பொதுவெளியில் ஆபாச வீடியோ பார்த்த இளைஞன்…. ரோந்து பணியில் ஈடுப்பட்ட காவல் ஆய்வாளர்…. அதிரடி ஆக்சன்..!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டியில் வசிக்கும் சிவக்குமார் என்பவருக்கு கரண்குமார் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் பொதுவெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்ததோடு, அதனை தனது நண்பர்களுக்கும் காட்டியுள்ளார். அப்போது…
Read more