பெரும் அதிர்ச்சி…! ஒரே நேரத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை… திருவள்ளூரில் பரபரப்பு..!!!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நமன் (12) என்ற மகன்…
Read more