8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியில் டெய்லரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீரிக்ஷயா(13) பாளையங்கோட்டையில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டு அறையில் ஸ்ரீரிக்ஷயா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து…
Read more