கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!
Related Posts
“நண்பன் மனைவியை உயிரோடு எரித்து கொன்று…” 31 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியால் சிக்கிய குற்றவாளி…. சினிமாவை மிஞ்சிய பகீர் பின்னணி…!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி ஜெயஸ்ரீ. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சவுத்ரி தனது மனைவியை…
Read more“அம்மா… வேண்டாம் மா..” உடல் எரிந்த நிலையில் கிடந்த மகன்…. தாயின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர் பின்னணி…!!
திருச்சி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு கோபிநாத் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கோபிநாத் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணி…
Read more