விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மாநில அந்தஸ்தை பெற்ற…நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை அடுத்து…

Read more

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தது- இந்திய தேர்தல் ஆணையம்

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய…

Read more

“கடனை வசூலிக்க நெருக்கடி”… மன உளைச்சலில் ஊழியர் எடுத்த அதிர்ச்சி முடிவு… கதறும் மனைவி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விடூர் புது காலனி பகுதியில் அருண்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுலிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், 1 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு…

Read more

அது எப்படி சார்…? சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல்லில் இருக்கும் ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறி இரு தரப்பினர் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…

Read more

மேலாளர் சொன்ன ஒரு வார்த்தை…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ஊழியரின் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தாலுகா மேட்டூர் அடுத்த புது காலனியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனலட்சுமி கார்டன் பகுதியில்…

Read more

உல்லாசத்திற்கு மறுத்த புதுப்பெண்… திருமணமாகி ஒரே மாதத்தில் காதல் கணவன் செய்த வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரனாமூரை சேர்ந்த காமராஜ் என்பவருடைய மகன் சுகுமார் (28). இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி மகள் திவ்யா (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக பழக்கம்…

Read more

10 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம்… காலையில் பிறந்த குழந்தை… மாலையில் கணவர் நல்லடக்கம்…!!!

விழுப்புரம் மாவட்டம் அருகே அகரம் என்ற கிராமத்தில் வசித்து வந்த சரவணன் மகன் சாரதி (28) கடந்த 23ஆம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இரும்பு கம்பி ஒன்றை…

Read more

தந்தையின் கடனை அடைக்க குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு சென்ற நபர்…. இறுதியில் நேர்ந்த கொடுமை….!!!

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் பத்து மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூலையில்…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் பகுதியில் சூர்யா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியின் அருகே சாராயம் விற்பனை செய்த நிலையில் கடந்த 6-ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய குற்ற செயல்களை தடுப்பதற்காக கிளியனூர்…

Read more

குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… லாரி ஓட்டுநர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தவுட்டுகுளம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் ஒரு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை குளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை…

Read more

இருசக்கர வாகனத்தில் எட்டி பார்த்த பாம்பு.. திடுக்கிட்ட வாலிபர்… தீயணைப்பு வீரர்களின் செயல்..!!

விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் புகுந்த நான்கு அடி நீளம் கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்து சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியில் சேர்ந்த ராஜ்குமார் இருசக்கர வாகனத்தில் மருதூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

பிறந்தநாள் விழாவில் தகராறு… ஆத்திரத்தில் காதை கடித்து துப்பிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் ஆனந்தவேல்-சரண்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கும் ஆனந்த வேலின் தம்பியான லட்சுமணனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவர்கள் உறவினர் வீட்டு குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளனர். அப்போது…

Read more

BREAKING: கிணற்றில் இருந்தது மலம் அல்ல, தேனடை…. அதிகாரிகள் விளக்கம்….!!!

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதற்காக கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே…

Read more

கீழே இறங்கு…. “திமிரு காட்டிய கண்டக்டர்” ரூ.1,00,000 அபராதம்… பாடம் புகட்டிய நீதிமன்றம்….!!

விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்தில் பயணம் செய்தபோது ஏமாற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டார். அவர் 15 லிட்டர் கடலை எண்ணெய் கொண்டு வந்தார், அதற்கு கண்டக்டர் ரூ.200…

Read more

“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…

Read more

அதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…

Read more

அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!

விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…

Read more

பெண் பயணிகளை ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர் பணிநீக்கம்…. அதிரடி உத்தரவு …!!

விழுப்புரத்தில் அரசு இலவச பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் செல்வதாக புகார் எழுந்தது. கடந்த 22ம் தேதி டி.என்.32.என்.2218 பதிவெண் கொண்ட பேருந்து முத்தாம்பாளையம் நிறுத்தத்தில் நின்ற பெண்களை ஏற்றாமல் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த விழுப்புரம் கோட்ட…

Read more

அடக்கடவுளே….! பசுமாட்டை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்… அதிர்ச்சியில் உரிமையாளர்…. பரபரப்பு புகார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வழக்கம்போல் அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.‌ இதில் ஒரு மாடு…

Read more

ஷாக்…! 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி…!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதேபோன்று புதுச்சேரியில் இருந்து வந்த மற்றொரு காரும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரிலும் 3…

Read more

அதிர்ச்சி…!தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றால் மூச்சு திணறல்… 30 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் நச்சுக்காற்று வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட…

Read more

காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு…. மறுநாளே காதலன் தற்கொலை…. கடிதத்தில் பகீர் காரணம்…!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்…

Read more

“நேற்று திருமணம், இன்று மரணம்” இளைஞரின் விபரீத முடிவு…. நடந்தது என்ன..?

விழுப்புரத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விகுப்புறம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  அவர் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

விழுப்புரம் (தனி) தொகுதியில் 17 பேர் போட்டி…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழுப்புரம்(தனி) தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை என 31 பேர் வேப்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மனுக்கள் திரும்ப பெற பிற்பகல் 3 மணி…

Read more

அம்மாடியோ! ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம் போன எலுமிச்சை பழங்கள்… அப்படி இதுல என்ன ஸ்பெஷல்…???

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோவிலில் இருந்த வேலை கொடுக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழங்கள் சுமார் 2,36,000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டணந்தல் கிராமம் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.. இந்த மாதம் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 24-ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி…

Read more

பள்ளி ஆசிரியரிடமே வேலையை காமிச்சிட்டாங்க…. நூதன முறையில் பணம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் நெல்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாம்ராஜ் பிரபு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி பிரபுவின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. பின்னர் பிரபுவை…

Read more

தமிழகத்தில் இன்று(மார்ச்-14) இங்கு உள்ளூர் விடுமுறை…. எந் மாவட்டம் தெரியுமா…??

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்று மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

தமிழகத்தில் இன்று (மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. குஷியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது இன்று…

Read more

தமிழகத்தில் நாளை(மார்ச் 14) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களைத் தவிர திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வருகின்ற மார்ச் 14ஆம் தேதி அதாவது நாளை…

Read more

மார்ச்-14 ஆம் தேதி தமிழகத்தில் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? குஷியில் மாணவர்கள்….!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

விழுப்புரம் : அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க ஸ்டாலின் வேதனை.!!

விழுப்புரம் மேல்சேவூர் அருகே அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி உதவி வழங்கியுள்ளார். அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான பிரவீன் குமார் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் எடையாளம் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த மூன்றாம் தேதி சக்திவேல் தனது நண்பர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விநாயகபுரம் கூட்டு சாலை அருகே சென்ற போது…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. பள்ளி முதல்வர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெட்டணை பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி அமைந்துள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் மாணவிகளை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சமீபத்தில் பத்தாம்…

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை…. பள்ளி முதல்வர் கைது….!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரெட்டணை கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி வீட்டில் கூற மாணவியின் பெற்றோர் விழுப்புரம்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. பேருந்து டிரைவர் உள்பட 8 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கர்ணாவூர் பேட்டை அருகே காரட், பீட்ரூட் ஆகியவற்றை ஏற்றி கொண்டு சரக்கு லாரி கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரி டிரைவர் முன்னால் சென்ற கூரியர் லாரியை முந்தி செல்ல முயன்றார். இதனால் காய்கறி லோடு…

Read more

பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சாலையில் திருவண்ணாமலைக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜாஜி என்பவர் ஓட்டி சென்றார் நடத்துனராக விஜயகுமார் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த வாகனத்தின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மரக்காணம்-புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார்…

Read more

தொடர் விடுமுறை…. சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்… கடுமையான போக்குவரத்து நெரிசல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிபுரம் பகுதியில் மேம்பால பணி நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானார் பேருந்து கார், மோட்டார் சைக்கிள், பேருந்து…

Read more

அதிவேகமாக வந்த கார்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவில் காளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனது விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் காளியம்மன் மீது மோதியது.…

Read more

நடந்து சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு வெட்டும் தொழிலாளியான லட்சுமணன் என்பவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…

Read more

நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு…. இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிகுப்பத்தில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதமாக வசந்தி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.  அதே பகுதியில் வசிக்கும் சங்கர், அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள்…

Read more

வேலைக்கு சென்ற ஓட்டுனர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூபாலன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின்…

Read more

நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாட்டனூர் புதுச்சேரி தமிழக வெள்ளையான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக வேன்…

Read more

ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. தொழிலாளி அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்கும் என ஒருவர் சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே போலீசார் மோப்ப நாய்…

Read more

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. நண்பர்கள் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் பகுதியில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது நண்பர்களான விக்கி, விஜயதாஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் வழியாக புதுச்சேரியில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் காட்ரம்பாக்கம் சந்திப்பில் சென்ற…

Read more

குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…. மெக்கானிக் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்யாணம் பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஜெய்சங்கருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

Other Story