக்கும் ஹோட்டலுக்கு தொழிலாளியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வேலை பார்த்து 4…

Read more

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவில் பெயிண்டரான முனியாண்டி(45) என்பவர் வசித்து வருகிறார். அதற்கு கார்த்தீஸ்வரி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் மகிழன்(6) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் முனியாண்டிக்கு தனது மனைவியின்…

Read more

6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை… திடுக்கிடும் பின்னணி…!!!

தென்காசி மாவட்டத்தில் ஆறு வயது மகனை பெற்ற தந்தை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த முனியாண்டி கார்த்திகா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் மகன் மகிழன் தனக்கு பிறந்த…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 4 வயது மகளுக்கு தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருகே இருக்கும் கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி தனது 4 வயதுடைய குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

“அந்த பழக்கத்தை கைவிடுங்க”…. யூனியன் தலைவியின் கணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு மேடு கிராமம் இந்திரா காலனியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி திருமலைச்செல்வி செங்கோட்டை யூனியன் தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

அழுகிய நிலையில் முதியவரின் உடல் மீட்பு…. அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இரட்டை பாலம் அருகே தனியார் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பில் இருக்கும் கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னந்தோப்பு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த முதியவரின்…

Read more

நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் கிராமத்தில் சோமதுரை- கிருஷ்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் திவ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக சங்கரன்கோவிலில் இருக்கும் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி…

Read more

மனைவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட பயிற்சி அளித்த பெயிண்டர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் தங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜுக்கு இதயகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இதயகுமாரி தனது கணவரிடம்…

Read more

Other Story