“மிளகாய் பொடி தூவி… கட்டையால் அடித்து…” மாமன் மகனுடன் பக்கா பிளான் போட்ட மருமகள்…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலபாடி பகுதியில் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கனகா(65). இவரது மகன் ஆறுமுகம், மருமகள் வசந்தி ஆகியோர் அருகில் இருக்கும் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று இரவு மர்ம நபர் மூதாட்டி வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது…

Read more

“9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுரம்”.. ஆபாச புகைப்படங்களை செல்போனில் வைரலாக்கி.. 5 பேர் கைது..‌ பெரும் அதிர்ச்சி‌‌..!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் பூங்குளம் ரங்கன் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் செல்போன் மூலம் 9ஆம் வகுப்பு மாணவியுடன் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இளைஞர் மாணவியை காதலிப்பதாக…

Read more

“நிர்வாண போட்டோ…” ஷாக்காக சிறுமி…. நண்பர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் சோசியல் மீடியா மூலம் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பேசியுள்ளார். ஒரு நாள் கலையரசன் மாணவியின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த முதியவர்கள்…குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு(62). அதே பகுதியில்   பழனி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இருவரும் ஆம்பூரை அடுத்த புது கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்பு கோவிந்தாபுரத்தில் இருந்து ஆம்பூருக்கு…

Read more

தமிழகத்தில் காலையிலேயே பயங்கரம்…! “தனியார் பள்ளி காவலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்”… திருப்பத்தூரில் பரபரப்பு.!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முஸ்லீம்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு இர்பான் என்ற 40 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஆஜிரியா என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் இர்பான் ஒரு…

Read more

“பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம்”… கோபத்தில் பெற்ற மகனை… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கத்தியனூர் பகுதியில் துளசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் சந்தோஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் சந்தோஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் தன் பெற்றோருக்கு தெரியாமல் அந்த…

Read more

அடப்பாவி…! உயிரோடு இருக்கும் மாமியார்…. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மருமகன்…. பகீர் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகே உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் (வயது 40) என்பவர், தனது மனைவி வினோதினி (வயது 30) தன்னை விட்டுவிட்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டதால், மாமியார் மாதுதான் இதற்குக் காரணம் என எண்ணியுள்ளார்.…

Read more

2 பிள்ளைகளின் தந்தை…. சிறுமியின் முகத்தை சிதைத்து கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!

திருப்பத்தூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன காளி. இவரது மகன் பரமசிவம்(35). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு நாடக கலைஞரான பரமசிவம் ஆம்பூர் பகுதியில் தெருக்கூத்து நாடகத்தில் நடிப்பதற்காக சென்றார். அப்போது பத்தாம் வகுப்பு…

Read more

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன்… பலமுறை சொல்லியும் கேட்காததால் விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் நிகழ்ந்த சோகம் ஒன்றில், ஆன்லைன் ரம்மி அடிமையால் குடும்பம் முற்றிலும் சீரழிந்தது. அந்தப் பகுதியில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரி மதன் என்பவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் கடந்த…

Read more

“மார்பு, கழுத்தை கத்தியால் கீறி…” அந்த காட்சியை கண்டு பதறி போன கணவர்…. தவிக்கும் 8 மாத குழந்தை…. பகீர் சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). அவரது மனைவி ஜனனி (24). இந்த தம்பதியினர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி முல்லை நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

“முதல் மனைவிக்கு 3 பெண் குழந்தைகள்…” கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வாங்கி கொடுத்த 2-வது மனைவி…. விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டூரை சேர்ந்தவர் இன்ப குமார். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு 18 வயது பூர்த்தியாக சந்தியா என்ற சிறுமியை இன்பகுமார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இன்பகுமார் சந்தியா தம்பதிக்கு…

Read more

இப்படி ஆகும்னு நினைக்கலையே…! அரசு ஊழியரை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டம் சிராவயலை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் கிருஷ்ணகுமார் காரையூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி கிருஷ்ணகுமார் கள ஆய்விற்காக சென்றார். இதனையடுத்து சிங்கம்புணரி சாலையில் இருக்கும் கடையில் தேனீர் குடித்துவிட்டு இருசக்கர…

Read more

மக்களே உஷார்…! திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த பெண்ணிடம் நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேட்டையில் ஷீலா(60) என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் தனது மருமகள் சிந்துவுடன்(34) ஆம்பூரில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூரை அடுத்த சென்னை…

Read more

“4 வருஷம்”… சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஏமாற்றிய போலி மருத்துவர்… போலீஸ் அதிரடி…!!!

திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூரில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூரில் நான்கு ஆண்டுகளாக சித்த மருத்துவம் பார்ப்பதாக கூறி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து…

Read more

“ப்ளீஸ்.. என்ன விட்ருங்க…” ஆட்டோவில் வந்த மாணவியுடன் பழக்கம்…. வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்த டிரைவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இன்ப குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்ப குமாருக்கு ஆட்டோவில் தினமும் பயணம்…

Read more

“வா.. தாத்தா பிஸ்கட் தரேன்…” தாயிடம் கதறி அழுத 5 வயது சிறுமி…. ஷாக்கான பெண்…. கூலி தொழிலாளிக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்….!!

திருப்பத்தூர் டவுன் பகுதி சேர்ந்தவர் ஆரோக்யராஜ்(63). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 202 2-ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை ஆரோக்கியராஜ் பிஸ்கட் தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்து சென்றார். அதன் பிறகு 5…

Read more

“பந்தல் அமைக்கும் தொழில்”… வேலைக்கு போனவர்களுக்கு இப்படியா ஆகணும்.. ஒரே நாளில் உயிரிழந்த நண்பர்கள்… பெரும் சோகம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் திருமாஞ்சோலை என்னும் பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ராமு. இவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பந்தல் அமைப்பதற்காக வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

தாயுடன் சேர்ந்து சாப்பிட்ட வாலிபர்…. நொடியில் நடந்த விபரீதம்…. ஷாக்கான உறவினர்கள்….போலீஸ் விசாரணை….!!

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு பாலாஜி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பொறியியல் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழந்தார். இந்த நிலையில்…

Read more

“நிர்வாண வீடியோ”… மிரண்டு போன அரசு அதிகாரி… கதிகலங்க வைத்த பெண்கள்… லட்சக்கணக்கில் மோசடி… திடுக்கிட்ட திருப்பத்தூர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஒரு அஞ்சலக அதிகாரி (50). இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் உள்ளார். இவர் வேலைக்கு செல்வதால் தனது தாயாரை பராமரிக்க வேலைக்கு ஆள் ஒருவரை நியமிக்க பாலக்கோடு பகுதியில் உள்ள நிக்லஸ் மனைவி…

Read more

“ப்ளீஸ்.. என்ன விட்ருங்க…” கெஞ்சிய மனைவி…. தங்கை வீட்டில் துடிதுடிக்க கொன்ற கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி தீபா(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தீபா…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது.. திருப்பத்தூரில் பரபரப்பு..!!

தமிழகத்தில் சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுப்பது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…

Read more

14 வயது சிறுமி மீது ஆசைப்பட்ட வார்டு உறுப்பினர்…. தாயிடம் கதறி அழுத மாணவி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தில்லைநகரில் மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாச்சல் ஊராட்சி 11-வது வார்டு உறுப்பினராக உள்ளார். மேலும் அந்த பகுதி திமுக கிளை செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் மகேந்திரன் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு…

Read more

“அவளை விட்டுறாதீங்க…” வீடியோ பதிவு செய்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கௌதமபேட்டையில் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான கௌரவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்(32) தனியார்  நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷிற்கு காலத்தியூர் பகுதியை சேர்ந்த சங்கீதா(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக…

Read more

செம ஷாக்..! மிளகாய் பொடி தூவி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்… பல லட்சம் மதிப்புள்ள பணம் நகை திருட்டு.. பரபரப்பு புகார்..!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவிரப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவர் அப்பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று…

Read more

நள்ளிரவில் அலறிய கணவர்…. சத்தம் கேட்டு ஓடி வந்த மனைவியை வெட்டி சாய்த்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மட்றபள்ளி பகுதியில் திமுகவைச் சேர்ந்த திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருக்கிறார். இவருக்கு வசந்தா(40) என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் மோட்டார்…

Read more

காரை கழுவிய மெக்கானிக்…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் உயிரிழப்பு…. கலங்கவைக்கும் வீடியோ…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பகுதியில் கோதண்டராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த கேரேஜில் குடியாத்தம் தாங்கல் பகுதியில் வசிக்கும் சுதாகர்(24) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

“நான் வில்லனாக மாற தயார்”.. அடி வாங்கியே உங்களை காதலி முன்னாடி ஹீரோவாக்கி காட்டுறேன்.. வாலிபரின் வினோத விளம்பரம்..!!!

மலேசியாவை சேர்ந்தவர் ஷாசாலி சுலைமான் (28). இவர் திரைப்படங்களில் வருவது போன்று நிஜத்தில் வில்லனாக நடித்து அதற்காக பணம் சம்பாதிக்கிறார். அதாவது காதலி மற்றும் மனைவி முன்பு ஹீரோவாகுவதற்கு இவரை அணுகலாம். இவர் உங்களுக்காக நான் வில்லனாக மாற தயார் என்று…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

“டார்ச்சர் பண்றாங்க…” வீடியோ அனுப்பிய வாலிபர்…. ஷாக்கான குடும்பத்தினர்… அதிர வைக்கும் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடன் வாங்கி பல தொழில்கள் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வக்குமார் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் தீன தயாளன்,…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

பொங்கலுக்கு எனக்கு புது டிரஸ் வேணும்…. கணவன் வாங்கி தர மறுத்ததால்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே உள்ள பகுதியில் சந்தோஷ் (28), பவித்ரா (23) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே  ஆன நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பவித்ரா…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

“திருமணம் ஆகி 2 வருஷம்தான் ஆகுது”… மனக் கோலத்தில் பார்த்த உன்னை இப்படியா பார்க்கணும்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் கடலரசி (24). இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இளந்தென்றல் (29) என்ற கணவர் உள்ளார். மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளந்தென்றல்…

Read more

Other Story