சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார், ஜெயக்குமார், ரஹீம் என்பது தெரியவந்தது.…
Read more