பெரும் அதிர்ச்சி…! ஒரே நேரத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நமன் (12) என்ற மகன்…

Read more

  • October 14, 2024
BREAKING: விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு   நாளை விடுமுறை..!!

விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , கடலூர் மற்றும் செங்கல்பட்டு நான்கு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா…

Read more

அட கொடுமையே…. யூனிஃபார்ம் அயன் பண்ண போன மாணவனுக்கு நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்…!!!

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் அரிபாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபக் குமார் தனது பள்ளி…

Read more

BREAKING : அடுத்த பயங்கரம்… “சென்னையில் ரயில் விபத்து”…!!

சென்னை அருகே திருவள்ளூரில் கவரப்பேட்டை பகுதியில் மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்து…

Read more

ஏம்மா..! அப்படி வீர வசனலாம் பேசினீங்க… இப்ப நீங்களே இப்படி செய்யலாமா…? போலீசிடம் வசமாக சிக்கிய டிக் டாக் பிரபலம்.. என்னதான் நடந்துச்சு..!!

திருவள்ளூர் மாவட்டம்  கோளூர் கிராமத்தில், பிரபல நடிகை தென்றல் சாந்தி  மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக பொன்னேரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 27 வயதான தென்றல் சாந்தி, சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் என்பதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

திடீர் தகராறு…! வீரலட்சுமி கணவரின் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்பு புகார்கள் தெரிவித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக வீரலட்சுமி என்பவர் இருக்கிறார். இவர் அவ்வப்போது விஜயலட்சுமிக்கு ஆதரவு கொடுத்து சீமானை விமர்சிப்பார். இந்நிலையில் விஜயலட்சுமி கணவர்…

Read more

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்… “திடீரென பக்கத்தில் வந்து நின்ற ஆட்டோ”…. சுதாரிப்பதற்கு முன் ஏதேதோ நடக்க அலறிய பெண்.!!

தேனாம்பேட்டையில், திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் அத்துமீறல் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அடையாளம் தெரியாத நபர் திடீரென இளம்பெண்ணை கட்டியணைத்து, முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இளம்பெண் இதை எதிர்பார்க்காமல், தன்னிடம் நடந்தது…

Read more

ஆர்டர் பண்ணது 230 பேருக்கு..‌‌ ஆனா வந்ததோ 90 பேருக்கு தான்…. சாப்பாடு வழங்குவதில் பெண்ணிடம் மோசடி… அதிரடி காட்டிய கோர்ட் ‌.!!

திருவள்ளூரில் உள்ள ‘திருவிழா’ உணவகம், சாப்பாடு வழங்குவதில் மோசடி செய்ததாக நுகர்வோர் நீதிமன்றம் ₹1.67 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. நித்திய செல்வி என்ற பெண், 2023-ஆம் ஆண்டு தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 230 பேருக்கு உணவு…

Read more

இத்தனை நாளா கெட்டுப்போன கறியை தான் சாப்பிட்டோமா? “பிரியாணி கடைக்கு சீல்…” அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…..!!!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில் கெட்டுப்போன இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, அந்த கடைக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன இறைச்சியை உண்பதால்…

Read more

குடிப்பதற்காக சிறுமி வாங்கிய தண்ணீர்… பாட்டிலில் கிடந்த அப்படி ஒரு பொருள்… பெரும் அதிர்ச்சி…!!!

திருவள்ளூரில் அசாதாரண சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உள்ளூர் கடையில் சிறுமி ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில், குடிநீர் இருக்கும் பகுதியின் உள்ளே ரப்பர் பேண்ட் ஒன்று காணப்பட்டது. இதைக் கண்ட சிறுமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே கடைக்காரரிடம் விசாரிக்கையில்,…

Read more

அவசர சிகிச்சை பிரிவில் வேலை… போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்ட டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்…

Read more

திடீரென வீடு புகுந்து… பேசி கொண்டிருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற மேஸ்திரி.! பதறிய தாத்தா..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த இந்து (19) என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட…

Read more

“அதிவேகம்…. கவனக்குறைவு” நண்பனை பறிகொடுத்த சிறுவன்…. சிறுவாபுரி அருகே சோகம்…!!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்ற இரு நண்பர்களில் ஒருவர், அதிவேகமாக பைக் ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயதுடைய சிறுவன் தனது 18 வயது நண்பனுடன் பைக்கில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த போது,…

Read more

அதிர்ச்சி..! ரூ1,20,000…. “மின்கம்பத்திலிருந்து காப்பர் ஒயர் திருட்டு” 3 பேர் கைது…!!

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாலை மின் கம்பத்திலிருந்து ₹1.20 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை திருடிய மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குணசேகரன் (23), ஆகாஷ் (21) மற்றும் அபினேஷ் (23) என…

Read more

திருமணமான கையோடு திருப்பதிக்கு சென்ற புதுமண தம்பதி…. நொடிப் பொழுதில் பலியான புது மாப்பிள்ளை…. பெரும் அதிர்ச்சி‌‌.‌!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவீன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன்…

Read more

ஆவின் நிறுவனத்தில் தலை துண்டாகி பெண் மரணம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் என்னும் பகுதியில் ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளன்று உமா ராணி…

Read more

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு… 4 பேர் கைது… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளுவர் மாவட்டம் சோழவந்தான் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அபிஷா பிரியவர்ஷினி (33) பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் சுதந்திர தினமான நேற்று சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். இந்த…

Read more

அவர் என்னோட புருஷன்… நீ விலகிரு… எச்சரித்த மனைவி… கண்டுகொள்ளாத கள்ளக்காதலி… ஆத்திரத்தில் உயிருடன் எரித்த கொடூரம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ராமர் கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி (36) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் திருவள்ளூரில் உள்ள…

Read more

பெண்களே உஷாரா இருங்க… நூதன முறையில் 4 பவுன் நகை அபேஸ்…!!!

கும்மிடிப்பூண்டி அருகே பெண்ணிடம் நூதன முறையில் நான்கு சவரன் தங்கச் சங்கிலியை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கோமளா. இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவு மில்லுக்கு சென்ற போது தன்னைப்போலீஸ்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜூலை 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை…

Read more

இந்த மாவட்டத்தில் ஜூலை 29 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை…

Read more

ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி அட்டகாசம் செய்யும் கல்லூரி மாணவர்கள்… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்  ஏராளமானோர் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்களது கல்லூரிக்கு செல்ல பஸ் மற்றும் ரயில் களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஒரே பெட்டியில்…

Read more

“ஏண்டா இப்படி ஊர் சுத்துற, காலேஜுக்கு போடா”… பெற்றோர் கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் முஸ்லிம் நகர் பகுதியில் வசித்து வரும் அக்மல் என்ற 20 வயது இளைஞர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் கல்லூரிக்கு செல்லாமல்…

Read more

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர்கள்…. போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவிகள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக ஆதி திராவிட நலத்துறை…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா வியாபாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி கஞ்சா வியாபாரம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ரேஷன் கார்டு தாரர்கள் கவனத்திற்கு… ஜூலை 13-ஆம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் வருகின்ற 13-ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

அதிகாரிகள் முன் தீக்குளித்த இளைஞர்… உடல் முழுவதும் பற்றி எரிந்த தீ… பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்ற போது இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை நேதாஜி நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை வருவாய்த்துறையினர் அகற்ற முயற்சித்த போது இளைஞர் ஒருவர் அதிகாரிகள்…

Read more

பாட்டிலில் பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி…. நடந்தது என்ன…? போலீசார் தீவிர விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசிப்பவர் மணி பிரபு . 30 வயதான இவர் உணவு டெலிவரி ஊழியராக வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் வண்டலுாரில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று, நேற்று மாலை…

Read more

நண்பன் மனைவியோடு கள்ளகாதல்…. பிரபல ரவுடி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியி வசிப்பவர் விஷ்ணு 24 வயதான இவர் பிரபல ரவுடி. இவர் மீஞ்சூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் கூறப்படுகிறது .இவருடைய நண்பரும் கூட்டாளிமான லட்சுமணன் என்பவரும் பிரபல ரவுடி. இந்த நிலையில்…

Read more

தவறான சிகிச்சையா..? சிப்காட் ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு…. கொந்தளித்த உறவினர்கள்…!!

கும்முடிபூண்டியில் தவறான சிகிச்சை அளித்ததால் சிப்காட் ஒப்பந்த பணியாளர் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமுடி பூண்டி அருகே எம்ஜிஆர் நகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிப்காட் ஆலையில் ஒப்பந்த…

Read more

“ஜிம்முக்கு வரும் பெண்களை மயக்கிய மாஸ்டர்” அதை வீடியோ எடுத்த காதலி… பின் நடந்த அடுத்தடுத்த அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லை வாயில் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நித்தியா என்ற பெண்ணும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து திருமுல்லை வாயில் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர். இதில் சென்னை…

Read more

தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி…. மாமியார் பார்த்த வேலை… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய மருமகன்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லதா (40) என்பவருடைய மகள் சௌமியாவிற்கும் விவேக் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்குள் நடந்த பிரச்சனையால் சௌமியா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு வேறு ஒரு நபருடன்…

Read more

“தாயை ஏமாற்றி கள்ளக்காதலனுடன் ஓடிய மகள்”… ஆத்திரத்தில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்… பகீர் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளம் பகுதியில் லதா (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா (22) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விவேக் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு காரணமாக சௌமியா கணவரை…

Read more

ஏண்டி இப்படி பண்ண…. ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற ராணுவ வீரர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜயன் (38) என்ற ராணுவ வீரருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 10 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அசாமில் பணியில் இருந்த இவர் சமீபத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…

Read more

“திடீர் தகராறு”… மனைவியை கொடூரமாகக் கொன்றுவிட்டு அருகிலேயே படுத்து தூங்கிய ராணுவ வீரர்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம் செல்லாத்தூர் கிராமத்தில் விஜயன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய அக்கா மகளான மோகனா (28) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வயதில் ஆதி மற்றும்…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த விளம்பரத்தால் ரூ. 22 லட்சத்தை இழந்த தம்பதி… கழுத்தை நெரித்த கடன்… பின் நடந்த விபரீதம்…!!

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியில் கோகுல்நாத் (35)-சாமுண்டீஸ்வரி (17) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராகவர்தினி, ருத்ரா ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கோகுல்நாத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பங்கு சந்தையில் பணம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற வாலிபர்கள்… போலீஸ் விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டு அருகே மாதர் பாக்கத்தில் ஒரு மைதானம் உள்ளது. இங்கு கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சிசிடிவி கேமராவை…

Read more

“மாமியாருடன் தகாத உறவு”… ஆத்திரத்தில் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி…. திருவள்ளூரில் பரபரப்பு…!!!

திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள கே.என் கண்டிகை கிராமத்தில் சிவகுமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமார் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று மதியம் மது அருந்தி  கொண்டிருந்தார்.…

Read more

“நள்ளிரவில் திடீர் தீ விபத்து”…. ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசம்… அதிர்ச்சியில் மீனவர்கள்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பழவேற்காடு ஏரி உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய 2-வது ஏரியாகும். இந்த ஏரியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுழற்சி முறையில் ஏரி மற்றும் கடலில் மீன் பிடித்து வருகிறார்கள்.…

Read more

லாக்-அப் மரணமா? – காரணம் என்ன?…. காவல்துறை விளக்கம்…!!!

திருவள்ளூர் செவ்வாய்பேட்டையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாந்தகுமார் மரணம் அடைந்த நிலையில் தற்போது அது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சாந்தகுமாரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது என்றும் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனையில்…

Read more

அடுத்தடுத்து சோகம்…! தேர்தலில் வாக்களிக்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து மரணம்….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நெமிலி ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள வாக்குச்சாவடி மையம் 269-ல் வாக்களிப்பதற்காக கனகராஜ் என்ற முதியவர் சென்றுள்ளார். அப்போது கனகராஜ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்…

Read more

என் அக்காவை ரத்தம் வர்ற அளவிற்கு அடிப்பியா..? கோபத்தில் மைத்துனர் செய்த காரியம்…. கடைசியில் கொடூரம்…!!

திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை கிராமத்தில் வசிப்பவர் ஜெயபிரகாஷ். 40 வயதான இவருக்கு சியாமளா என்ற மனைவியும் மகனும் உள்ளனர் . இவர் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  மேலும்  மனைவியை பணம் வாங்கிக் கொள்ளுமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

குடியை நிறுத்திய இளைஞர்.. போஸ்டர் அடித்த நண்பர்கள்… கொண்டாட்டம்….!!!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிறியதாக உணவு கடை நடத்தி வருகின்றார். ஆனால் இவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி தினம் தோறும் குடித்து வந்த நிலையில் கடன் வாங்கி அதையும் செலவழித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய உறவினர்கள் மற்றும்…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

5 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில், 5 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வருகிறார். இந்நிலையில், சிறுமியின் செயலில் மாற்றங்கள் தெரியவே, அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது…

Read more

ஒழுங்கா சொல்லித் தரல…. தலைமையாசிரியரை மாற்றனும்…. போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்….!!

பூந்தமல்லியில் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு…

Read more

பழுதாகி நின்ற பேருந்து…. பயணிகள் அவதி….!!

ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தடம் எண் 82 சி கொண்ட அரசு பேருந்து சுமார் 25…

Read more

அனைத்து இறால் பண்ணைகளையும் உடனடியாக மூட வேண்டும்… பறந்தது உத்தரவு…!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் சட்ட விதிகளுக்கு முரணாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூட வேண்டும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த வழக்கை எதிர்த்த மனுவின் மீதான…

Read more

Other Story