தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
Related Posts
“பாழடைந்த கட்டிடத்திற்குள் அழைத்து சென்று…” வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் அதிரடி….!!
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் உரிமையாளரிடம் லிப்ட் கேட்டு சென்று, அவரை மிரட்டி கூகுள்பே மூலம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது பைக்கில் மன்னார்குடிக்கு வந்தபோது, இருவர் லிப்ட் கேட்டு சென்றனர்.…
Read more“என் பொண்ணை அனுப்பி வை…” போலீஸ் ஸ்டேஷன் முன்பே காதலனை வெளுத்து வாங்கிய பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!
ஈரோடு மாவட்டம் மரப்பாலத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கடந்த 2 ஆண்டுகளாக விக்னேஸ்வரன் சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரன் நண்பர்கள் முன்னிலையில் காதலியை திருமணம் செய்து…
Read more