பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… வேலூர் பெரியார் பூங்காவில் 10 நாள் புகைப்பட கண்காட்சி.. எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைப்பு..!!!

வேலூர் பெரிய பூங்கா திடலில் புகைப்பட கண்காட்சியை எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைத்தார்கள். இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அரசின்…

Read more

பால் வியாபாரி வெட்டி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் புதூர் கொல்லை  மேடு பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், ஹரிணி(17) என்ற மகளும் விஜயகுமார்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து…

Read more

தமிழகத்தில் 2 நாட்கள் மதுக்கடைகள் அனைத்தும் மூடல்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழின் தொன்மையான இலக்கியங்களில் ஒன்றான திருக்குறள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை உலகம் போற்றும் அளவிற்கு எழுதியவர் தான் திருவள்ளுவர். இவரின் கருத்துக்களை உலக மக்கள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து திருக்குறள் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜனவரி…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்….!!!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் என்ற பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நிர்மல் (25) மீது திருட்டு போன்ற பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்த வேலூர் தெற்கு போலீசார் நிர்மலை கைது…

Read more

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல்… அதிகாரி ஆய்வு..!!!

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட மேல்பாடியை அடுத்திருக்கும் விண்ணம்பள்ளி ஊராட்சியில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றவும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மானியம் விவசாயிகள்…

Read more

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு… குடியாத்தத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்…!!!!

வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி குடியாத்தம் தொகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்களும்…

Read more

அடச்சீ… நண்பனின் மனைவியிடம் இப்படியா நடந்துப்பாங்க…? கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…!!!!

வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது…

Read more

வேலூரில் 3 கோடியே 67 லட்சம் ஆன்லைன் மோசடி… போலீஸ் சூப்பிரண்டு பேட்டி..!!!

சென்ற வருடம் 42 பேரிடம் ஆன்லைன் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 3…

Read more

ஊரக வேலை உறுதி திட்டம் சார்ந்த புகார்கள் தெரிவிக்க வேண்டுமா..? புதிய அலுவலர் நியமனம்.. ஆட்சியர் தகவல்..!!!

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அலுவலர் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் அதனை செயல்படுத்துவதற்காகவும் இது குறித்த புகார்களை தீர்ப்பதற்காகவும் மாவட்டத்திற்கு ஒரு…

Read more

களைக்கட்டிய மது விற்பனை… கோடிகளில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்கள்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்..!!!

புத்தாண்டையொட்டி மது விற்பனை அமோகமாக நடந்திருக்கின்றது. இன்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. நேற்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததால் இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் கேக் வெட்டியும் கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள். மேலும்…

Read more

Other Story