தலையில் காயத்துடன் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜி ராமகிருஷ்ணா நகர் அருகே தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…
Read more