Breaking: திருவண்ணாமலையில் மீண்டும் ஒரு இடத்தில் மண் சரிவு….!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் கனமழை பெய்து. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே வ.உ.சி நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில்…

Read more

Breaking: தி. மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு..‌. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையடிவாரத்தில் நேற்று ராட்சச பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்த வீடுகளில் கிட்டத்தட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் வரை சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் காலை முதல்…

Read more

திடீரென சரிந்த பாறை… பூமிக்குள் புதைந்த 3 வீடுகள்… 7 பேரின் கதி என்ன…? மீட்பு பணியில் சிக்கல்… தி.மலையில் பரபரப்பு…!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

Breaking: தி. மலையில் கனமழையால் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை… 7 பேரின்‌ கதி என்ன..? மீட்பு பணிகள் தீவிரம்..!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த ஃதாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… ரொம்ப குள்ளமா இருக்காங்களாம்… LOVE பண்ணும்போது இது தெரியலையா… போராடி தாலி கட்ட வைத்த காதலி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பாகவே நெருக்கமாக இருந்த நிலையில் அந்த பெண் கர்ப்பமானார். தற்போது அந்தப் பெண் 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர்கள் திருமணம்…

Read more

“ஆப்ரேஷன் பண்ணுவேன்… ஆனா டாக்டர் இல்ல”… ரகசிய தகவலால் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி ஆக்ஷன்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி காதர்ஜெண்டா தெருவில் இருக்கும் கிளினிக்கில் நோயாளிகளுக்கு போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ வாழ்வில் சிவப்பிரியா லோகேஸ்வரன் வந்தவாசி…

Read more

5 நாள் ஆகிட்டு… திடீரென வீசிய துர்நாற்றம்… திறந்து பார்த்த போலீஸ்… ஒரு அறையில் பிணம், மற்றொரு அறையில் மகன்… தீவிர விசாரணை..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் ‌(90). இவருக்கு மோகன ராணி என்ற மனைவியும் அரவிந்தன் (33) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் அரவிந்தன் இந்தியன் வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த வருடம்…

Read more

ரூ.1 கோடி தரணும்… நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மகனை கடத்தி மிரட்டல்… 8 பேர் கொண்ட கும்பலை தட்டி தூக்கியது போலீஸ்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு காமராஜர் பகுதியில் வசித்து வருபவர் அல்தாப் தாசிப் (36). இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். அல்தாப் தாசிப் செய்யாறு அருகே நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு…

Read more

13 வயது சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி… உறைய வைக்கும் உண்மை… 62 வயசு பள்ளி பேருந்து உதவியாளர் கைது… தி.மலையில் அதிர்ச்சி..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

மகளை தீ வைத்து எரித்த கணவர்… வாலிபரை அடித்தே கொன்ற மாமனார்… பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! மனைவியை ‌8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்… கணவன்-மாமியார் கைது…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் இரண்டாவது ஆக சரண்யா (29)…

Read more

அரசு பேருந்து மீது சரக்கு வான் மோதி கோர விபத்து… ஓட்டுனர் பலி… 7 பேர் படுகாயம்… தி. மலையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து போலூர்க்கு சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அரசுப் பேருந்தை ஓட்டி வந்தவர் காசி என்பவர் ஆவார். எதிர் புறத்தில் பல்லடம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் ஆழியூர்…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

கிணறு தோண்டும் போது “பொக்கிஷமா கிடைச்சுது”… 62 வயது முதியவரின் மாஸ்டர் பிளான்… அதிரடி கைது.!!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, போலி தங்கத்தை புதையல் தங்கம் என கூறி விற்பனை செய்ய முயன்ற கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயதான தர்மலிங்கம் என்பவர், 2 கிலோ போலி தங்க காசுகளை 36…

Read more

விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்கள்… சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு… திருவண்ணாமலையில் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த சரண்ராஜ், ராஜேஷ் மற்றும் மணி ஆகிய மூவரும் விடுமுறை நாளில் வீட்டிற்கு…

Read more

“அந்த பொண்ணு தான் சாகணும்னு சொல்லுச்சு”… அதான் முக்தி அடைய வைக்கலாம்னு அப்படி பண்ணேன்… பகீர் கிளப்பிய சாமியார்..!!

திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தில், 50 வயதான அலமேலு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் தக்சன் மற்றும் அலமேலுவுக்கு ஆன்மீக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் சென்று வந்ததற்குப் பிறகு, அலமேலு கண்ணமங்கலம் அருகே…

Read more

கோவிலில் ஆக்ரோஷமாக சாமி ஆடிய பெண்… திடீரென அரிவாளை எடுத்து ஒரே வெட்டு… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான விபரீதம்..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில், போளூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சமூகத்தை கலக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, முத்துவேல் மற்றும் அவரது குடும்பம் கோயிலில் பரிகாரம் செய்ய வந்தபோது, அவரது மனைவி சத்யா (34) திடீரென சாமி ஆட…

Read more

லாட்டரி விற்று பெரிய பெரிய சொகுசு வீடுகள்… கையும் களவுமாக சிக்கிய ஏஜெண்டுகள்… 7 வங்கி கணக்குகள் முடக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டி நாயுடு பகுதியில் அருண் என்ற அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

ஏரியில் குளிக்க சென்ற போது நடந்த விபரீதம்… 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அருகே ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரிக்கு சம்பவ நாளில்  4 சிறுவர்கள் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் இறங்கி குளித்த நிலையில் ஆழம் அதிகமாக இருந்தது. ஆனால் சிறுவர்களுக்கு நீச்சல் தெரியவில்லை. இதன் காரணமாக நீரில் மூழ்கி…

Read more

கார் மீது அரசு பேருந்து மோதல்… கோர 2 பேர் துடி துடித்து பலி… 4 பேர் படுகாயம்.‌!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி என்ற மனைவியும் மருமகள் ஜெயந்தி மற்றும் பேத்தி ரிதன்யா ஆகியவர் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம்  காலை துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீட்டிற்கு காரில் திரும்பி உள்ளனர்.…

Read more

“35-ஐ சீண்டிய 75″… தள்ளாடும் வயதில் முதியவர் பார்க்கிற வேலைய இது… பரிதவிப்பில் பெண்… பதற வைக்கும் சம்பவம்..!!

தண்டராம்பட்டு பகுதியில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது திருமணமாகாத இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, இரு தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெண்ணின் தாயால் புகாரளிக்கப்பட்டு, தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்…

Read more

ஆத்தாடி இத்தனையா…? கல்லூரி கழிவறையில் பாம்புகள்….. தி. மலை அருகே அதிர்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ள ஒரு மகளிர் கலைக் கல்லூரியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கல்லூரி கழிவறை கோப்பைகளில் ஏராளமான பாம்புகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சுத்திகரிப்பு மற்றும் சுகாதாரத்தை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது…

Read more

ஐயோ..! ஒரு பாம்பு குடும்பமே வசிக்குது போலயே…? அதுவும் கழிவறைக்குள்… தி.மலை அரசு கல்லூரியில் அவலம்… பீதியில் மாணவிகள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மொத்தம் 8500 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் சுமார் 4500 பெண்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் அறை அருகில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த…

Read more

பூட்டிய கடைக்குள் மகள் சிக்கியதாக நினைத்த பெற்றோர்… விடிய விடிய கடைக்கு முன்பு நின்று பரிதவிப்பு…. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தேரடி வீதியில் உள்ள துணி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற…

Read more

பக்தர்களே..! இன்று ‌திருவண்ணாமலை போறீங்களா…? பௌர்ணமியில் ‌கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்…!!

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அந்த வகையில் ஆவணி மாதம் முதல் பௌர்ணமியான இன்று மலையை சுற்றியுள்ள…

Read more

“பள்ளி வகுப்பறையில் எலி விஷம் கலந்த மிக்சர்”… 8 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… தி. மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி அருகேயுள்ள கல்லம்பூர் அரசு பெண்கள் மேல் நிலை  பள்ளியில் 12-ம் படிக்கும் படிக்கும் எட்டு மாணவிகள் விஷம் கலந்த மிக்ஸரை எடுத்து சாப்பிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

Read more

10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்த 6 வயது குழந்தை பரிதாபம் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு…

Read more

செம ஷாக்…! 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… கதறும் பெற்றோர்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கனிக்கிலுப்பை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி காவியா ஸ்ரீ என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம்…

Read more

உஷார்….! முதல்ல இப்படிதான் பேச்சி கொடுத்தாங்க..! என்னன்னவோ நடந்து முடிஞ்சிட்டு..! – போலீஸ் அதிரடி கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (28) என்பவர் வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அருகில் இருந்த டாஸ்மாக்கை பார்த்த அவர் மது அருந்துவதற்காக…

Read more

மக்களே அலர்ட்…. மீண்டும் இடி மின்னலுடன்..‌.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு…

Read more

நான் சாகப் போகிறேன்…. விளையாட்டாக கூறிய தந்தை… மகன் கண் முன்னே துடிதுடித்து பலியான பரிதாபம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல செங்கம் பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அவருடைய மனைவி…

Read more

மாற்றுத்திறனாளி மனுகொடுத்த அடுத்தநொடியே MLA எடுத்த நடவடிக்கை.. குவியும் பாராட்டு..!!!

திருவண்ணாமலை அருகே மாற்று திறனாளிக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் போன…

Read more

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில்….. அம்மனுக்கு ‌ரேஷன் சேலை…. வைரலாகும் புகைப்படம்….!!!

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு அனுதினமும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஒரு அம்மன்…

Read more

வகுப்பறை இல்லாத அவலம்..! பந்தலில் நடக்கும் வகுப்புகள்..!

வந்தவாசி அருகே ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி…

Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம்…

Read more

செம ஷாக்… 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 32 வயது வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பில் தேர்வில்  தோல்வி அடைந்ததால் வீட்டில் இருந்தார். இந்த மாணவியின் தந்தை ஒரு மாற்றுத் திறனாளி. இந்நிலையில் விடுமுறை தினத்தில் மாணவி தன்னுடைய தாத்தா…

Read more

நள்ளிரவு 12 மணி… “ஜல் ஜல் சத்தம்”… வா வா என அழைத்த பெண்… தலை தெறிக்க ஓடிய வாலிபர்…. திக் திக் சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாளையம் அருகே உள்ள பகுதியில் பாலாஜி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சூருக்கு தனது சொந்த வேலையின் காரணமாக சென்றுள்ளார். இதையடுத்து வேலை முடிந்தவுடன் அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் நள்ளிரவு 12…

Read more

ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த வாலிபர்… காதலியை கரம்பிடித்த 2 நாளில் நடந்த விபரீதம்…. வேதனையில் தவிக்கும் குடும்பம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் சொக்கபாளையம் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு பைனான்ஸும் செய்து வருகிறார். இவருக்கு அஜித் (23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் ராதிகா…

Read more

கணவன் இறந்த 2 நாளில்…. 4 மாத கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு… தவிக்கும் ஒரு வயது குழந்தை…!!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சோரகுளத்தூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரரான அஜித்குமார் என்பவர் புதுச்சேரி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சர்வேஷ் என்ற ஒரு வயது மகன் உள்ளார். தற்போது திவ்யபாரதி நான்கு மாத…

Read more

“சினிமா டைரக்டர்”… என் கணவர் 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்…. மனைவி பரபரப்பு புகார்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்காலை பகுதியில் பூர்ணிமா (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 18ஆம் தேதி ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில்…

Read more

16 வயது நர்சிங் மாணவி… தொடர்ந்து தொல்லை கொடுத்த 24 வயது வாலிபர்…. அலேக்காக தூக்கி போலீசார்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுகா சுமங்கலி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்ற 24 வயது இளைஞர், நர்சிங் கல்லூரியில் படித்து வரும் 16 வயது மாணவியை கல்லூரிக்கு சென்று வரும்போது பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி…

Read more

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்…. திருவண்ணாமலை அருகே பரபரப்பு…..!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இயங்கி வரும் உணவகத்தில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட ஏழுமலை என்பவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக…

Read more

சுற்றி மண்டை ஓடுகள்… திகிலான காரில் தி.மலைக்கு வந்த “அகோரி நாகசாகி”… பீதியில் பொதுமக்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வரும் நிலையில் நேற்று முன்தினம் அகோரி ஒருவரும் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அவர் ஒரு காரில் மண்டை ஓடுகளுடன்…

Read more

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரி… பார்த்ததும் பீதியடைந்த பொதுமக்கள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரில் மண்டை ஓடுகளுடன் அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள தேரடி வீதியில் காரை…

Read more

கரகம் எடுக்க குளத்திற்கு சென்ற மக்கள்.. சடலமாக மிதந்த சிறுவர்கள்.. இதயத்தை நொறுக்கிய துயரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் குளத்தில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உள்பட 3 சிறுவர்கள் குளத்து நேரில் மூழ்கி உயிரிழந்தனர். நெடும்பிறை கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் தீமிதி…

Read more

“சுடுகாட்டுக்கு அழைப்பு”… ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தாத்தாவை தூக்கி வீசிய பேரன்… உச்சகட்ட கொடூரம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பட்டு அருகே தண்டபாணி (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் ஏழுமலை (90)-முத்தம்மாள். இவர்கள் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இதில் தண்டபாணியின் மைத்துனர் பரமசிவம் என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே கடந்த 15 வருடங்களாக…

Read more

வலியில் அலறி துடித்த கர்ப்பிணி… பிறந்த சில நொடிகளில் குழந்தை இறந்ததால் பரபரப்பு…!!

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் ஆர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரசவத்திற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவரை…

Read more

உச்சகட்ட கொடூரம்… 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… 4 வாலிபர்கள் வெறிச்செயல்… தி.மலையில் பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி…

Read more

சொத்து வரி மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாளகிரி ஐயர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரமேஷ் தனக்கு பாகம் பிரிக்கப்பட்ட சொத்தை தந்தை…

Read more

அடக்கடவுளே…! குறைப் பிரசவத்தில் இறந்த குழந்தை… துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி…

Read more

Other Story