விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளங்கோ குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது உறுதியானது. அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா இளங்கோவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
பெரும் சோகம்…! தாய், தந்தை கண்முன்னே துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி…. உயிருக்கு போராடும் 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி சுவேதா. இந்த தம்பதியினருக்கு நிஜிதா(10) என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கார்த்திக் தனது மனைவி மகள் உறவினர்களான பிரசாந்த்(28), வெண்மதி(24) அகியோருடன் ஷேர்…
Read more“அவங்க 2 பேரும் சேர்ந்து….” ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த அக்காள்-தங்கை…. ஷாக்காக பெற்றோர்….. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற…
Read more