“அய்யய்யோ என் மகன் மூழ்குறானே”..? ஓடிப்போய் காப்பாற்ற முயன்ற தந்தை… இருவரும் உயிரிழந்த சோகம்… வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!
திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் சாலியர் தெருவில் மினிக்குடி பகுதியில் வசித்து வந்தவர் மாதவன் (55). இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். மாதவன்- விமலா தம்பதியினருக்கு ஒரே மகன் கிருஷ்ணர் சங்கர் (22). மாதவன் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.…
Read more