“அய்யய்யோ என் மகன் மூழ்குறானே”..? ஓடிப்போய் காப்பாற்ற முயன்ற தந்தை… இருவரும் உயிரிழந்த சோகம்… வேதனையில் தற்கொலைக்கு முயன்ற தாய்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் சாலியர் தெருவில் மினிக்குடி பகுதியில் வசித்து வந்தவர் மாதவன் (55). இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். மாதவன்- விமலா தம்பதியினருக்கு ஒரே மகன் கிருஷ்ணர் சங்கர் (22). மாதவன் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

இரவு நேரத்தில் பேசிய “சார்”…. முதலாம் ஆண்டு மாணவிக்கு ஆபாச மெசேஜ்…. பேராசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மருதகுளம் பகுதியை சேர்ந்த பிரைட் ஜூவட்ஸ் என்பவர் தற்காலிக பேராசிரியராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் பிரைட் ஜூவட்ஸ் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை இரவு…

Read more

“நெல்லையில் வாடகை வீடு”… சென்னையிலிருந்து வந்த இளம் ஜோடி… நீண்ட நேரமாக திறக்காத கதவு… கண்ட காட்சியை பார்த்து உறைந்து போன உரிமையாளர்…!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் விஜயன் (26)-பவித்ரா‌(24) ஜோடி வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 7-ம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி பெயர்ந்தனர். இவர்கள் சமீபத்தில்தான் திருமணம் செய்ததாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.…

Read more

“வேறொருவருடன் கள்ளத்தொடர்பு”… கண்டித்த கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி… இனி ஆயுசுக்கும் ஜெயில் தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள ஒரு பகுதியில் பேச்சி முத்து (30)என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சுதா (28) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் மூடப்பள்ளம் என்ற பகுதியில் வசித்து வந்தனர். அப்போது சுதாவுக்கு வேறொரு நபருடன்…

Read more

  • February 7, 2025
ஜமைக்கா நாட்டில் நெல்லையை சேர்ந்த வாலிபர் சுட்டுக்கொலை… உடலை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர… தமிழக அரசு நடவடிக்கை..!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ்நாட்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம்…

Read more

முதல்வர் ஸ்டாலின் நாளை நெல்லை வருகை… இன்று முதல் 3 நாட்களுக்கு இதற்கு தடை… போலீஸ் அதிரடி…!!

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் களப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாளை திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். அவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை கலந்து கொள்ளும் நிலையில் அதற்கு அடுத்த நாள்…

Read more

பெற்றோர்களே உஷார்…! பூங்காவில் விரல் துண்டாகி வலியில் துடித்த சிறுமி…. விளையாடிய போது நடந்த விபரீதம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வ.உ.சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காக வருவார்கள். நேற்று முன்தினம் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சறுக்கு பலகையில் விளையாடும்…

Read more

பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை…. தடுப்பூசி செலுத்திய பிறகு இறந்ததால் சோகம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றசாட்டு….!!

திருநெல்வேலியில் பிறந்து 45 நாட்களை ஆனால் குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…? குடிபோதையில் மாணவர்களின் மிரட்டிய போலீஸ்… நெல்லையில் பரபரப்பு.!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 26ம் தேதி மானூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்று அங்கு சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“ரயில்வே ஊழியரை நம்பி சென்ற இளம்பெண்”… கூடவே வந்த அரசு பேருந்து ஓட்டுனர்… அறைக்குள் வைத்து கதற கதற… நெல்லையில் கொடூரம்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெங்கலபொட்டல் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் (39) என்ற மகன் இருக்கிறார். இவர் திருநெல்வேலியில்  ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

மது ஊற்றி கொடுத்த ரயில்வே கார்டு…. மயங்கிய இளம் பெண்ணை பலாத்காரம் செய்த நண்பர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெண்கலபொட்டல் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ரயில்வே கார்டாக வேலை பார்க்கிறார். இவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்…

Read more

“என் மகன் என்னை விட்டு போயிட்டானே…” கதறி அழுத தாய்… அடுத்த நொடியே நடந்த சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்காக…

Read more

கத்தி கூச்சலிட்ட 35 வயது பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நிர்வாகி. முகமது மீரான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கு முகமது ஷர்ஜூன்(29) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முகமது ஷர்ஜூன் அதே…

Read more

பெண்ணை சிகரெட் சூடு வைத்து பாலியல் வன்கொடுமை…. அதிமுக பிரமுகர் மகன் கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ச்சல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாளையத்துப் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரான். இவருக்கு முகமது சர்ஜின் (30) என்ற மகன் உள்ளார். முகமது மீரான் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுண், பாறையடி உள்ளிட்ட…

Read more

இது நல்லாருக்கே…! தம்பதிகளுக்கு வித்தியாசமான போட்டி… வைரலாகும் வீடியோ….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் போட்டியில் மக்கள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு போட்டிகள் நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். அந்த…

Read more

“275 பவுன் தங்க நகை…” மகனால் அதிர்ச்சியில் உயிரை விட்ட தாய்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் ஆரோக்கிய ரெமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்கள் ஆரோக்கிய ரெமன் கடையில் இருந்த 275 போல்…

Read more

போடு செம…! முதலாவது இடத்தை பிடித்து கெத்து காட்டும் திருநெல்வேலி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!

2025- ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள நகரங்களில் காற்று தர குறியீடு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் மாசுபடாத காற்றை கொண்ட நகரமாக திருநெல்வேலி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் அருணாச்சல பிரதேசத்தின் நாகர் லகுன் உள்ளது. மூன்றாவது இடத்தில் கர்நாடகாவின்…

Read more

விடிந்தால் பொங்கல்…. படுக்கையறையில் புதுப்பெண்…. உறவினர்கள் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அய்யனூர் கிராமத்தில் சேர்மகனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செர்மகனிக்கு ஜோதி சந்திரகனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… ஒருவர் உயிரிழப்பு… 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!

திருநெல்வேலியில் உள்ள டக்கரம்மாள்புரத்தில் இன்று காலை ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று காலை டக்கரம்மாள்புரம் அருகே…

Read more

FLASH: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்…. ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!

மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விமானம், பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பண்டிகை காலங்களில் பேருந்து, ரயிலில் மக்கள் கூட்டம் அதிகாமாக இருக்கும். இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எட்டு…

Read more

ஆசிட் வீசியதால் துடிதுடித்த இளம்பெண்… கழுத்தை நெரித்து பலாத்காரம் செய்த வாலிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் பேபி லட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். பேபி லட்சுமியின் சகோதரர் ஞானதுரை திருமணமாகி விவாகரத்து…

Read more

தரதரவென ரோட்டுக்கு இழுத்து வந்து… பெண்ணை சரமாரியாக அடித்த திருநங்கைகள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காட்டில் திருநங்கைகள் ஒரு பெண்ணை அடித்து ரோட்டிற்கு இழுத்து சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்தப் பெண்ணும் திருநங்கை ஒருவரின் சகோதரரும் அருகருகே…

Read more

பெரும் அதிர்ச்சி…! அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள்… பஸ்ஸை எடுத்த ஓட்டுநர்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!

திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் ரோட்டில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் முன்பாக ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மாணவர்கள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற நிலையில் அப்போது பேருந்து வந்தது. அந்த…

Read more

என்னது..? ஒரு வருஷத்தில் 35 கொலைகளா…? அதுவும் நெல்லையில் மட்டும்… போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

நெல்லையில் மாவட்ட காவல்துறை  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கொலை குற்றங்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளன. இதில் கூறப்பட்டிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 35 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த கொலை சம்பவ…

Read more

“சார்.. 2 கிலோ தங்கத்தை காணோம்…” தொழிலதிபர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை மேட்டு திடலில் ஒரு தொழிலதிபர் வசிக்கிறார். அவரது வீட்டில் 2 கிலோ தங்க நாணயங்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறிது சிறிதாக நாணயங்கள் காணாமல் போனதாக சந்தேகம் வந்ததால் தொழிலதிபர் புகார்…

Read more

நெல்லையில் பயங்கரம்… சட்டக்கல்லூரி மாணவர் குத்தி கொலை… ஒரே நாளில் பட்டப்பகலில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் மணிகண்டன் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று…

Read more

பெரும் அதிர்ச்சி..! கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழப்பு…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சொக்கநாதர் கோவில் பகுதியில் முருகன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று…

Read more

Breaking: பட்டப்பகலில் நீதிமன்றத்தின் முன்பு வாலிபர் வெட்டி படுகொலை… 4 பேர் தப்பியோட்டம்… நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக இளைஞர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று நீதிமன்றத்தின் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக மாயாண்டி என்ற வாலிபர் நீதிமன்றத்திற்கு…

Read more

அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு….6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மைதீன். அவரது வீட்டிற்கு முன் பகுதியில் சம்பவ நாளன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது குறித்து மைதீன் காவல்துறையில் புகார்…

Read more

கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

“பெண்களின் உள்ளாடைகள் மட்டும்தான்”.. இரவு நேரத்தில் நோட்டமிட்டு திருடிய ஆசாமி… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

திருநெல்வேலியில் ஒரு பகுதியில் இரவு நேரங்களில் வெளியே காய போட்டிருக்கும் துணிகளில் குறிப்பிட்ட சில துணிகள் மட்டும் காணாமல் போனது. அதாவது வெளியே துணிகள் காய போட்டிருந்த நிலையில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு…. ஜமைக்காவில் உயிரிழந்த நெல்லை இளைஞர்….!!

மேற்கிந்திய தீவான ஜமைக்காவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ராஜா மணி, சுடலை மணி, சுந்தரபாண்டி ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று…

Read more

கேரளாவில் இருந்து மூட்டை மூட்டையாக வரும்…. புற்றுநோய் மருத்துவ கழிவு…. அச்சத்தில் மக்கள்…!!!

கேரளாவில் இருந்து தென்காசி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அவ்வப்போது காவல்துறையினர் எல்லைகளில் சோதனை செய்தனர். இந்நிலையில் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே உள்ள பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

Read more

“நான் உங்களை சேர்த்து வைக்கிறேன்”… நாடகமாடிய அண்ணன்… நம்பி சென்ற தங்கையின் காதலன்… துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவருக்கு சகோதரி ஒருவர் இருந்துள்ளார். புஷ்பராஜ் சகோதரி இன்ஜினியரிங் முடித்து நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பராஜ் சகோதரிக்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள…

Read more

மகன் இறந்த சோகம்… தீராத துயரில் தவித்த தந்தை… அதே இடத்திற்கு சென்று அவரும்.. அதிர்ச்சி சம்பவம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜங்ஷனில் பாலபாக்யா நகரில் வசித்து வந்தவர் ஜெயராமன்(63). இவர் அரசு நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு விக்னேஷ் ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் ராஜா கடந்த 2017…

Read more

Breaking: அமரன் படம் வெளியான திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் அலங்கார் திரையரங்கம் அமைந்துள்ளது. இந்த திரையரங்கின் வளாகத்திற்குள் அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் கொண்டு பேசியதில் யாருக்கும் காயமும் சேதமும் ஏற்படவில்லை. இந்த…

Read more

தங்கையை ஸ்கூலுக்கு அனுப்ப சென்ற அக்கா… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சாலையில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் பால் துறை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் திருமணம் ஆகி 4 மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய 3-வது மகள் செல்வம் (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதற வைக்கும் காணொளி….!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பால்துறை என்பவரது மகள் செல்வம். இவர் பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டி ஒன்றில் சாலையை கடக்கும் முயற்சித்த போது செல்வம் மீது தனியார் பேருந்து…

Read more

தி கோட் ரூ.25, வேட்டையன்‌ ரூ.10… பள்ளியில் திரையிடப்பட்ட படங்கள்… பரபரப்பு விளக்கம்…!!

திருநெல்வேலியில் உள்ள வி.கே பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் விஜய் நடித்த தி கோட் மற்றும் ரஜினி நடித்த வேட்டையன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு மாணவர்களிடம் பணம்…

Read more

ஸ்கூலுக்கு போக மாட்டியா…? அக்கறையோடு கண்டித்த தாய்… யோசிக்காமல் மகள் எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டை குளம் என்ற பகுதி உள்ளது. இங்கு கட்டிட தொழிலாளியான ஜேக்கப் சுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஞான செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ஜெபராஜ் என்ற மகனும் ஒரு மகளும்…

Read more

அரசு பஸ் மீது மினி லாரி மோதி இருவர் பலி… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்திலுள்ள களக்காடு அருகே உள்ள படலையார் குளம் கிராமத்தில் ஜே.ஜே நகரில் மகேஷ் (20) என்பவர் வசித்து வந்தார். இவர் மினி லாரி ஓட்டும் வேலை செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று அதிகாலையில் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருள்களை…

Read more

ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்ற மாணவி…. திடீரென பெண்ணை முட்டிய மாடு…. பதபதைக்க வைக்கும் சம்பவம்…!!

நெல்லை மாநகரில், கல்லூரி மாணவியை சாலையில் சுற்றி திரிந்த மாடு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவாதிகா என்ற மாணவி ஸ்கூட்டியில் கல்லூரிக்கு செல்லும் போது, தியாகராஜ நகர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் நடமாடிய மாடு, எதிர்பாராத விதமாக…

Read more

சர்ச்சையில் சிக்கிய ‘ஜல்’ நீட் அகாடமி…! உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ‘ஜல்’ நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையத்தை கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது என்பவர் நடத்தி வருகின்றார். மேலும் அவர் அந்த மையத்தில் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் பயிற்சி மையத்திற்கு வரும்…

Read more

உடம்பு சரியில்ல… “வேலைக்கு போகாததால் கடனை திருப்பி செலுத்தாத தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்”… தாய் வெட்டி படுகொலை… நெல்லையில் பயங்கரம்…!!!

நெல்லை மாவட்டம் சி என் கிராமத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஒரு தகராறு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான கண்ணன், கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், குடும்ப தேவைக்காக காளிமுத்து என்ற ஒருவரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார்.…

Read more

பயங்கரத்தின் உச்சம்…!! 3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை… நெல்லையில் அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவில் பலவேசம் என்பவரது மகள் முத்துலட்சுமி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமான நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியை…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

யார் அந்த கல் நெஞ்ச தாய்…? குப்பைத்தொட்டியில் கிடந்த ஆண் சிசு… நெல்லையில் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மேலப்பாளையம் ராஜா நகரில் தெருவோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளுக்கு நடுவே ஒரு சிசுவின் உடலை கண்டு தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு…

Read more

திடீர் புகைமூட்டம்…. தடதடவென வெளியேறிய ஆட்கள்…. பின் நடந்த பயங்கரம்…. நெல்லை அருகே சோகம்…!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மானுரில் கணபதி என்பவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், வீட்டின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு பெரும் பொருட் சேதம் ஏற்பட்ட நிலையில், சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பாக புகை…

Read more

நெல்லையில் புதிதாக அமையும் சோலார் நிறுவனம்… 3000 பேருக்கு வேலைவாய்ப்பு…!!!

நெல்லையில் கங்கைகொண்டான் சிப்காட்டில், ரூ.1,260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலை, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக விக்ரம் சோலார் நிறுவனம் தற்போது விண்ணப்பித்து இருக்கிறது. புதிய தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் பேனல்களை…

Read more

காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

Other Story