ஆபாச பட நடிகை ரியா பர்டே. இவர் வங்கதேசத்தை சேர்ந்த ஆபாச பட நடிகை ஆவார். இவர் போலி ஆவணங்கள் மூலம் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்தியாவில் தங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

அதாவது தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பிறப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ‌ போலியான ஆவணங்கள் இந்தியாவில் அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த குற்றத்திற்காக தற்போது மகாராஷ்டிராவில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்.

அதோடு அவருடைய தாய், தந்தை, சகோதரி மற்றும் சகோதரரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்நிலையில் ரியாவின் நண்பரான பிரசாந்த் மிஸ்ரா என்பவர்தான் ரியா வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளார் ‌ என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஏற்கனவே ரியா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.