குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் இறப்பு ஆகியவை குறித்த பட்டியல் பராமரிக்கப்பட உள்ளது. அத்தியாவசிய மருந்துகள்,குளிரூட்டும் கருவிகள் மற்றும் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
JUST IN: குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம்…. சற்றுமுன் தமிழக அரசு எச்சரிக்கை….!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்.. குறைந்தது தங்கம் விலை… இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2200 சரிவு…!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2,200 வரையில் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2200 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று ஒரே நாளில் 2200 வரையில் குறைந்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…
Read moreBreaking: நாதக வடசென்னை மாவட்ட தலைவர் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. அதிர்ச்சியில் சீமான்…!!!
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு. பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர்கள் தற்போது அதிமுகவில் கூண்டோடு ஐக்கியமாகியுள்ளனர்.…
Read more