கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் சுற்றியுள்ள இடங்கள் புகை மண்டலமாக காட்சியளித்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழுந்து விட்டு எரிந்த தீ…. 4 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எங்கள விட்டு போயிட்டீங்களே…” சுற்றி நின்று அழுத உறவினர்கள்…. திடீரென அசைந்த கை, கால்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!
விழுப்புரம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 40 வயதான கூலித் தொழிலாளி பிரகாஷ், புதுச்சேரி அருகே உள்ள அரியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.…
Read moreமுதியவரின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. அலறிய மனைவி…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சுப்பிரமணி (70). இவர் ஓய்வு பெற்ற தனியார் பஸ் கண்டக்டர். அவரது மனைவி ஜெயலட்சுமியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, கொள்ளையடிக்கும் நோக்கில் சுமார் 30 வயதுடைய ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து,…
Read more