திடீரென பற்றி எரிந்த தீ…. எலும்பு கூடாக மாறிய லாரி…. போலீஸ் விசாரணை…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் பத்மசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை குஜிலியம்பாறையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அருகே சென்றபோது லாரியின் முன்…
Read more